E

En Kirubai Unakku Pothum

என் கிருபை உனக்குப் போதும் என் கிருபை உனக்குப் போதும் இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் சொல் ஒருபோதும் உன்னை மறவேன் உன் நிழலைப்போல உன்னைத் தொடர்வேன் நான் அமைதித்தோட்டமாக நானும் உலகை உனக்குக் கொடுத்தேன் ஜாதிப் பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய் கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகுவைத்தாய் சிலுவையின் வழி மீட்பு என்றே சிந்தையில் நீ ஏற்கவில்லை விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னைச் சார்ந்ததில்லை என்ன நடந்தாலும்…

E

Egypthilirindhu Kaanaanukku

எகிப்திலிருந்து கானானுக்கு எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே – உமக்கு கோடி நன்றி ஐயா அல்லேலூயா அல்லேலூயா கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது அல்லேலூயா அல்லேலூயா பாறையினின்று தண்ணீர் சுரந்தது தாகம் தீர்த்தது கர்த்தரை மனமும் போற்றியது அல்லேலூயா அல்லேலூயா வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய் உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே அல்லேலூயா அல்லேலூயா யோர்தானை கடந்தோம் எரிகோவை சூழ்ந்தோம் ஜெயங்கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே அல்லேலூயா அல்லேலூயா

E

Ennai Thalatti Seeraadi

என்னை தாலாட்டி சீராட்டி என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர் என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர் நான் அழும்போது என்னோடு அழுகின்றவர் என் ரணமான மனதிற்கு மருந்தானவர் என் உயிரோடு உறவாடும் துணையானவர் இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் என் நண்பனாக அண்ணனாக இருக்கின்றவர் என் தோளோடு தோள்கோர்த்து வருகின்றவர் தம் தோள்…

E

Ellam Yesuvae

எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே தொல்லை மிகும் இவ்வுலகில் துணை இயேசுவே ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர் சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும் கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும் அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும் பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் ஆன ஜீவ…

E

Entha Kaalathilum

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் ஆதியும் நீரே – அந்தமும் நீரே ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே – என் தாரகம் நீரே வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே வாதையில் நீரே – என் பாதையில் நீரே வானிலும் நீரே…

E

Enna En Aanantham

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக் கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக் அருளினதாலே நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகர…

E

Enthan Poomanai

எந்தன் பூமானைக்காண சிந்தைப் பெருகுதையோ என்றைக்குக் காண்பேனோ -ஓ-ஓ சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திருக்கும் எந்தன் பூமானைக் காண அழகுடைய அண்ணலேசுவைக் காண — எந்தன் விண்ணிலிருந்தவர் மண்ணின்மேல் வந்தவர் கன்னிகையிற் பிறந்தவர் லாசருக்காக கண்ணீரை விட்டழுதவர் — எந்தன் இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ சொன்ன வாக்கை நினைந்து அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் — எந்தன் பொல்லாதோரை இரட்சிக்க வல்ல பராபரன் என்ன துயரடைந்தார் அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை — எந்தன்…

E

En Aathuma Nesa

என் ஆத்தும நேச மேய்ப்பரே என் உள்ளத்தின் ஆனந்தமே இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான் வாஞ்சையோடு சமீபிக்கிறேன் ஆண்டவா பிரியமானதை இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர் ஆத்துமத்தைத் தேற்றும் இடம் அடியேனும் பெற அருள்வீர் அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும் பாவிகட்கு உமது அன்பை என் நடையாற் காட்டச் செய்யும் கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப் போரில் வெல்ல அபிஷேகியும் __ பேசும் என் ஜீவிய நாட்களெல்லாம் நீர் சென்ற பாதையில்…

E Levi

Enthan Nanbanae

எந்தன் நண்பனே எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனே நான் சொல்லுவது உண்மை அதை நம்பு நண்பனே – 2 அழகான உலகம் நமக்கிங்கு உண்டு அதன் பின்னே சென்றால் என்ன உண்டு – 2 அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு இந்த உலகம் ரொம்ப வேஸ்டு ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு என் இயேசு ரொம்ப டேஸ்டு –2 –எந்தன் நண்பனே ஏர்டெலில் போட்டோம் கடலை ஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ் உலகத்தின் இன்பம் நிரந்தரமென்று சுற்றித்…

E

Ennalumae Thuthi

எந்நாளுமே துதிப்பாய் – என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் இந் நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தார்; உன் பாவங்கள் எத்தனையோ பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் பாரினில் வைத்த மாதயவை நினைத்து எத்தனையோ கிருபை – உன் உயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனை முடி சூட்டினதுமன்றி செத்திடாதபடி ஜீவனை மீட்டதால் பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே பூமிக்கும் வானத்துக்கும் சாமி…