S

Sornthu Pogathae Manamae

சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே – போராட சோர்ந்து போகாதே கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி உன்னை தாங்க மன்றாடு துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும் அன்பர் உன்னை தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ சோதனைகளை சகிப்போன் பாக்கியவானல்லோ ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்

S

Senaigalin Thevanagiya

சேனைகளின் தேவனாகிய சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன் சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் யுத்தம் புரிகிறேன் வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம் கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும் பட்டயத்தை நம்பவில்லையே என் வில்லையும் நான் நம்பவில்லையே உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன் வாக்குத்தத்தம் பற்றிக்கொண்டேன் வெட்கப்பட்டுப் போவதில்லையே மாம்சத்தோடும் சண்டையில்லையே இங்கு ரத்தத்தோடும் சண்டையில்லையே இந்த பூலோகத்தின் அதிபதியோடும் பொல்லாத ஆவிகளோடும் அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன் என்னை கீழே தள்ளிவிட்டானே சத்ரு…

E

Enakku Othasai Varum

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே என்னுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே என் காலை தள்ளாட வொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன் இராப்பகல் உறங்காரே வலப்பக்கத்தின் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் சந்திரன் இரவில்…

S

Siluvai Sumantha Uruvam

சிலுவை சுமந்த உருவம் சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை காணாய் நிலையான சந்தோஷம் புவியில் கர்த்தாவின் அன்பண்டை வா ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் ஆத்மம் நஷ்டமடைந்தால் லோகம் முமுவதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் பாவப்பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார் நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்ச வாழ்வில்…

I

Iyane Umathu Thiruvadi 

ஐயனே!உமது திருவடிகளுக்கே ஐயனே! உமது திருவடிகளுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம் சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்த்தரவணைத்தீரே அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை யாகவா தரிப்பீரே இருதயந் தனை நீ புதியதே யாக்கும் ஏழையைக் குணமாக்கும் கருணையாய் என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும் நாவிழி செவியை , நாதனே , இந்த நாளெல்லாம் நீர் காரும் தீவினை விலகிநான் திருமுகம் நோக்க தெய்வமே, அருள்கூரும் கைகாலால் நான் பவம் புரி யாமல்…

E

Enthan Navil Pudhu Pattu

எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகிறார் ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் – அல்லேலூயா பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில் தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார் நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் இவ்வுலகப்பாடு என்னை…

A

Anbin Uruvaanavarea

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம் ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் மகிமை விடுத்து மரணம் சகித்து மந்தை காத்த மேய்ப்பன் நீரே உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே துயரம் நிறைந்து அழகை இழந்து காயப்பட்ட தெய்வம் நீரே பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல் வாழ்ந்து காட்டிய…

P

Pithavae Arathikindrom

பிதாவே ஆராதிக்கின்றோம் பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் – உம்மை மகனாக தெரிந்து கொண்டீர் மறுபடி பிறக்க வைத்தீர் ராஜாக்களும் நாங்களே ஆசாரியர்களும் நாங்களே சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே மகிமைக்கு பாத்திரரே மங்காத பிரகாசமே ஸ்தோத்திரமும் கனமும வல்லமையும் பெலனும் மாட்சிமையும் துதியும் எப்போதும் உண்டாகட்டும் பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே உமது செயல்களெல்லாம் அதிசயமானவைகள் உமது வழிகளெல்லாம் சத்தியமானவைகள்

S

Seermigu Vaan Puvi

சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய் தோத்ரம் ஏர்குணனே தோத்ரம் அடியர்க்கு இரங்கிடுவாய் தோத்ரம் மா நேசா நேர்மிகு அருள் திரு அம்பா தோத்ரம் நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம் ஆர் மணனே தோத்ரம் உனது அன்பினுக்கே தோத்ரம் மா நேசா ஜீவன் சுகம் பெலன் யாவுக்கும் தோத்ரம் தினம் தினம் அருள் நன்மைக்காவும் தோத்ரம் ஆவலுடன் தோத்ரம் உனது அன்பினுக்கே தோத்ரம் மா நேசா ஆத்தும நன்மைகட்காகவும்…

S

Sthothiram Seivenae

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பாத்திரனை யூத கோத்திரனை -என்றும் அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞான குருவானை செம்பொன்னுருவானைத் தேசிகர்கள் தேடும் குரவானை அம்பரமேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி