N

Nannaaal Ithilae

நன்னாள் இதிலே ஆசி கூற

நன்னாள் இதிலே ஆசி கூற வாரும் தேவனே
வருடங்கள் காலங்கள் கழிந்தாலும்
வழுவாமல் காத்த பரிசுத்தரே

கைகளின் பலனைச் சாப்பிடுவாய்
பாக்யமும் நன்மையும் உண்டாயிருக்கும் – உன்
உன் பிள்ளைகள் உன்னைச் சுற்றிலும் இருந்து
ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்

நித்திய ஜீவனை அளியும் தேவா
நித்தமும் உம்மை ஆராதிக்க
உம் செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல
எந்நாளும் பாதுகாத்திடுவீரே