U Unakkoruvar Irukkirar

Ummaiyanri Ulaginil

உம்மையன்றி உலகினில் எவருமில்லை உம்மையன்றி உலகினில் எவருமில்லை உம் துணை இன்றி வாழவேறு விருப்பமில்லை – என் உடலும் உயிரும் நீர்தானய்யா உம்மைப் பிரிந்தால் உலகில் வாழ்வேதய்யா நீரே என் கண்கண்ட தெய்வம் நிதம் எனக்கு வழிகாட்டும் தீபம் பாதை மாறிய ஆட்டைப் போல் நானும் பாரினில் ஓடினேன் ஒரு நாளிலே நல்ல மேய்ப்பன் என் இயேசு வந்தார் நான் செல்லும் பாதையில் ஒளியாய் நின்றார் வாழ எனக்கு வழி காட்டீனீரே உம்மைப் பாடிடும் வரம் தந்தீரே…

A Unakkoruvar Irukkirar

Ammavum Neerae Enga Appavum

அம்மாவும் நீரே அம்மாவும் நீரே – எங்க அப்பாவும் நீரே – பேர் சொல்லி அழைத்தீரே என்னை அள்ளி அணைத்தீரே – இந்த உலகில் உம்மைத்தவிர எனக்கு எவரும் இல்லையே – இந்த உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே தாய் முகத்தைப் பார்த்திருக்கேன் தந்தை முகம் பார்த்ததில்லை சொந்தமென்றும் பந்தம் என்றும் சொல்லிக் கொள்ள எவரும்மில்லே நான் உமக்கு சொந்தமானேன் நீர் எனக்குத் தந்தையானீர் தீங்கு வரும் நாளினிலே செட்டைகளின் மறைவினிலே பத்திரமாய் –…