எந்தன் பெலவீன நேரத்தில்
எந்தன் பெலவீன நேரத்தில்
உம் பாதம் வந்தேன்
புது பெலன் அடைகின்றேன்
எந்தன் சோர்வுற்ற நேரத்தில்
உம் சமூகம் வந்தேன்
ஆறுதல் அடைகின்றேன்
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாளேல்லாமே
கிருபைகள் தந்தவரே என்னை
உயர்த்தி வைத்தவரே
உம் பெலனை தந்து என்னை நடத்தினிரே
இதுவரை காத்தவரே
பரிசுத்த ஆவியே
என்னை தேற்றிடும் துணையாளரே
பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
மருரூபமாக்கிடுமே