P

Paranae En Ithayathil

பரனே என் இதயத்தில் வாரும் பரனே என் இதயத்தில் வாரும் பரநோக்கம் நிறைவேற்ற வாரும் அனுதினம் என்மனம் கழுவிடும் அழகிய புதுமனம் தந்திடும் பரிவுடன் பாவியை கண்டிடும் – என் சுயமதை திருசலவை செய்திடும் அதட்டிவிடும் நெஞ்சை அகற்றிவிடும் நஞ்சை புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை அழுகிய சிந்தனை மங்கவே மனதினுள் வசனங்கள் தங்கவே அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே அடைக்கலம் அருளுமே துங்கவே திருக்குள்ளவன் மிஞ்சும் கிறுக்குள்ளவன் கெஞ்சும் கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன் கிருபை…

A

Aadkonda Nal Nesar En

ஆட்கொண்ட நல் நேசர் ஆட்கொண்ட நல் நேசர் என் இயேசு தேவா என்னையே தந்தேனே எந்நாளும் பரிசுத்தம் காட்டுவேன் என்றென்றும் உம்மை சேவிப்பேன் என்றும் உம்மை சேவித்திட நல்ல பங்கை கண்டடைந்தேன் இயேசுவே பின் செல்வேன் என்றுமவர் தாங்கி என்னை வழி நடத்திடுவீர் ஜீவ பலியாய் ஒப்படைத்தேன் மாம்சம் சாக அர்ப்பணித்தேன் இயேசுவே தந்தேனே என்னையே ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணம் செய்தேன் உந்தன் நாமம் உயர்த்துவேன் மகிழ்ச்சி பெலனை தந்தவரே இயேசுவே நம்பிடுவேன் உம்மிலே என்றுமாய் மகிழ்ந்திடுவேனே

N

Naane Vazhi Naane Sathyam

நானே வழி நானே சத்தியம் நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே(ளே)-உனக்கு என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் கலங்காதே என் மகனே கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் உனக்காக சிலுவையில் நான் மரித்தேன் உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன் என் மகனே வருவாயா இதயத்தில் இடம் தருவாயா உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன் உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்…

E

Engum Pugal Yesu

எங்கும் புகழ்  இயேசு இராஜனுக்கே எங்கும் புகழ்  இயேசு இராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும் அதை அறிந்து துதி செய்குவீர் தாயினும் மடங்கு சதம் அன்புடைய சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர் கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் கடன் பட்டவர் கண்திறக்கவே பல்வழி அலையும் பாதை தப்பினோரைப் பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும் தழைப்பதல்லோ…

S

Seer Yesu Nathanukku

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த…

K

Kanden En Kan Kulira

கண்டேன் என் கண்குளிர கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் பெத்தலேம் சத்திர முன்னணையில் உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் தேவாதி தேவனை, தேவசேனை ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் மண்ணோர் இருள் போக்கும் மாமணியை…

N

Nanri Nanri Nanri

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர் தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் அதிசயங்கள் ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர் பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர் உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர் உண்மையான நண்பர்களை தருகின்றீர் நன்மையான…

M

Malaigal Vilaginaalum

மலைகள் விலகினாலும் மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது மலைகள் விலகினாலும் கிருபை விலகாதைய்யா கிருபை விலகாதைய்யா இயேசையா உம் கிருபை விலகாதைய்யா கிருபை விலகாதைய்யா கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர் கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர் – என்மேல் பாவங்களை மன்னித்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை இயேசு எனக்காய் பலியானதனால் நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் கொடுமைக்கு நான் தூரமாவேன் பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை எனக்கு விரோதமாய்…

Y

Yesaiya Um Naamam

இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர் மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர் பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர் ஜகத்தையும் என் அகத்தையும்…

Y

Yesu Seitha Nanmaigalai

இயேசு செய்த நன்மைகளை இயேசு செய்த நன்மைகளை மறக்க மாட்டேன்அவரை புகழ்ந்து பாடுவதை நிறுத்த மாட்டேன்வாழ்க வாழ்க இயேசு நாமம்வாழ்க வாழ்கவே மரித்தி கிடந்த சடலம் எனக்குள்உயிராய் வந்தார்இருளில் அலைந்து தவித்த எனக்குள்ஒளியாய் வந்தார் சந்துகள் பொந்துகள் அனைத்தும் நுழைந்துசாட்சி சொல்லுவேன்சொந்தமும் பந்தமும் எதிர்க்கும் போதும்துணிந்து செல்வேன்