En Aathumaa Ummai
என் ஆத்துமா உம்மை நோக்கி என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே எனை மீட்டவரே கன்மலையே அடைக்கலமே என் பெலனே எனை காப்பவரே அசைவுற விடமாட்டீர் – என்னை எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் அசைவுற விடமாட்டீர் – என்னை கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே அசைவுற விடமாட்டீர் – என்னை என் ஆத்துமா உம்மை நம்பி…