V

Vidivelli Natchathiram En Yesu

விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு வருகிறார் பூமியிலே மாந்தரை மீட்டிடும் பரம்பொருளாய் மானிட ரூபம் கொண்டார் விடிவெள்ளி நட்சத்திரம் லோகமெங்கும் நற்செய்தி கூற அழைக்கிறார் உந்தனையே பார் முழுதும் பார் முழுதும் நற்செய்தி கூறிடுவாய் கலங்கிடும் மக்கள் களிப்படைய விரைந்து வந்திடுவார் கடைசி எக்காளம் தொனிக்கையிலே மறுரூபமாகிடுவோம் யுத்தங்கள் பஞ்சங்கள் பூவுலகில் ஓய்ந்திடும் நாள் வருமே உனக்காக வந்திடுவார் ஆயத்தம் செயதிடுவார்

A

Atputham Atputhamae

அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமே என் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமே என் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமே கானா ஊரின் கலியாணத்தில் வருகை தந்தவர் காய்ந்துபோன பாத்திரங்கள் யாவும் நிரப்புங்கள் என்றார் நிரப்ப நிரப்ப அற்புதங்கள் செய்துகாட்டினார் நல்ல ரசம் என்று கூறி பரவசமடைந்தார் குஷ்டரோகியை கைகளினால் தொட்ட இயேசுவாம் குருடர் செவிடர் சப்பாணிகள் சொஸ்தமாயினார் கண்ணீர் சிந்தும் மக்களுக்கு ஆறுதல் சொன்னார் கலக்கமின்றி வாழ நம்மை ஜீவன்…

S

Sitham Seiya Sutham

சித்தம் செய்ய சுத்தம் செய்வாய் சித்தம் செய்ய சுத்தம் செய்வாய் சற்குருவே நான் சரணம் சித்தம் செய்ய சுத்தம் செய்வாய் சற்குருவே நான் சரணம் வாழும் வழிகள் சொல்லித் தந்தாய் சுயபுத்தியால் பலன் இல்லை வழிகள் எல்லாம் அறிக்கை செய்வேன் பாதைகளை செய்வை செய்வார் உன் வசனம் என் கால்களுக்கு விளக்காக என்றும் இருந்திடுமே பாதைக்கு நல் தீபமாக பாவியை மனம் மாற்றிடுமே என்னுடைய அடிக்கும் உன் வசனம் கள்ளம் கபடம் நீக்கிடுமே கடிந்துகொள்ளும் கறைகள் போக்கும்…

M

Messia Ivarthaan

மேசியா இவர்தான் மேசியா இவர்தான் நல்ல மேய்ப்பனும் இவர்தான் பாரில் வந்த பாலனே உம்மை பாடுவேன் பாரில் வந்த பாலனே உம்மை பாடுவேன் புல்லணை மீதினிலே பாலகன் இயேசுவாமே நன்மைகள் ஈந்திடவே சாவல் மானிட ரூபம் கண்டார் பெத்லகேம் ஊரில் பாலகனாய் பிறந்தார் உன்னை மீட்டிடவே பெத்லகேம் ஊரில் பாலகனாய் பிறந்தார் உன்னை மீட்டிடவே தூதர்கள் பாடிடவே மந்தை மேய்ப்பரும் கூடிடவே சாஸ்திரி மூவர் அங்கே அவரை சாஷ்டாங்கம் செய்திடவே மந்தை குடிலிலே இயேசு பாலன் மகிமையாய்…

K

Kirubaiyae Kirubaiyae

கிருபையே கிருபையே நித்தமும் கிருபையே கிருபையே நித்தமும் தான் உந்தன் கிருபையே சத்தியம் ஜீவன் வழியுமான தெய்வக் குமாரன் கிருபையே வரண்ட ஆத்துமாவின் தாகம் தீர செய்யவல்ல உன்னத ஆவியால் என்னை நிரப்பும் கிருபையே புதிய கிருபையே காலைதோறும் சூழ்ந்திடுதே யேதானை கடக்கையில் கூட செல்லும் கிருபையே

