A

Aarathipen Naan Aarathipen

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் பணிந்து குனிந்து ஆராதிப்பேன் ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் தூதர்களோடு ஆராதிப்பேன் ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் காண்பவரை நான் ஆராதிப்பேன் காப்பவரை நான் ஆராதிப்பேன் வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன் குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

N

Nandri Nandri

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் இயேசு தேவா நன்றி நீர் செய்த எல்லா நன்மைக்காய் நன்றி நன்றி மறவாத இதயத்தைத் தாரும் நாள்தோறும் உம்மைத் துதிக்க வேண்டுறேன் இன்றும் நாங்கள் உம்மைத் தேடிவந்தோம் தேவா நல்லாசி கூறி ஆசீர்வதியும் பெலவீனன் என்று தள்ளிவிடாமல் எனக்காய் பரிந்து பேசும் ஆசாரியர் நீரே

A

Anpar Yesuvin Anbu

அன்பர் இயேசுவின் அன்பு அன்பர் இயேசுவின் அன்பு அது அளவிட முடியாது கடற்கரை மணலை கணக்கிடலாம் அவர் அன்பிற்கீடேது அன்பர் இயேசுவின் அன்பு சிலுவை நாயகன் சிந்தியரத்தம் அன்பாய் வழிகிறது சிறுமைபட்ட ஜனங்களை மீட்க இரத்தம் போகின்றது அன்பர் இயேசுவின் அன்பு பாவம் பெருகின இடத்தில் தேவ கிருபை வெளிப்பட்டதே – பாவ மீறுதல் போக்க சிலுவையிலே இரத்த வெள்ளம் பாய்கின்றதே அன்பர் இயேசுவின் அன்பு ஆணிகள் அடித்து தொங்கிய போதும் தனக்காய் அழவில்லை கள்வர்கள் நடுவில்…

S

Saalem Raja Saaron Roja

சாலேம் ராஜா சாரோன் ராஜா சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர் சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர் தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே என் உள்ளத்தில் வாருமே ஆமென் ஆமென் ஆமென் பேரானந்தம் உம் பிரசன்னம் மாறாததுந்தன் வசனம் கேருபீன்கள் உம் வாகனம் உம் சரீரமே என் போஜனம் பூலோகத்தின் நல் ஒளியே மேலோகத்தின் மெய் வழியே பக்தரை காக்கும் வேலியே குற்றம் இல்லாத பலியே நீர் பேசினால் அது வேதம்…

P

Payapadamaaten Naan

பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா உதவி வருகிறார் பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் உலகில் இருக்கிற அலகையை விட என்னில்…

C

Chinna Thambi Chinna

சின்னத் தம்பி சின்னத்தம்பி சின்னத் தம்பி சின்ன தங்கச்சி உனக்குத் தெரியுமா நம்ம ஏசப்பா உன்னையும் என்னையும் ரொம்ப நேசிக்கிறார் சின்ன தாவீதை அபிஷேகித்தார் உன்னையும் அபிஷேகத்தால் நிரப்புவார் சின்ன சாமுவேலை அழைத்தாரே உன்னையும் பெயரைச் சொல்லி அழைப்பாரே சின்னத் தம்பி, சின்னத் தங்கச்சி கேட்டுக்க உன் ஆவி, ஆத்மா சரீரமெல்லாம் ஏசுவுக்கே

E

Ennai Pelapaduthum

என்னை பெலப்படுத்தும் என் என்னை பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு அல்லேலூயா அல்லேலூயா (2x) கர்த்தருக்கு காத்திருப்பேன் கழுகு போல பெலனடைவேன் நான் நடத்தாலும் ஓடினாலும் சோர்வே இல்லை என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால் புதியதும் கூர்மையான எந்திரமாய் மாற்றிடுவார் மலைகள் குன்றுகள் நொறுக்கிடுவேன் என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால் பரிசுத்தாவின் அபிஷேகத்தால் புது பெலன் அடைந்திடுவேன் சாத்தானின் சூழ்ச்சி எல்லாம் முறியடிப்பேன் என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால்

E

 Eliyavin Palibeedathil

எலியாவின் பலிபீடத்தில் எலியாவின் பலிபீடத்தில் இறங்கின அக்கினியே – எங்கள் சபைதனிலே (தேசத்திலே) இப்பொழுதே இறங்கும் தெய்வமே அபிஷேகம் அபிஷேகமே இப்போ தாரும் தெய்வமே அக்கினி அக்கினியாய் என்னை மாற்றும் தெய்வமே மோசேயை வனாந்திரத்தில் சந்தித்த அக்கினியே – என் வாழ்க்கையையும் உங்க அக்கினியால் சந்தியும் தெய்வமே ஏசாயாவை அக்கினியால் தொட்ட என் தெய்வமே – என் வாலிபத்தையும் உங்க அக்கினியால் தொட்டு விடும் தெய்வமே தாவீதையும் அபிஷேகத்தால் நிரப்பின தெய்வமே என் பாத்திரமும் அபிஷேகத்தால் நிரம்பி…

I

Imaipozhuthum Naan Ummai

இமைப் பொழுதும் நான் உம்மைப்பிரிந்திடா இமைப் பொழுதும் நான் உம்மைப்பிரிந்திடா வரம் எனக்குத்தா இயேசு நாதா கண்ணயர்ந்து நான் உறங்கும் பொழுதும் கனவும் நீயே இயேசுநாதா உமைப்பிரிந்து ஒரு பொழுதும் வாழ்வதறியேனே உமக்கு எங்கும் சாட்சி பகர்வேன் நீர் கொடுக்கும் சிலுவைகளை மகிழ்ச்சியுடன் நாளும் உமக்காக சுமந்து வருவேன் சொந்தமென்று சொல்வதற்கு நீர் ஒருவர் போதும் இங்கு உம்மைப் பின் செல்பவர்கட்கு பெருமை அதுவே பந்தமொன்று வேறெதற்கு திருச்சபையின் நிழலிருக்கு நாளும் நம்மை அர்ப்பணித்தால் மீட்பு அதுவே…

P

Paadum Paadal Yesuvukkaga

பாடும் பாடல் இயேசுவுக்காக பாடும் பாடல் இயேசுவுக்காக பாடுவேன் நான் எந்த நாளுமே என் ராஜா வண்ண ரோஜா பள்ளத்தாக்கின் லீலி அவரே அழகென்றால் அவர் போல யார் தான் உண்டு இந்த லோகத்தில் வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே என் உள்ளம் மகிழ்வாகுதே அன்பினிலே என் நேசர்க்கே என்றென்றுமே இணையில்லையே என்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார் என் நேசர் அன்பில் மகிழ்வேன் தெய்வம் என்றால் இயேசுதானே சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே என் பொன் நேசரின்…