Y

Yesuvaiyae Thuthisei Nee

ஏசுவையே துதிசெய் நீ மனமே

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே
துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய்

மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்

எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க