K

Kalvary Anbai Ennidum

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே – கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்செமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போது அவர்க்காய் வேண்டினீரோ அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் அன்பு பெரிதே எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ – எங்களை…

U

Unga Kirubai Thaan

உங்க கிருபைதான் என்னை உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் என்னை உருவாக்கின கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே சோர்ந்துபோன நேரத்திலெல்லாம் என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம் எனக்கு உதவி செய்த கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே ஊழியத்தின் பாதையிலெல்லாம் என்னை உயர்த்திவைத்த கிருபை…

Y

Yesuvae Umathu Anbinaal

இயேசுவே உமது அன்பினால் இயேசுவே உமது அன்பினால் எங்களை நிரப்புமைய்யா எல்லோரையும் உமது அன்பினால் நேசிக்க உதவுமைய்யா ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு எங்களுக்குள் வேண்டாம் படித்தவன் பாமரன் என்ற பாகுபாடு ஒரு நாளும் வேண்டாம் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற வித்தியாசம் அணுவளவும் வேண்டாம் அழகானவன் அழகற்றவன் என்ற அகங்காரம் எங்களுக்குள் வேண்டாம் பழையவன் புதியவன் என்ற பாகுபாடு திருச்சபையில் வேண்டாம் திறமையுள்ளவன் திறமையற்றவன் என்ற வித்தியாசம் சிந்தையிலும் வேண்டாம்

O

Ovoru Manithanum En Nanban

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதனும் சகோதரன் ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன் என் சகோதரன் நோயில் தவிப்பவன் என் நண்பன் ஆபத்தில் இருப்பவன் சகோதரன் பாவத்தில் உழல்பவன் என் நண்பன் சாபத்தில் வாழ்பவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன் இயேசு அவனையும் நேசிக்கின்றார் அழகை இழந்தவன் என் நண்பன் அறிவை இழந்தவன் சகோதரன் ஆதரவிழந்தவன் என் நண்பன் வறுமையில் வாழ்பவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன் இயேசு…

P

Podhum Podhum Sodhanaigal

போதும் போதும் சோதனைகள் போதும் போதும் சோதனைகள் போதுமே வேண்டும் வேண்டும் ஆறுதலும் வேண்டுமே தயாபரனே… தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன் தப்பிக்க வழியில்லையா தப்பே செய்யாத என் இயேசு தேவா தப்பிக்க வழி செய்வீரா கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன் ஜீவனில் பெருமைகொண்டேன் எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று உம்மையே நோக்கி நின்றேன் பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது கர்த்தரை நான் மறக்கிறேன் பாவத்தின் பலனை நான் அடையும்போதோ கர்த்தரை…

E

Enthan Jeba Velai Umai

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே தடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்…

M

Maranm Varudhu

மரணம் வருது உன் முடிவும் வருது மரணம் வருது உன் முடிவும் வருது மரிக்கும் முன்னே மனந்திரும்பு சொத்துபத்து சேர்த்தது போதும் சொகுசாக வாழ்ந்தது போதும் சோம்பேறியாய் இருந்தது போதும் மனந்திரும்பு வேதவாக்கு நிறைவேறும் காலம் வேதனைகள் ஆரம்பிக்கும் காலம் வேகமாக தேவன் வரும் நேரம் மனந்திரும்பு மனந்திரும்பு மனந்திரும்பு மனந்திரும்பு ஆதியிலே கொண்ட அன்பை மறந்தாய் பாதியிலே வழிதப்பி நடந்தாய் உண்மையான ஊழியத்தை துறந்தாய் மனந்திரும்பு அவனவன் செயலுக்கு தக்கதாய் அவனவனுக்கு தேவன் தருவார் தண்டனைக்கு…

V

Vazhiyum Neerae Oliyum

வழியும் நீரே ஒளியும் நீரே வழியும் நீரே ஒளியும் நீரே ஜீவனும் நீரே தேவனும் நீரே நம்பி வந்தேன்  நாயகன் இயேசுவே என்றும் எந்தனின் துணை நீரே நானே வழியும் சத்தியம் ஜீவன் என்று உரைத்த  எந்தன் இயேசுவே மனதின் இருளை போக்கிட வந்த மகிமை நிறைந்த தேவ தேவனே நானிலம் போற்றும் மங்கிடா ஜோதி மன்னவர் இயேசுவே மறைபொருள் ஞானமே எங்கும் நிறைந்த என் அரும் செல்வமே எந்தன் மேன்மை இயேசு தேவனே உந்தன் வாக்கு…

K

Karththarai Nokki Kathiruporkku

கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு வெட்கம் என்பதில்லையே செவியை சாய்த்து பதிலைத் தந்தார் மாமன்னன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன் இந்த ஏழை கூப்பிட்டான் – அவன் இடுக்கண் யாவும் நீக்கினீர் தூதர் இறங்கி பாளயம் துன்பங்கள் என் வாழ்வில் நீக்கினீரே உம்மைத் துதிக்கும் ஸ்தோத்திரம் எந்தன் வாயில் என்றும் தங்கிடும் எந்தன் ஆத்மா மகிழ்ந்திடும் என்றென்றும் எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன் நீதிமானின் தேவன் நீர் அவன் துன்பம் யாவும் நீக்குவீர் அழைக்கும்போது பதில் தந்து அன்பாக நீரே…

A

Atputhangal Seiginra Isa

அற்புதங்கள் செய்கின்ற ஈஸா அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸி அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் நம்புவோர்க்கு அற்புதம் செய்வார் இலவசமாய் பேயோட்டும் ஈஸா மஸி நோய் பிணிகள் போக்கும் ஈஸா மஸி கடன் தொல்லை போக்குகின்ற ஈஸா மஸி நம்பினோரை வாழவைக்கும் ஈஸா மஸி சைத்தானின் தந்திரங்கள் முறியடித்தவர் பரலோகம் போவதற்கு வழியை சொன்னவர் கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்தவர் கருணை வடிவமாக வந்த ஈஸா மஸி கடவுளையும் மனிதனையும் இணைக்க வந்தவர் கடவுளோடு கடவுளாக இணைந்து நிற்பவர்…