K

Karthar Ennai

கர்த்தர் என்னை விசாரிப்பவர் கர்த்தர் என்னை விசாரிப்பவர் என் கவலைகளை அவரிடம் சொல்வேன் கர்த்தர் என்னை தேற்றுபவர் என் பாரங்களை அவரிடம் தருவேன் தாங்கி தாங்கி இளைத்துப் போனேன் தாங்கும் உம்மை மறந்து போனேன் தாங்கியே நடத்தும் உந்தன் கரம்தனை பற்றிக் கொண்டேன் எதையும் செய்ய இயலாத ஏழை நீசன் நானே ஐயா எல்லாமே செய்ய வைத்திடும் உம் பாதத்திலே விழுந்து விட்டேன் ஜெபித்தாலும் சோர்ந்து போகிறேன் ஜெப வாழ்வில் தளர்ந்து போகிறேன் ஜெபத்தை கேட்டிடும் உந்தன்…

K

Kenshum Kirubai

கெஞ்சும் கிருபை தாரும் தேவா கெஞ்சும் கிருபை தாரும் தேவா நெஞ்சுருகி கண்ணீர் சிந்தி கெஞ்சும் கிருபை தாரும் தேவா – தேவா கெத்சமனே தோட்டத்தில் முத்து முத்தாய் இரத்தவேர்வை எங்களுக்காய் கண்ணீர்விட்டீர் எங்களுக்காய் துக்கப்பட்டீர் ஆவியில் கலக்கம் கொண்டீர் நாங்களும் அவ்வண்ணமே வாஞ்சையாய் ஜெபிக்க உம் சந்நிதி சேரவும் உம் சிந்தையை நாடவும் உம் வல்லமை தரிக்கவும் விண் மகிமையை வெளிப்படுத்தவும் உம்மை போலாகவும் தேவ இராஜ்யம் விரைந்து பரவிட காவல் புரியும் ஜாமக்காரன் உப்பரிகை…

K

Kaalaiyilae Maraiyira

காலையில மறையிற காலையில மறையிற மேகத்தப் போல என் பக்தி இருக்கு எந்த வேளையிலும் பாவத்துக்கு ஆசைப்பட்டுத்தான் என் புத்தி இருக்கு ஏமாத்துறேன் நான் ஏமாத்துறேன் – அட எல்லா ஜனத்தையும் ஏமாத்துறேன் ஏமாந்துட்டேன் நான் ஏமாந்துட்டேன் – அட கடைசியில் நான்தானே ஏமாந்துட்டேன் மந்தைகள பத்தி என்ன கவல – அட மாசா மாசம் காணிக்கதான் என்னோட mindல ஆத்துமாவை பத்தி என்ன கவல இந்த உலகமே மயங்குது என்னோட (Style)ஸ்டைல்ல என்னென்னமோ நான் அளக்குறேன்…

K

Kanden En Kan Kulira

கண்டேன் என் கண்குளிர கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் பெத்தலேம் சத்திர முன்னணையில் உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் தேவாதி தேவனை, தேவசேனை ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் மண்ணோர் இருள் போக்கும் மாமணியை…

K

Karthar Mel Nambikai

கர்த்தர் மேல் நம்பிக்கை கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான் கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான் கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் அவரே என்னை ஆதரிப்பார் கர்த்தரையே நான் நம்பிடுவேன் ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் உஷ்ணம் வருவதை பாராமல் என் இலைகள் பச்சையாய் இருக்கும் மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் வருத்தமின்றி கனி கொடுக்கும் என் வேர்கள் தண்ணீருக்குள் என் நம்பிக்கை இயேசுவின் மேல் நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு என் காலத்தில் கனியைக்…

K

Kartharin Panthiyil Vaa

கர்த்தரின் பந்தியில் வா சகோதார கர்த்தரின் பந்தியில் வா சகோதார கர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின் திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோ உனக்காய்ப் பகிரப்பட்டதல்லோ தேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு ராப்போஜன பந்திதனில் சேரு சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம்…

K

Kartharai Thuthuippen En

கர்த்தரை துதிப்பேன் என் கர்த்தரை துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன் யூத கோத்திரனை துதிப்பேன் இம்மானுவேலரை துதிப்பேன் ஏசுவே உம்மை நான் துதிப்பேன் பரிசுத்தரே உம்மை துதிப்பேன் உந்தன் பெலனாக துதிப்பேன் என் கீதமே உம்மை துதிப்பேன் நல்லவரே உம்மை துதிப்பேன் நாள் முழுதும் உம்மை துதிப்பேன்

K

Kalangaathae Nee Kalangaathae

கலங்காதே நீ கலங்காதே கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார் கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார் கவலைகள் யாவையும் நீக்கிடுவார் அற்புதம் உனக்கு செய்திடுவார் அதிசயமாய் உன்னை நடத்திடுவார் மனிதரின் அன்பு மாறி விடும் மாறாத இயேசு உன்னை நடத்திடுவார் ஒரு போதும் மாறாத இயேசு உண்டு ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை சிலுவையின் நிழலில் ஆறுதலே சிலுவையின் நிழலில் அடைக்கலமே

K

Kalvary Anbai Ennidum

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே – கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்செமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போது அவர்க்காய் வேண்டினீரோ அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் அன்பு பெரிதே எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ – எங்களை…

K

Karththarai Nokki Kathiruporkku

கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு வெட்கம் என்பதில்லையே செவியை சாய்த்து பதிலைத் தந்தார் மாமன்னன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன் இந்த ஏழை கூப்பிட்டான் – அவன் இடுக்கண் யாவும் நீக்கினீர் தூதர் இறங்கி பாளயம் துன்பங்கள் என் வாழ்வில் நீக்கினீரே உம்மைத் துதிக்கும் ஸ்தோத்திரம் எந்தன் வாயில் என்றும் தங்கிடும் எந்தன் ஆத்மா மகிழ்ந்திடும் என்றென்றும் எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன் நீதிமானின் தேவன் நீர் அவன் துன்பம் யாவும் நீக்குவீர் அழைக்கும்போது பதில் தந்து அன்பாக நீரே…