E

En Kirubai Unnaku

என் கிருபை உனக்குப் போதும் என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பெலமோ பூரணமாய் விளங்கும் பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் எனக்கே நீ சொந்தம் பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன் எனக்கே நீ சொந்தம் உலகத்திலே துயரம் உண்டு திடன்கொள் என் மகனே கல்வாரி சிலுவையினால் உலகத்தை நான் ஜெயித்தேன் உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் இருக்கின்ற பெலத்தோடு தொடர்ந்து போராடு எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நீ போவதில்லை கலங்கினாலும் மனம் முறிவதில்லை…

O

Oru Thanthaiyai Pola

ஒரு தந்தையைப் போல நம்மை ஒரு தந்தையைப் போல நம்மை தூக்கி சுமப்பவர் நம் தாயினும் மேலாய் – நம்மில் அன்பு வைத்தவர் யார்! யார்! யார் தெரியுமா? அவர் யார்! யார்! யார் தெரியுமா? பெத்தலையில் பிறந்தவராம் சத்திரத்தில் கிடந்தவராம் பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – அவர் யார்? யார்? யார் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? யார்? யார்? யார் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே உலகத்தோற்ற முதல் தெரிந்த…

N

Naan Oru Paavi

நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் செய்த பாவங்கள் பல்லாயிரம் நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் செய்த பாவத்துக்கு நான் காரணம் பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன் என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன் உமது ஆலோசனை பாரம் என்றேன் உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன் சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும் பாவம் செய்த பின்னாலே பழி…

N

Nilaiyaana Singasanam En

நிலையான சிங்காசனம் என் இயேசு நிலையான சிங்காசனம் என் இயேசு எனக்குத் தந்தார் அவர் இருக்கின்ற உயரத்திலே என்னை அவருடன் அமரச் செய்தார் நான் பரிசுத்தவானாய் வாழ்வதற்காய் இயேசு பாவமானார் நான் பெலவான் என்று அழைக்கப்பட இயேசு எனக்காக கைவிடப்பட்டார் நான் செல்வந்தனாக வாழ்வதற்காய் இயேசு ஏழையானார் நான் ஆசீர்வாதமாய் வாழ்வதற்காய் இயேசு எனக்காக சாபமானார் நான் ஆரோக்கியமாக வாழ்வதற்காய் இயேசு நொறுக்கப்பட்டார் நான் பரலோக பாக்கியம் பெறுவதற்காய் இயேசு எனக்காக உயிரைத் தந்தார்

T

Thunai Enrum Yesu Deva

 துணை என்றும் இயேசு தேவா துணை என்றும் இயேசு தேவா உமை நம்பினேன் எம்மைக்காரும் தேவ மைந்தா உமைச் சாருவேன் இருள் யாவும் நீக்கி எம்மில் அருள் யாவும் தந்தீர் தேவா கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே எனக்காக யாவும் செய்யும் பலமுள்ள தேவன் நீரே விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர் எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே அலை போல பாயும் துன்பம் கடல் போல சீறும் காற்றோ இரையாதே என்றீரே…

Y

Yesu Nallavar Ellam

இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர் இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர் அன்பு உள்ளவர் இரக்கமுள்ளவர் கிருபை உள்ளவர் கருணை உள்ளவர் அல்லேலூயா அல்லேலூயா தூய்மை உள்ளவர் குற்றமற்றவர் நம்பிக்கை தந்தவர் பரிவு உள்ளவர் ஆதரிப்பவர் அரவணைப்பவர் அல்லேலூயா அல்லேலூயா நிம்மதி தந்தவர் எனக்குள் வாழ்பவர் மன்னிப்பு தந்தவர் இரட்சிப்பு தந்தவர் தூக்கி சுமப்பவர் தப்புவிப்பவர் அல்லேலூயா அல்லேலூயா ஜீவன் தந்தவர் அற்புதம் செய்பவர் சாவை வென்றவர் உயிர்த்தெழுந்தவர் ஜெபத்தை கேட்பவர் பதிலளிப்பவர் அல்லேலூயா அல்லேலூயா ஞானமுள்ளவர் எல்லாறிந்தவர்…

A

Arputharaam Yesu Devan

அற்புதராம் இயேசு தேவன் அற்புதராம் இயேசு தேவன் வல்லமை வெளிப்படுதே சுகமடைய பெலன் பெறவே அவரையே அண்டிடுவோம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் வியாதிகள் யாவும் நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே வல்லமையே வெளிப்படுதே பிணிகள் யாவும் நீங்கிடுதே நொருங்குண்ட இதயம் குணப்படுத்த வல்லமை இன்றே வெளிப்படுதே காயங்களை ஆற்றிடுவார் எண்ணை ரசமும் வழிந்திடுதே பாவத்தில் அமிழ்ந்த யாவரையும் தூக்கியே நிறுத்தி காத்தனரே ஆத்துமாவை குணப்படுத்தி அகமதில் மகிழ்ச்சி அளித்தனரே

Y

Yesu Ratchagar Peyarai

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே அவர் வாழ்வு சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு தீமை வளரும் எண்ணம்…

P

Puthiya Paadal Paadi

புதிய பாடல் பாடி பாடி இயேசு புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே – தினமும் அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமை உள்ள தேவா வரங்களின் மன்னவனே – தேவா கூப்பிட்டேன் பதில் வந்தது…

T

Thanimaiyai Azhuginrayo

தனிமையாய் அழுகின்றாயோ தனிமையாய் அழுகின்றாயோ அழைத்தவர் நானல்லவோ கலங்கிடாதே மகனே ‍எந்தன் தோளில் சுமப்பேன் என் மகனே கலங்கிடாதே என் மகளே எந்தன் நெஞ்சில் அனைப்பேன் என் மகளே தனிமையாய் அழுகின்றாயோ இன்றுவரை உந்தன் வாழ்வில் என்றேனும் கை விட்டேனோ வென்று வந்தவை எல்லாம் என்னாலே என்று உணர்வாய் பின்வாழ்வைத் திரும்பிப் பார்த்தால் என் அன்பை நன்கு அறிவாய் எவைகள் உன் தேவையென்று என் ஞானம் அறிந்திடாதோ உந்தன் ஏக்கங்கள் அறிவேன் தேவை உணர்ந்து நான் தருவேன்…