நீர் இல்லாமல் வாழ்வில்லை
நீர் இல்லாமல் வாழ்வில்லை
உம்மை நினைக்காத வாழ்வில்லை
அன்பின் தெய்வமே அருமை இரட்சகரே
உம்மைப்போல மாறிவிட ஆசை
உலகத்தை நான் வெறுக்காமல் போச்சே
என்ன நான் செய்வேன் எதை
எனது அருமை இயேசுவே
உம்மைப் பிரிந்து நான் எங்கே போவேன்
ஒளியான மெய் தேவன் நீரே
உம்மை மறந்தே போனாள்
இருளில் பங்காடைவேனே
ஆசையும் இச்சையும் ஒழிந்து போகும்
ஆண்டவரே நீர் சொல்லி வைத்தீரே
அழியா உன் வழி பற்றி
அன்புடன் நானும் நடந்திடுவேன்