K

Kartharin Panthiyil Vaa

கர்த்தரின் பந்தியில் வா சகோதார கர்த்தரின் பந்தியில் வா சகோதார கர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின் திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோ உனக்காய்ப் பகிரப்பட்டதல்லோ தேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு ராப்போஜன பந்திதனில் சேரு சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம்…

Y

Yedho Kirubaiyila Vaazhkai

ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன் மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன் சுய நீதிய கழட்டி வெச்சேன் உங்க நீதிய உடுத்திகிட்டேன் நீதிமானா மாத்துனீங்களே என்ன நீதிமானா மாத்துனீங்களே செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன் சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன் மன்னிச்சு அணைக்குறீங்களே என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. பசிக்கும்போது உணவு தந்து ஜெபிக்கும்போது இரங்கி வந்து ஆசீர்வதிக்கிறீங்களே – என்ன ஆசீர்வதிக்கிறீங்களே அதிசயமா நடத்துறீங்க ஆலோசனைய…

V

Viduthalai Nayagan Vetriyai 

விடுதலை நாயகன் வெற்றியை விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம் ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன் என் இயேசு ஜீவிக்கிறார் அவர் தேடி ஓடி வந்தார் என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார் என் பாவம் அனைத்தும் மன்னித்தார் புது மனிதனாக மாற்றினார் அவர் அன்பின் அபிஷேகத்தால் என்னை நிரப்பி நடத்துகின்றார் சாத்தானின் வல்லமை வெல்ல அதிகாரம் எனக்குத் தந்தார் செங்கடலைக் கடந்து…

A

Aandvar Aalayam Aarathanai

ஆண்டவர் ஆலயம் ஆராதனை நம்மை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆண்டவர் ஆலயம் ஆராதனை நம்மை அவருடன் இணைக்கும் அன்பின் கணை பொங்கும் இதயம் சிரிக்கட்டுமே அவர் புகழை எந்நாளும் உரைக்கட்டுமே ஏங்கும் இதயம் உணரட்டுமே அங்கு ஓங்கும் கிருபைகள் தாங்கட்டுமே நாமமே இயேசுவின் ஆலயமாம் அவர் நாடும் நல்ல இருப்பிடமாம் தூய தேவனைத் துதித்திடுவோம் அவர் தேவ ஆவியால் நிரப்பிடுவார் ஆவியோடும் உண்மையோடும்  ஆராதிப்போம் நான் ஆனந்தமாய் ஆர்ப்பரித்து ஸ்தோத்திரிப்போம் புத்தியுள்ள பக்தியாலே கர்த்தர் இயேசுவை நித்தம்…

V

Vinthai Christhu Yesu Raja

விந்தை கிறிஸ்தேசு ராஜா விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவையென் மேன்மை சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமைகள் யாவும் அற்பமே உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் துங்க ரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்தே மேன்மையாகினேன் சென்னி விலா கை கானின்று சிந்துதோ துயரோடன்பு மன்னா இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன்…

N

Nesikkiren Ummaithaane 

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா நிலையில்லாத இந்த உலகத்திலே நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா உம்மைத்தானே இயேசையா ஒவ்வொரு நாளும் எனது கண் முன் உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால் நான் அசைக்கப்படுவதில்லை உம்மையல்லாமல் வேறே விருப்பம் உள்ளத்தில் இல்லையே நிம்மதியே நிரந்தரமே என் நினைவெல்லாம் ஆள்பவரே ஐயா உம் தாகம் எனது ஏக்கம் அடிமை நான் கதறுகிறேன் என் ஜனங்கள் அறியணுமே இரட்சகர் உம்மைத் தேடணுமே உமது வேதம் எனது மகிழ்ச்சி ஓய்வின்றி தியானிக்கின்றேன்…

A Uncategorised

Anaadhaigalin Dheivamae

அனாதைகளின் தெய்வமே அனாதைகளின் தெய்வமே ஆதரவற்றோரின் தெய்வமே சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர் பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே பிள்ளைகள் இல்லா மலடியை பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள் நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர் பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே திக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள் எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே ஏழையினை நினைக்கிறீர்…

Y

Yesuvukku Sonthamaana

இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் – அவர் அன்புக்கு அடிபணிந்த சீடர்கள் தேவகரம் வடிவமைத்த ஜீவ சிற்பங்கள் – அவர் ஆற்றலுக்கு வலுவான உயிர்ச்சான்றுகள் இசாவா நாங்கள் இசாவா இயேசுவைச் சேர்ந்தவர்கள் இசாவா – நாங்கள் இயேசுவைப் பற்றிக்கொண்ட புத்திசாலிகள் உன்னதத்தில் கொலுவிருக்கும் விந்தை மாந்தர்கள் நிலைவாழ்வும் நிறைவாழ்வும் கண்ட ஞானிகள் சாத்தானைத் தோற்கடிக்கும் வெற்றி வீரர்கள் பாவ மாந்தர் மீட்பைக் காணும் அடையாளங்கள் தேவ செய்தி சுமந்தலையும் இராஜ மடல்கள் தூய்மை மணம்…

U

Unnaku Othasai Varum

உனக்கொத்தாசை வரும் நல் உயர் உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம் இதோ தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின் மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? காலைத் தள்ளாடவொட்டார் கரத்தைத் தளரவொட்டார் மாலை உறங்கமாட்டார் மறதியாய்ப் போக மாட்டார் கர்த்தருனைக் காப்பவராம் கரமதில் சேர்ப்பவராம் நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம் பகலில் வெயிலெனிலும் இரவில் நிலவெனிலும் துயர் தருவதுமில்லை துன்பம் செய்வதுமில்லை தீங்கு தொடராதுன்னை தீமை படராதுன்மேல் தாங்குவார் தூதர்…

FMPB J

Jebikka Koodivanthom

ஜெபிக்கக் கூடி வந்தோம் ஜெபிக்கக் கூடி வந்தோம் உம்மை துதிக்க நாடி வந்தோம் உழைக்க ஓடி வந்தோம் ஒப்புக் கொடுத்து தாழ்த்தி தந்தோம் இன்பம் தரும் இயேசுவே உமக்காக உண்மையுடன் உழைக்க பெலன் தாரும் நன்மை தரும் நாதரே உமக்காக வாஞ்சையோடு உழைக்க வரம் தாரும் போவென்று சொன்ன கர்த்தரே உமக்காக புறப்படவும் உழைக்கவும் பெலன் தாரும் அனுப்பென்று அன்பாய் பணித்தவரே ஜெபிக்கவும் அனுப்பவும் அருள்தாரும் அர்ப்பணித்தேன் என்னையே மீண்டுமாக அயராது உழைக்க உறுதி கொண்டேன் ஐயா…