S

Singa Kuttigal Pattini

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகின்றார் என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார் ஆத்துமாவைத் தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார் ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால் குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார்

P

Puthu Vaazhvu Vaazhnthiduvaen

புது வாழ்வு வாழ்ந்திடுவேன் புது வாழ்வு வாழ்ந்திடுவேன் புது வாழ்வு வாழ்ந்திடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனைப் பாடிடுவேன் தேவன் தந்த வார்த்தையே ஜீவன் வல்லமை தரும் எந்நாளும் அதையே முற்றிலும் நம்பி நல் வாழ்வு வாழ்ந்திடுவேன் இதயத்தில் விசுவாசித்தேன் என் வாயினால் அறிக்கை செய்தேன் முப்பது அறுபது நூறத்தனையாய் மகிழ்வோடு அறுத்திடுவேன் என் தேவன் இவ்வாண்டிலே பெரும் காரியம் செய்திடுவார் என் மூலம் அவர் தம் நாமத்தினையே மகிமைப்படுத்திடுவார்

T

Thanthanai Thuthipome

தந்தானைத் துதிப்போமே தந்தானைத் துதிப்போமே – திருச் சபையாரே கவி – பாடிப்பாடி தந்தானைத் துதிப்போமே விந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து ஒய்யாரத்துச் சீயோனே ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் கண்ணாரக் களித்தாயே – நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து கண்ணாரக் களித்தாயே எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே சுத்தாங்கத்து நற்சபையே –…

Y

Yesuvai Nesikka Thodanginen

இயேசுவை நேசிக்க தொடங்கினேன் இயேசுவை நேசிக்க தொடங்கினேன் அது சுகம் மேலான சுகம் உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே அது உன்னை என்றும் ஏமாற்றுமே தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம் ஜீவனைக் காக்கும் மாமருந்தே அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம் இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம் நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

C

Christhuvukkul Vazhum Enakku

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றி பவனி செல்கிறார் குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக் கொண்டார் சிலுவையில் அறைந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார்-இயேசு பாவங்கள்…

I

Iraivan Namakku Ourvarae

இறைவன் நமக்கு ஒருவரே இறைவன் நமக்கு ஒருவரே அவர் மாறாத தன்மை உள்ளவரே குறைகள் நீக்கும் நல்லவரே அவர் சீரான வாழ்வு தருவாரே விடிவும் முடிவும் ஒருவரே பாவ வினை தீர்க்கும் அவர்தான் இயேசுவே உறவும் துணையும் அவர்தாமே நம்மை காத்திடும் தெய்வம் இயேசுவே வேண்டும் வரங்களை தருவாரே நம் வாழ்வினை வளமாகச் செய்வாரே வேண்டிடும் மனமும் அருள்வாரே எந்நாளுமே அருள்மழை பொழிவாரே

M

Magimai Maatchimai

மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் உன்னத தேவன் நீரே ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே என்றும் தொழுதிடுவோம் ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே ஒளியினை தந்ததுமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளிநிறைவே அருள் நிறைவே என்றும் தொழுதிடுவோம் பரிசுத்த தேவன் நீரே பாதம் பணிந்திடுவோம் கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே கனம் மகிமை செலுத்தியே நாம்…

A

Allelujah Kartharaiyae

அல்லேலூயா கர்த்தரையே அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இராஜாதி ராஐனாம் இயேசு ராஐன் பூமியில் ஆட்சி செய்வார் அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் தம்பூரோடும் விணையோடும் தேவனைத் துதியுங்கள் இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள் எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள் எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள் ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத்…

Y

Yesu Saami Nallavaru

இயேசு சாமி நல்லவரு இயேசு சாமி நல்லவரு எல்லோருக்கும் இரட்சகரு பாவம் யாவும் மன்னித்தாரு நம்ம சாபங்கள் எல்லாம் தள்ளிட்டாரு நல்லவரு நல்லவரு நன்மைகளை செய்பவரு வல்லவரு வல்லவரு வார்த்தையிலே வல்லவரு அற்புதரு அற்புதரு அதிசயம் செய்பவரு இயேசு நம்ம இயேசு சாமி நல்லவரு எல்லோருக்கும் இரட்சகரு கட்டப்பட்ட மனிதர்களின் கட்டவீழ்க்கும் கர்த்தவர் காயப்பட்ட பிள்ளைகளின் காயங்களை ஆற்றுபவர் கல்வாரி இரத்தத்தை ஊற்றிடுவார் கவலை கண்ணீர் எல்லாம் மாற்றிடுவார் – நம்ம நல்லவரு நல்லவரு நன்மைகளை செய்பவரு…

A

Antha Sooriyan Intha

அந்த சூரியன் அந்த சந்திரன் அந்த சூரியன் அந்த சந்திரன் இந்த பூலோகம் யாவும் அந்த மழைத்துளி இந்த பனித்துளி இயற்கை அழகு யாவும் படைப்பே உந்தன் படைப்பே அதை நினைத்து மனம் மகிழ்ந்து உம்மை வாழ்த்திடுவேனே வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும் தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும் மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும் நீரே தேவன் எல்லாம் உம் கைவண்ணமே மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர் கண்மணி போல் கருத்துடன் காத்தீரே…