K

Kanna Sutha Kanna

கண்ணா… சுத்தக்கண்ணா கண்ணா… சுத்தக்கண்ணா… தீமையைப் பார்க்காத சுத்தக்கண்ணா தீமை செய்த மனிதனுக்கு நன்மை செய்த கண்ணா பாவத்தை வெறுக்கின்ற பரிசுத்தக்கண்ணா பாவியை அணைக்கின்ற கருணை கண்ணா கண்ணா… இயேசு ராஜா… என்னிடம் பாவம் உண்டு என்று யார் என்னை குறை கூற முடியுமென்றீர் குறையேதுமில்லாத அவதாரம் நீரே நிஷ்களங்க புருஷப் பிரஜாபதியே குற்றமே இல்லாத நிர்மல நாதா கண்ணா ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவ கண்ணா – ஒற்றுமை உருவாக்க வந்த சமாதானக் கண்ணா…

E

Enthan Poomanai

எந்தன் பூமானைக்காண சிந்தைப் பெருகுதையோ என்றைக்குக் காண்பேனோ -ஓ-ஓ சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திருக்கும் எந்தன் பூமானைக் காண அழகுடைய அண்ணலேசுவைக் காண — எந்தன் விண்ணிலிருந்தவர் மண்ணின்மேல் வந்தவர் கன்னிகையிற் பிறந்தவர் லாசருக்காக கண்ணீரை விட்டழுதவர் — எந்தன் இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ சொன்ன வாக்கை நினைந்து அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் — எந்தன் பொல்லாதோரை இரட்சிக்க வல்ல பராபரன் என்ன துயரடைந்தார் அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை — எந்தன்…

E

En Aathuma Nesa

என் ஆத்தும நேச மேய்ப்பரே என் உள்ளத்தின் ஆனந்தமே இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான் வாஞ்சையோடு சமீபிக்கிறேன் ஆண்டவா பிரியமானதை இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர் ஆத்துமத்தைத் தேற்றும் இடம் அடியேனும் பெற அருள்வீர் அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும் பாவிகட்கு உமது அன்பை என் நடையாற் காட்டச் செய்யும் கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப் போரில் வெல்ல அபிஷேகியும் __ பேசும் என் ஜீவிய நாட்களெல்லாம் நீர் சென்ற பாதையில்…

V

Vaana Paraparanae

வானபராபரனே! இப்போ வாரும் எம் மத்தியிலே வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா எல்லா மகிமை, கனமும், துதியும் ஏற்றிட வாருமையா — பக்தரின் மறைவிடமே! ஏழை மக்களின் அதிபதியே! பாதமே கூடும் பாவையர் எமக்கு பரிசுத்த மீயுமையா வாக்கு மாறா தேவா! வாரும் வல்லமையால் நிறைக்க — வான கிருபாசனப் பதியே! நின் கிருபையில் நிலைத்திடவே கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே –வான தாய் என்னை மறந்தாலும்,…