P

Pradhana Aasariyarae

பிரதான ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே யெஷுவா -8 எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால் என்றென்றும் பூரணப்படுத்தினீரே எங்கள் பிரதான ஆசாரியரே இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர கிருபை செய்தவரே எங்கள் பிரதான ஆசாரியரே தோளிலே எங்களை சுமப்பவரே இதயத்தில் எங்களை பொறிந்தவரே நியாபக குறியாய் வைப்பவரே எங்கள் பிரதான ஆசாரியரே பாவம் இல்லாத ஆசாரியரே என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே…

A

Amen Allelujah Amen

ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே தாளத்தைச் சங்கரித்து – முறித்து பத்ராசனக் கிறிஸ்து – மரித்து பாடுபட்டுத்தரித்து முடித்தார் சாவின் கூர் ஒடிந்து – மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து ஜீவனே விடிந்து – தேவாலயத் திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி…

P

Puthiyulla Isthree Than Veetai

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள் தேவனை முதலில் தேடுகிறாள் வசனத்தை தினம் நாடுகிறாள் கணவன் தலையில் கிரீடம் கீழ்ப்படிகிற மேடம் இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும் இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி ஆகிறாள் கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள் நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே மகிழ்வு இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள் சோம்பலின்…

E

Ennai Aatkonda Yesu

என்னை ஆட்கொண்ட இயேசு என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே – என்றும் நன்மைகள் செய்பவரே மனிதர் தூற்றும்போது – உம்மில் மகிழச் செய்பவரே அதைத் தாங்கிட பெலன் கொடுத்து தயவாய் அணைப்பவரே தனிமை வாட்டும்போது – நம் துணையாய் இருப்பவரே உம் ஆவியினால் தேற்றி அபிஷேகம் செய்பவரே வாழ்க்கை பயணத்திலே மேகத்தூணாய் வருபவரே உம் வார்த்தையின் திருவுணவால் வளமாய் காப்பவரே

J

Jebamae Jeyam Jebamae

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் இயேசு ஜெபமே ஜெயம் அபயம் அபயம் என்று அலைந்திடும் மாந்தர்க்கு ஆனந்த வாழ்வளிக்கும் ஆண்டவர் இயேசுவின் ஜெபமே ஜெயம் இயேசு ஜெபமே ஜெயம் ஒரு மனதோடு வந்து உன் திரு நாமம் போற்றி துதி கீதம் பாடிடும் தூயவர் வாழ்வினிலே கதி நீரே மதி நீரே (2) கண்ணீரை துடைப்பவரே எந்நாளும் இவ்வுலகில் இணையில்லா இன்பம் பெற முழு ஆத்மாவோடும் முழு இருதயத்தோடும் உம் மீது…

N

Neer En Belanum

நீர் என் பெலனும் என் கேடகமாம் நீர் என் பெலனும் என் கேடகமாம் உம்மைத்தான் நம்பி இருந்தேன் சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன் பாடி உம்மை துதிப்பேன் உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன் உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன் துதிகனமகிமைக்கு பாத்திரர் இயேசு ராஜா நீரே என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே நன்றி நன்றி ஐயா விடுவித்து என்னை மீட்டவரே நன்றி நன்றி ஐயா என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே நன்றி நன்றி ஐயா போசித்து என்னை உயர்தினீரே…

T

Thalai Saaikum

தலை சாய்க்கும் கல் நீரய்யா தலை சாய்க்கும் கல் நீரய்யா மூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே பூமியின் தூளைப்போல் உன் சந்ததி பெருகும் என்று வாக்குரைத்தீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு பூமியின் வம்சங்கள் உனக்குள் உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆசீர்வாத வாய்க்காலாக என்னை மாற்றினீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர்…

V

Vaathai Unthan

வாதை உந்தன் கூடாரத்தை வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே (2) லாலா லாலாலாலா லா லாலா உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விடடோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு கர்த்தருக்குள் நம்பாடுகள் ஒரு நாும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் நம்முடைய…

I

Itho Oru Thirantha

இதோ ஒரு திறந்த வாசல் இதோ ஒரு திறந்த வாசல் உனக்காக எனக்காக ஏசு தருகிறார் ஒருவனும் பூட்ட முடியாது ஒருவனும் பூட்ட முடியாது – இதை அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட அறுவடை பணியை நாம் செய்திட கட்டுண்ட மக்களை விடுவிக்க சிறைபட்ட ஜனங்களை மீட்டிட சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க சத்ருவின் கோட்டைகளை தகர்த்திட கிராமம் எல்லாம் வீதியெல்லாம் சென்றிட இயேசுவின் ஊழியத்தை செய்திட கால் மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க சிலுவைக் கொடி சேதத்திலே பறந்திட…

S

Sutha Iruthayathai

சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே செத்த மனிதனை உயிர்ப்பியுமே சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே சீக்கிரம் வந்து என்னை தப்புவியுமே பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும் அக்கிரமம் நீங்க என்னை கழுவிவிடும் மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேன் கண்முன்னே பொல்லாங்கினை நடத்திவிட்டேன் உம்முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன் உள்ளத்தில் உண்மைதனை விரும்புகிறீர் ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர் சுத்திகரித்திடும் குற்றம் எரித்திடும் வெண்மழைபோல என்னை வெண்மையாக்கிடும் கன்மலை நீரென்னை நல்தன்மையாக்கிடும் நல் இதயத்தை என்னில் சிருஷ்டியுமே உள் இதயத்தில்…