En Kirubai Unakku Pothum
என் கிருபை உனக்குப் போதும் என் கிருபை உனக்குப் போதும் இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் சொல் ஒருபோதும் உன்னை மறவேன் உன் நிழலைப்போல உன்னைத் தொடர்வேன் நான் அமைதித்தோட்டமாக நானும் உலகை உனக்குக் கொடுத்தேன் ஜாதிப் பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய் கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகுவைத்தாய் சிலுவையின் வழி மீட்பு என்றே சிந்தையில் நீ ஏற்கவில்லை விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னைச் சார்ந்ததில்லை என்ன நடந்தாலும்…