ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே
ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே
துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய்
மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து
அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்
எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க