E

En Yesu Raja Sthothiram

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே உயிருள்ள நாளெல்லாமே இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம், பொறுமை அன்பு நிறைந்து வாழ்பவரே துதிகன மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி ஆராதனை செய்கிறோம் கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு விடுதலை தருபவரே உலகத்தோற்ற முதல் எனக்காய் அடிக்கப்பட்டீர் துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு புதுவாழ்வு தந்து விட்டீர்

E

Ennai Verumai Aakinen

என்னை வெறுமையாக்கினேன் என்னை வெறுமையாக்கினேன் உம்மை மகிமைப்படுத்தினேன் நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே நான் யார் நான் யார் வெறும் தூசி தானே இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை உந்தன் கையில் நான் சிறுபிள்ளை

E

En Ennangalai Maatrum

என் எண்ணங்களை மாற்றும் என் எண்ணங்களை மாற்றும் என் விருப்பங்களை மாற்றும் என்னை உடைத்து என்னை வனைந்து என்னை புதிதாக்கும் என்னை உடைத்து என்னை வனைந்து என்னை உமதாக்கும் கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன் எண்ணங்களை கட்ட முடியல நான் என்ன செய்வேனோ தெரியல வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன் ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன் உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன் சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே சிற்றின்ப மாயை அதை நீக்குமே பற்றோடு என்னை கண்ணோக்குமே

E

En Meetpar Uyirodu

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர் மித்திரனே சுகபத்திரமருளும் பாவமோ மரணமோ நரகமோ பேயோ பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர் சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார் அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார் மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் கவலைகள் தீர்ப்பார்…

E

Eppadi Naan Paaduven

எப்படி நான் பாடுவேன் எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன் உம் விருப்பம் செய்திடுவேன்

E

En Vinnapathai Keatteeraiya

என் விண்ணப்பத்தை கேட்டீரையா என் விண்ணப்பத்தை கேட்டீரையா என் கண்ணீரை கண்டீரையா எனக்குதவி செய்தீரையா உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட ஏல் ஒலாம் தேவனே சதாகாலமும் உள்ளவரே ஏல் ஒலாம் தேவனே நீர் என்றும் உயர்ந்தவரே வனாந்திரமான என் வாழ்க்கையை நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே எதிரிகள் வெள்ளம் போல வந்தாலுமே துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே மலைகள் பர்வதங்கள் விலகினாலும் மாறாது ஒருபோதும் உம் கிருபை மரண இருளில் நான் நடந்தாலுமே பொல்லாப்புக்கு நான்…

E

Enniladanga Isthithiram Deva

எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் – தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனி தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மை போற்றுமே நீரினில் வாழ்கின்ற யாவும் -இந் நிலத்தின் ஜீவ ராசியும் பாரினில் பறக்கின்ற யாவும் பரனே உம்மைப் போற்றுமே வால…

E

En Kirubai Unnaku

என் கிருபை உனக்குப் போதும் என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பெலமோ பூரணமாய் விளங்கும் பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் எனக்கே நீ சொந்தம் பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன் எனக்கே நீ சொந்தம் உலகத்திலே துயரம் உண்டு திடன்கொள் என் மகனே கல்வாரி சிலுவையினால் உலகத்தை நான் ஜெயித்தேன் உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் இருக்கின்ற பெலத்தோடு தொடர்ந்து போராடு எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நீ போவதில்லை கலங்கினாலும் மனம் முறிவதில்லை…

E

Enthan Jeevan Yesuve

எந்தன் ஜீவன் இயேசுவே எந்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக ஆளுமே எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும் எந்தன் கை பேரன்பினால் ஏவப்படும் எந்தன் கால் சேவை செய்ய விரையும் அழகாக விளங்கும் எந்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும் என்வாய் மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும் எந்தன் ஆஸ்தி தேவரீர் முற்றும் அங்கீகரிப்பீர் புத்தி கல்வி யாவையும் சித்தம் போல் பிரயோகியும் எந்தன் சித்தம் இயேசுவே ஒப்புவித்து விட்டேனே எந்தன் நெஞ்சில் தங்குவீர் அதை நித்தம்…

E

En Nesar Ennudayavar

என் நேசர் என்னுடையவர் என் நேசர் என்னுடையவர் நான் என்றென்றும் அவருடையவன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி என்னையும் கவர்ந்து கொண்டவரே தம் நேசத்தால் என்னையும் கவர்ந்து கொண்டவரே அவர் வாயின் முத்தங்களால் என்னை அனுதினமும் முத்திமிடுகிறார் திராட்சை ரசத்திலும் உங்க நேசமே அது இன்பமும் மதுரமானது அவர் முற்றிலும் அழகுள்ளவர் இவரே என் சிநேகிதர் விருந்துசாலைக்குள்ளே என்னை அழைத்து செல்கிறார் என்மேல் பறந்த கொடி நேசமே