S

Santhosamaayirunga

சந்தோஷமாயிருங்க – எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க  எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க உயர்வானாலும் தாழ்வானாலும் சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும் நம்மைக் காண்கின்ற தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க விசுவாச ஓட்டத்திலும் ஊழியப் பாதையிலும் நம்மை வழிநடத்தும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க தோல்விகள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க நம்மை அழைத்த தேவன் கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க

Y

Yesuvin Naamam Inithaana

இயேசுவின் நாமம் இனிதான நாமம் இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம் இன்ப நாமம் பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நாமம் முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம் மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் சாத்தானின் சேனையை…

K

Karthar Mel Nambikai

கர்த்தர் மேல் நம்பிக்கை கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான் கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான் கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் அவரே என்னை ஆதரிப்பார் கர்த்தரையே நான் நம்பிடுவேன் ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் உஷ்ணம் வருவதை பாராமல் என் இலைகள் பச்சையாய் இருக்கும் மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் வருத்தமின்றி கனி கொடுக்கும் என் வேர்கள் தண்ணீருக்குள் என் நம்பிக்கை இயேசுவின் மேல் நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு என் காலத்தில் கனியைக்…

T

Thooyathi Thooyavarae

தூயாதி தூயவரே உமது புகழை தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே! துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே நோய்களை அகற்றிடும் வைத்தியராய் தெய்வீக…

E

Yesu Christhuvin Nal 

இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் விசுவாசத்தில் முன் நடப்போம் இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே அதி வேகமாய் செயல்படுவோம் மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம் இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம் இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே…

I

Iya um thirunamam

ஐயா உம் திருநாமம் ஐயா உம் திருநாமம் அகிலமெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க வேண்டும் கலங்கிடும் மாந்தர் கல்வாரி அன்பை கண்டு மகிழ வேண்டும் கழுவப்பட்டு வாழ வேண்டும் இருளில் வாழும் மாந்தர் பேரொளியைக் கண்டு இரட்சிப்பு அடைய வேண்டும் இயேசு என்று சொல்ல வேண்டும் சாத்தானை வென்று சாபத்தினின்று விடுதலை பெற வேண்டும் வெற்றி பெற்று வாழ வேண்டும் குருடரெல்லாம் பார்க்கணும் முடவரெல்லாம் நடக்கணுமே செவிடரெல்லாம் கேட்கணுமே சுவிஷேசம் சொல்லணுமே

U

Ummai Aaraadhikkathaan

உம்மை ஆராதிக்கத்தான் என்னை உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர் உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர் உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர் ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில் உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர் முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான் மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று வாழ்கின்ற வேந்தன் எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ தேவ அவி ஏழுண்டு விண்மீன்களும்…

T

Thai Pola Thetri

தாய்போல தேற்றி தந்தை போல தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு…

Y

Yudha Raajasingam

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே, உருகி வாடிடவே வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே, பரனைத் துதித்திடவே மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன, நொடியில் முறிபட்டன எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார் அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம் பாதம்…

E

Engae Sumanthu Pogireer

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர் எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா தோளில் பாரம் அழுந்த தூக்கப் பெலம் இல்லாமல் தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர் வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர…