O

Onrumillamalae Ninra Ennai

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் தெய்வ அன்பு என்ன உன்னதம்…

U

Unnatha Devan Unnudan

உன்னத தேவன் உன்னுடன் உன்னத தேவன் உன்னுடன் இருக்க உள்ளமே கலங்காதே அவர் வல்லவரே என்றும் நல்லவரே நன்மைகள் குறையாதே அந்நாளில் தம் பாதம் அமர்ந்த அன்னாளின் ஜெபம் கேட்டார் அனாதையாய் தவித்த அந்த ஆகாரின் துயர் துடைத்தார் பாவத்தில் இருந்த உன்னை பரிசுத்தமாக்கியவர் தாழ்மையில் கிடந்த உன்னை தம் தயவால் தூக்கியவர் நோய்களை போக்கிடுவார் – இயேசு பேய்களை விரட்டிடுவார் கலங்காதே என் மகனே – இயேசு கண்ணீரை துடைத்திடுவார் சாபங்கள் போக்கிடுவார் ஆசீர்வாதங்கள் தந்திடுவார்…

K

Karthavin Janamae

கர்த்தாவின் ஜனமே கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு! அல்லேலூயா! அல்லேலூயா! பாவத்தின் சுமையகற்றி – கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா – 2 நீதியின் பாதையிலே -அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா – 2 மறுமையின் வாழ்வினிலே –…

T

Thevanai Uyarthi Thuthiyungal

தேவனை உயர்த்தித் துதியுங்கள் தேவனை உயர்த்தித் துதியுங்கள் அவர் நாமத்தைப் போற்றியே தேவனை உயர்த்தி துதியுங்கள் தேவனின் செயல் அதிசயமென்று அதிசயமென்று சொல்லி – நம் கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும் திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார் படும் பலவந்தர் ஆரவாரம் என்றும் ஆரவாரம் என்றுமே இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார் இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம் இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி வென்று கீழ்படுத்தினார் கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள் பக்தருக்கென்று…

A

Athisayamaana Olimaya Naadaam

அதிசயமான ஒளிமய நாடாம் நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் – என் பாவம் இல்லாத நாடு ஒரு சாபமும் காணா நாடு நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா சந்திர சூரியன் இல்லை ஆனால் இருள் ஏதும் காணவில்லை தேவ குமாரன் ஜோதியில் ஜோதி நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் விதவிதக் கொள்கை இல்லை பலப் பிரிவுள்ள பலகை இல்லை ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் எங்குமே…

A

Athikaalaiyil Ummai Theduvaen

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெபத்தாலே இதுகாறும் காத்த தந்தை நீரே இனிமேலும் காத்தருள் செய்வீரே பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே! போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப் போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா ஈனப்பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா? எனக்கான ஈசனே! வான ராசனே! இந்த நாளிலும் ஒரு பந்த மில்லாமல் காரும் நீதா! பல…

Paamalaigal S

Saruvalogathipa Namaskaram

சருவ லோகாதிபா நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம் சருவ சிருஸ்டிகனே நமஸ்காரம் தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த தயாபர பிதாவே நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம்……. திரு அவதாரா நமஸ்காரம் ஐகத்திரட்சகனே நமஸ்காரம் தரணியின் மானிடர் உயிர் அடைந்தோங்க தருவினில் மாண்டோய் நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம்……. பரிசுத்த ஆவி நமஸ்காரம் பரம சற்குருவே நமஸ்காரம் அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும் அரிய சித்தே சதா நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம்……. முத்தொழிலோனே நமஸ்காரம்…

A Paamalaigal

Akora Kathi

அகோர கஸ்தி பட்டோராய் அகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய் தலையைச் சாய்த்துக்கொண்டு, மரிக்கிறார் மா நிந்தையாய்! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் மரித்த இவர் யாவர்? சமஸ்தமும் மா வடிவாய் சிஷ்டித்து ஆண்டுவந்த, எக்காலமும் விடாமையாய் விண்ணோரால் துதிபெற்ற மா தெய்வ மைந்தன் இவரோ? இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ பிதாவின் திவ்விய மைந்தன்? அநாதி ஜோதி நரனாய் பூலோகத்தில் ஜென்மித்து, அரூபி ரூபி தயவாய் என் கோலத்தை எடுத்து, மெய்யான பலியாய் மாண்டார்…

A Ennai Aatkonda Yesu

Allikodukkum Anbukarangal

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா… அன்பைக்காட்டி அரவனைக்கும் நேசரின் கரங்கள்… வருத்தப்பட்டு பாரம்சுமப்போர் பாரம் தாங்கிடுவார்… நோய்கள் நீக்கி பேய்கள் போக்கி சுகமும் அருளுவார்… வானந்திறக்கும் வள்ளல் இயேசு வாரி வழங்குவார்… – ஆசீர்வதித்து பாதுகாத்து மேன்மைப் படுத்துவார்… ஜீவகிரீடம் ஜீவநதிகள் ஜீவ கனியுண்டு… நித்திய தேவன் நித்தமும் நம்மை மகிழ்ச்சிப் படுத்துவார்… –

A Yudhavin Sengol

Appa Yesu Neenga

அப்பா இயேசு நீங்க வந்தால் அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்கு நீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்கு வாருங்கப்பா வரம் தாருங்கப்பா கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா (2) தாவீதைப்போல் நடனமாடி உம்மை உயர்த்துவேன் தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன் பல கோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு முடங்கி பணிந்திட உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை உம்மை நான் ஸ்தோத்தரித்தால் தொல்லை எனக்கில்லை நீங்க செய்த…