Paranae En Ithayathil
பரனே என் இதயத்தில் வாரும் பரனே என் இதயத்தில் வாரும் பரநோக்கம் நிறைவேற்ற வாரும் அனுதினம் என்மனம் கழுவிடும் அழகிய புதுமனம் தந்திடும் பரிவுடன் பாவியை கண்டிடும் – என் சுயமதை திருசலவை செய்திடும் அதட்டிவிடும் நெஞ்சை அகற்றிவிடும் நஞ்சை புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை அழுகிய சிந்தனை மங்கவே மனதினுள் வசனங்கள் தங்கவே அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே அடைக்கலம் அருளுமே துங்கவே திருக்குள்ளவன் மிஞ்சும் கிறுக்குள்ளவன் கெஞ்சும் கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன் கிருபை…