K

Kartharai Nambuvaen

கர்த்தரை நம்புவேன்

கர்த்தரை நம்புவேன்
நீரே என் கன்மலை
காலையும் மாலை எந்நேரமும்
நித்தம் என் அடைக்கலம்

நீரே என் துணை வேறு
யாரை நம்பிடுவேன்
நீரே என் வாழ்வில் நடந்திடும்
வேதம் என் பொக்கிஷமே

மிஞ்சும் கோபத்தால் மனிதர்
என்னை எரிக்கையில்
நீர் பாறை என் கரைந்திடும்
மாறா உன் கிருபையே