Kuyavanae Kuyavanae
குயவனே குயவனே படைப்பின் காரணனே குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்திடுமே வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவைப் போற்றிடுமே என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டுச் சென்றேன் கண்போன போக்கைப் பின்பற்றியே கண்டேன் இல்லை இன்பமே காணாமல் போன பாத்திரம் என்னைத் தேடி வந்த தெய்வமே வாழ்நாளெல்லாம் உம் பாதை…