K

Kalangaathae Nee Kalangaathae

கலங்காதே நீ கலங்காதே கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார் கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார் கவலைகள் யாவையும் நீக்கிடுவார் அற்புதம் உனக்கு செய்திடுவார் அதிசயமாய் உன்னை நடத்திடுவார் மனிதரின் அன்பு மாறி விடும் மாறாத இயேசு உன்னை நடத்திடுவார் ஒரு போதும் மாறாத இயேசு உண்டு ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை சிலுவையின் நிழலில் ஆறுதலே சிலுவையின் நிழலில் அடைக்கலமே

Y

Yesu Kooda Varuvar

இயேசு கூட வருவார் இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத்தானானா தந்தான தந்தனத்தானானா நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Y

Yesu Thaevanin Naamam

இயேசு தேவனின் நாமம் இயேசு தேவனின் நாமம் என்றும் ஜெயமே அருளும் உன்னைக் காத்திடும் நாமம் என்றும் துணையே நாமம் பாவம் போக்கும் நாமமே சாபமே நீங்கிடும் சாந்தியே நல்கிடும் வாழ்வின் துணையே நாமமே தேவ நாமம் இனிமையே தேனிலும் மதுரமே துன்பமே நீங்கிடும் இன்பம் என்றும் தங்கிடும் நோய்கள் யாவும் நீக்கிடும் அதிசயம் வெளிப்படும் வேதனை மாறிடும் வேந்தன் இயேசு நாமமே சாவின் கூரை ஜெயித்திடும் பேயினை துரத்திடும் வல்லமை வெளிப்படும் ஓங்கி சிறக்கும் நாமம்…

V

Vaarthaiyai Anuppiyae

வார்த்தையை அனுப்பியே வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே என் வேதனை உமக்கு புரிகின்றதா என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா என் சோகங்கள் என் காயங்கள் உம் காலடி வருகின்றதா வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன் உன் வேதனை எனக்கு புரிகின்றதே உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன் என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன் உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்

M

Manavattiyae En Sapaiye

மணவாட்டியே என் சபையே மணவாட்டியே என் சபையே விழித்தெழு சீயோன் திருச்சபையே உன்னில் மகிமை அடைந்திடவே உன்னை பூவினில் கண்டெடுத்தேன் உள்ளான அழகு என் பிரியம் உபதேசத்தில் நிலைத்திருப்பாய் என் பிரியமே ரூபவதி உன்னில் நான் மகிழ்ந்திடுவேன் கூர்மையும் புதிதும் யந்திரமாய் மலைகளை நொறுக்கிடுவாய் தகர்த்திடுவாய் குன்றுகளை பாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே உந்தனின் கிரியை நான் அறிவேன் உண்மை ஊழியம் செய்திடுவாய் ஜனம் தருவேன் ஜெயம் தருவேன் உன்னை நான் கனம் பண்ணுவேன்

A

Anbei Solla Vanthom

அன்பைச் சொல்ல வந்தோம் அன்பைச் சொல்ல வந்தோம் நாங்கள் இயேசுவின் மாசற்ற அன்பினை சொல்ல வந்தோம் பெரும்பெரும் பாவங்கள் நீ செய்திருக்கலாம் பெற்றோரே உன்னை வெறுக்கிறேன் உன்னையும் அன்புடன் அழைத்து மன்னிக்கும் இயேசப்பாவின் அன்பினை சொல்ல வந்தோம் தெய்வத்தின் அன்பினை சொல்ல வந்தோம் பாக்கெட்டில் பத்துப் பணம் இருந்தால் உன்னைச் சுற்றிலும் நண்பருண்டு வயிற்றுக்கு வழியின்றி தவிக்கையிலே எந்த நண்பன் கூட உண்டு இயேசு சுவாமி துணையாய் உண்டு மினுமினு என்று உடை அணிந்தால் உன்னை காண…

M

Manidhanin Aalosanai Veenanadhu

மனிதனின் ஆலோசனை வீணானது மனிதனின் ஆலோசனை வீணானது தேவனின் ஆலோசனை மேலானது நடந்திடும் என்று மனிதன் கூறுவான் தேவன் நிறுத்தி வைப்பார் நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால் தேவன் நடத்தி வைப்பார் அறிவினால் உன் பெலத்தினால் நடத்திட முடியாது ஜெபத்தினால் அவர் கிருபையால் நடக்கும் தவறாது இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன் மனதிலே எண்ணம் உனக்கு நடந்ததும் இனி நடப்பதும் இறைவன் மனக்கணக்கு

M

Magimai Desame Enthanin

மகிமை தேசமே எந்தனின் சொந்தமே மகிமை தேசமே எந்தனின் சொந்தமே விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன் என்னையும் தேடி அன்பாக வந்தவர் தன்னையும் பூவில் அன்பாக தந்தவர் எந்நாளும் அஞ்சிடேன் என்றென்றும் வெல்லுவேன் ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன் தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமே தேவனின் சேவை எந்நாளும் செய்திட தூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமே தேவாதி தேவனை என்றும் சேவிப்பேன் உண்மையும் நேர்மையும் எந்நாளும் காத்துமே என்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன் தேவாதி தேவனை பின்பற்றி செல்லுவேன்…

U

Udhavi Varum Kanmalai

உதவி வரும் கன்மலை உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ரவேலை காக்கிறவர் என்னாளும் தூங்க மாட்டார்  – உதவி கர்த்தர் என்னை காக்கின்றார் எனது நிழலாய் இருகின்றார் பகலினிலும் இரவினிலும் பாது காக்கின்றார் – உதவி கர்த்தர் எல்லா தீங்கிற்கும் விலக்கி என்னைக் காத்திடுவார் அவர் எனது ஆத்துமாவை அனுதினம் காத்திடுவார்  – உதவி போகும் போதும் காக்கின்றார்…

N

Nadanamadi Sthotharipaen

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் கைத்தாள ஓசையுடன் கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் காண்பவரே காப்பவரே கருணை உள்ளவரே காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா வல்லவரே நல்லவரே கிருபை உள்ளவரே வரங்களெல்லாம் தருபவரே வாழ்வது உமக்காக – ஐயா ஆண்டவரே உம்மைப் பிரிந்து யாரிடத்தில் போவோம் வாழ்வு தரும் வசனமெல்லாம் உம்மிடம் தான் உண்டு – ஐயா அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே அண்டி வந்தோம் ஆறுதலே…