E

En Aathumaa Ummai

என் ஆத்துமா உம்மை நோக்கி

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே எனை மீட்டவரே
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே எனை காப்பவரே
அசைவுற விடமாட்டீர் – என்னை

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
அசைவுற விடமாட்டீர் – என்னை

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
அசைவுற விடமாட்டீர் – என்னை

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்