T

Thevanae Arulniraivae

தேவனே அருள் நிறைவே தேவனே அருள் நிறைவே ஒளியே மறையே திருத்துவமே தினம் தினமே வரமே தருவாய் இந்நாளில் உம்மை நாடி என்றென்றும் உம்மை சார்வேன் மங்காத வாழ்வு மாறாத இன்பம் எந்நாளுமே தந்தாளுவீர் தேவன்பில் என்றும் பெருகிட மென்மேலும் உம்மை அறிந்துமே உம் பாதை செல்ல எந்நாளும் என்னை என் தேவனே கண் பாருமே அன்பாலே தேடி வந்தீர் என் பாவம் யாவும் தீர்ப்பீர் உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க என் இயேசுவே கண்…

N

Nithiya Kirubai Neengatha

நித்திய கிருபை நீங்காத கிருபை நித்திய கிருபை நீங்காத கிருபை சத்தியம் காத்திடும் கர்த்தனே அளிப்பார் உத்தம இதயம் உணர்வுள்ள ஆவி சந்ததம் அளிப்பார் கர்த்தர் எம் இயேசுவே சத்துரு சேனை நெருங்கியபோதும் சத்துவம் அளித்திடும் நித்திய தேவன் தேடிடும் வேளை தேடியே வந்து திவ்விய கிருபை அளித்திடுவாரே உத்தமனாக நிலைபெற்று வாழ்ந்திட கர்த்தரின் கிருபை அநுதினம் தேவை சோதனை வேளை ஜெயம் பெற்று ஏகிட தேவ கிருபை காலமே அளிப்பார் கோதுமை மணியென மாய்ந்துமே சாக…

K

Karththarin Naal Nerungiduthae

கர்த்தரின் நாள் நெருங்கிடுதே கர்த்தரின் நாள் நெருங்கிடுதே தேவனின் வாக்கு நிறைவேறும் தேவன் விரும்பும் ஜீவியம் காத்து தேவனை சந்திக்க ஆயத்தமா கர்த்தர் வரும் நாளை நோக்கிடும் நாமே கர்த்தரில் நெருங்கியே சேர்வோம் சுத்தர்கள் கூடும் ஐக்கியத்திலே என்றும் நிலைத்தே வாழ்ந்திடுவோம் அன்பு விசுவாசம் நம்பிக்கையுடனே தெளிந்த நல் ஜீவியம் செய்வோம் விழிப்புடன் நாமே காத்திருந்து களிப்புடன் ஏகியே பறந்திடுவோம் கர்த்தர் வெளியாகும் நாளதைக் காண ஆவலாய் ஆயத்தமாவோம் குற்றமே இல்லா பக்தர்களை இயேசுவின் சந்நிதி சேர்ந்திடுவோம்

K

Karthar Unnatharae

கர்த்தர் உன்னதரே கர்த்தர் உன்னதரே மகிமையில் சிறந்தவரே மகிமையின் தேவன் செயல்களை நினைத்து எதனை செலுத்திடுவாய் எதனை செலுத்திடுவாய் ஆத்துமாவை காத்தனரே அற்புதம் செய்தனரே மறவாது என்றென்றுமாய் அன்பு கூர்ந்திடுவாய் மகிமை உன்னைல் வெளிப்படவே தம்மையே தந்தனரே அனுதினமும் அவர் நாமமதை சேவித்து வழி நடப்பாய் உந்தனுக்காய் தேவகரம் யாவையும் முடித்ததுவே அவரது செய்கை அனைத்தையுமே பூவினில் சாற்றிடுவாய் நீதியின் நல் வாசல்களை திறந்துமே நடத்தினாரே துதிகளுடன் அவர் நாமத்தை என்றுமே தொழுதிடுவாய்

E

Enthan Yesu Vallavar

எந்தன் இயேசு வல்லவர் எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார் ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன் அற்புதமாம் அவர் அன்பு அண்டினோர் காக்கும் தூய அன்பு இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு – மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் சர்வ வல்ல தேவனிவர் சாந்தமும் தாழ்மை உள்ளவராம் எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம் – நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார் சீரான பாதை நடத்திடுவார்…