E

En Aathumaa Ummai

என் ஆத்துமா உம்மை நோக்கி என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே எனை மீட்டவரே கன்மலையே அடைக்கலமே என் பெலனே எனை காப்பவரே அசைவுற விடமாட்டீர் – என்னை எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் அசைவுற விடமாட்டீர் – என்னை கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே அசைவுற விடமாட்டீர் – என்னை என் ஆத்துமா உம்மை நம்பி…

E

Ennai Aatkonda Yesu

என்னை ஆட்கொண்ட இயேசு என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே – என்றும் நன்மைகள் செய்பவரே மனிதர் தூற்றும்போது – உம்மில் மகிழச் செய்பவரே அதைத் தாங்கிட பெலன் கொடுத்து தயவாய் அணைப்பவரே தனிமை வாட்டும்போது – நம் துணையாய் இருப்பவரே உம் ஆவியினால் தேற்றி அபிஷேகம் செய்பவரே வாழ்க்கை பயணத்திலே மேகத்தூணாய் வருபவரே உம் வார்த்தையின் திருவுணவால் வளமாய் காப்பவரே

E

Engum Pugal Yesu

எங்கும் புகழ்  இயேசு இராஜனுக்கே எங்கும் புகழ்  இயேசு இராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும் அதை அறிந்து துதி செய்குவீர் தாயினும் மடங்கு சதம் அன்புடைய சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர் கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் கடன் பட்டவர் கண்திறக்கவே பல்வழி அலையும் பாதை தப்பினோரைப் பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும் தழைப்பதல்லோ…

E

Yesu Christhuvin Nal 

இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் விசுவாசத்தில் முன் நடப்போம் இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே அதி வேகமாய் செயல்படுவோம் மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம் இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம் இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே…

E

Engae Sumanthu Pogireer

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர் எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா தோளில் பாரம் அழுந்த தூக்கப் பெலம் இல்லாமல் தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர் வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர…

E

Enakku Othasai Varum

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே என்னுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே என் காலை தள்ளாட வொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன் இராப்பகல் உறங்காரே வலப்பக்கத்தின் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் சந்திரன் இரவில்…

E

Enthan Navil Pudhu Pattu

எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகிறார் ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் – அல்லேலூயா பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில் தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார் நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் இவ்வுலகப்பாடு என்னை…

E

Ennai Thodhu

என்னைத் தொட்டு ஏழிசை என்னைத் தொட்டு ஏழிசை மெட்டு இறைவன் மீட்டுகிறார் தன் மகிமையைக் காட்டுகிறார் அமைதி தேடும் இதய வாசல் உவகையோடு பாடிடும் மௌனம் என்னும் மொழியிலேயே நூறு ராகம் கூறிடும் கண்ணுக்கு எட்டா பேரின்பம் நீயே என்நாளும் வற்றா அருட்கடலே உணர்கிறேன் உன் பார்வையிலே அற்புதங்கள் நிகழ்த்தும் உந்தன் அருட் கரங்கள் வேண்டுமே கலவரங்கள் நிறைந்த இந்த அவனிதன்னை தொடட்டுமே பகைவனுக்கு அன்பு, ஓர் இறைவனை நம்பு நீ சொன்ன வாக்கு நிலைக்கட்டுமே அமைதி…

E

En Devane Ennai Thodum

என் தேவனே என்னை தொடும் என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும் நன்மையால் நிரப்பிடும் மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை தொட்டிடும் அன்பான தெய்வ மகனே சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன் நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன் சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே தொட்டாலே போதும் துன்பங்கள் போகும் விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும் சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே ஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே

E

En Yesu Raja Sthothiram

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே உயிருள்ள நாளெல்லாமே இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம், பொறுமை அன்பு நிறைந்து வாழ்பவரே துதிகன மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி ஆராதனை செய்கிறோம் கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு விடுதலை தருபவரே உலகத்தோற்ற முதல் எனக்காய் அடிக்கப்பட்டீர் துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு புதுவாழ்வு தந்து விட்டீர்