E

Ennai Verumai Aakinen

என்னை வெறுமையாக்கினேன்

என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்

நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே

நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே

இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை