I

Iratha Koddaikullae

இரத்தக் கோட்டைக்குள்ளே இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார் இம்மட்டும் உதவின எபினேசரே இனியும் காத்திடுவார் உலகிலே இருக்கும் அவனை விட என் தேவன் பெரியவரே தேவனே ஒளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன் தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே ஆயனைப்…

U

Ummaithaan Ummai

உம்மைத்தான் உம்மை மட்டும் தான் உம்மைத்தான் உம்மை மட்டும் தான் என் கண்கள் தேடுதே என் உள்ளம் நாடுதே மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் அதுபோல் என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் தேவா உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை எல்லாமே நஷ்டம் என்கிறேன் தேவா உம்மை எண்ணும் போது பூலோகம் ஒன்றுமில்லை எல்லாமே நஷ்டம் என்கிறேன் எல்லாமே நஷ்டம் என்கிறேன் வேதம் சொல் சித்தம் செய்கிறேன் உந்தன் பாதம் நல் முத்தம் செய்கிறேன் தேவா உம்மைபோல் என்ன காக்க…

K

Kaalaiyilae Maraiyira

காலையில மறையிற காலையில மறையிற மேகத்தப் போல என் பக்தி இருக்கு எந்த வேளையிலும் பாவத்துக்கு ஆசைப்பட்டுத்தான் என் புத்தி இருக்கு ஏமாத்துறேன் நான் ஏமாத்துறேன் – அட எல்லா ஜனத்தையும் ஏமாத்துறேன் ஏமாந்துட்டேன் நான் ஏமாந்துட்டேன் – அட கடைசியில் நான்தானே ஏமாந்துட்டேன் மந்தைகள பத்தி என்ன கவல – அட மாசா மாசம் காணிக்கதான் என்னோட mindல ஆத்துமாவை பத்தி என்ன கவல இந்த உலகமே மயங்குது என்னோட (Style)ஸ்டைல்ல என்னென்னமோ நான் அளக்குறேன்…

M

Magimaiyin Nambikkaiyae

மகிமையின் நம்பிக்கையே மகிமையின் நம்பிக்கையே மாறிடாத என் இயேசையா உம்மையல்லோ பற்றிக் கொண்டேன் உலகத்தில் வெற்றி கொண்டேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து தூயவர் உம்மை நான் பாடுவேன் ஆத்துமாவின் நங்கூரமே அழிவில்லா பெட்டகமே நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற நிம்மதியின் கன்மைலயே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயமில்லை பாதிப்பில்லை உம் குரலோ கேட்குதையா உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா நல் மேய்ப்பரே நம்பிக்கையே நானும் உந்தன் ஆட்டுக்குட்டி உம்மைத் தானே பின் தொடர்ந்தேன் உம் தோளில்தான் நானிருப்பேன் பிரகாசிப்பின் பேரொளியே…

V

Vallamaiyin Devanae

வல்லமையின் தேவனே வல்லமையின் தேவனே வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே செங்கடலை பிளந்து யோர்தானை கடந்து எரிகோ கோட்டையை உடைத்தவரே குருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும் மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரே உம் வல்லமையை நினைத்தே வியக்கிறேன் தெய்வமே வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே வாக்குமாறா தெய்வமே இயேசுவே மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி பாவி மனுஷன விடுதலையாக்கி மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி பாதாளம் கூட தெறந்திருக்குது உமக்கு முன்னால பயந்திருக்குது…

T

Theiveega Koodaramae

தெய்வீகக் கூடாரமே தெய்வீகக் கூடாரமே – என் தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம் தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமை மாறா என் நேசருக்கே கல்வாரி திருப்பீடமே கறை போக்கும் திரு இரத்தமே உயிருள்ள பரிசுத்த ஜீவப் பலியாக ஒப்புக் கொடுத்தோம் ஐயா ஈசோப்புல்லால் கழுவும் இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனி போல வெண்மையாவோம் ஐயா உம்திரு வார்த்தையினால் அப்பா உன் சமூகத்தின் அப்பங்கள் நாங்கள் ஐயா எப்போதும் உம் திருப்பாதம் அமாந்திட ஏங்கித் தவிக்கின்றோம்…

P

Parama Azhaippin

பரம அழைப்பின் பந்தய பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா -2 இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டமென்று கருதுகிறேன் இயேசு ராஜவின் இந்த வேலைக்காக மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனை தான் இடர்கள் வந்தாலும் விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் எனக்காக இயேசு நியமித்த இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் இயேசு ராஜாவை நான் காணவே வாஞ்சிக்கிறேன்…

A

Aatkonda Deivam

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே – தினம் எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே – தினம் நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல…

A

Appa Pithavae Anbana

அப்பா பிதாவே அன்பான தேவா அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி – ஐயா நன்றி உமக்கு நன்றி தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே…

E

En Aathumaa Ummai

என் ஆத்துமா உம்மை நோக்கி என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே எனை மீட்டவரே கன்மலையே அடைக்கலமே என் பெலனே எனை காப்பவரே அசைவுற விடமாட்டீர் – என்னை எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் அசைவுற விடமாட்டீர் – என்னை கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே அசைவுற விடமாட்டீர் – என்னை என் ஆத்துமா உம்மை நம்பி…