U

Ulagathin Paavangal

உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்த உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்த இறைவனின் திருக்குமரா உமக்கே ஆராதனை ஆராதனை -2  உமக்கே ஆராதனை அதிகாலை நேரம் அப்பா உம் பாதம் எப்போதும் ஆராதனை தூதர்களோடு புனிதர்களோடு புகழ்ந்து ஆராதிப்பேன் அன்பான தேவா அபிஷேக நாதா அன்பே ஆராதனை என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா அன்பரே ஆராதனை என்னை மறவாத என் இயேசு ராஜா என்றென்றும் ஆராதனை உம் நாமம் துதித்து உம் பாதம் பணிவேன் உயிருள்ள நாளெல்லாம்

K

Karthar Ennai

கர்த்தர் என்னை விசாரிப்பவர் கர்த்தர் என்னை விசாரிப்பவர் என் கவலைகளை அவரிடம் சொல்வேன் கர்த்தர் என்னை தேற்றுபவர் என் பாரங்களை அவரிடம் தருவேன் தாங்கி தாங்கி இளைத்துப் போனேன் தாங்கும் உம்மை மறந்து போனேன் தாங்கியே நடத்தும் உந்தன் கரம்தனை பற்றிக் கொண்டேன் எதையும் செய்ய இயலாத ஏழை நீசன் நானே ஐயா எல்லாமே செய்ய வைத்திடும் உம் பாதத்திலே விழுந்து விட்டேன் ஜெபித்தாலும் சோர்ந்து போகிறேன் ஜெப வாழ்வில் தளர்ந்து போகிறேன் ஜெபத்தை கேட்டிடும் உந்தன்…

K

Kenshum Kirubai

கெஞ்சும் கிருபை தாரும் தேவா கெஞ்சும் கிருபை தாரும் தேவா நெஞ்சுருகி கண்ணீர் சிந்தி கெஞ்சும் கிருபை தாரும் தேவா – தேவா கெத்சமனே தோட்டத்தில் முத்து முத்தாய் இரத்தவேர்வை எங்களுக்காய் கண்ணீர்விட்டீர் எங்களுக்காய் துக்கப்பட்டீர் ஆவியில் கலக்கம் கொண்டீர் நாங்களும் அவ்வண்ணமே வாஞ்சையாய் ஜெபிக்க உம் சந்நிதி சேரவும் உம் சிந்தையை நாடவும் உம் வல்லமை தரிக்கவும் விண் மகிமையை வெளிப்படுத்தவும் உம்மை போலாகவும் தேவ இராஜ்யம் விரைந்து பரவிட காவல் புரியும் ஜாமக்காரன் உப்பரிகை…

B

Bethalaiyil Piranthavarai

பெத்தலையில் பிறந்தவரைப் பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித்துதி மனமே – இன்னும் சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்…

T

Thevanaal Koodatha

தேவனால் கூடாதுதொன்றுமில்லையே தேவனால் கூடாதுதொன்றுமில்லையே – என் இயேசுவால் ஆகாததில்லையே – நம் கர்த்தர் நல்லவர் நம் தேவன் வல்லவர் – நம் இயேசு பெரியவர் அவர் மிகவும் உயர்ந்தவர் வல்லமையுடையவர் என்று மகிமை நிறைந்தவர் தேவனால் கூடாதுதொன்றுமில்லையே இயேசுவால் ஆகாததில்லையே வற்றாத செங்கடலைப் பிளந்தவர் அவரே தம் ஜனத்தைக் காக்க கடலில் வழி திறந்தவர் அவரே வாழ வழி இல்லாதோரின் வறுமை நீக்கும் தெய்வமாம் இல்லை என்று ஏங்குவோர்க்கு அள்ளித்தரும் வள்ளலாம் விழியிழந்த குருடருக்கும் பார்வையை…

S

Sothu Sugam Irunthaalum

சொத்து சுகம் இருந்தாலும் சொத்து சுகம் இருந்தாலும்வீடு நிலம் இருந்தாலும்உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Wasteஉங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste ஆராதனை ஆராதனை உமக்குத்தானேமுழு உள்ளத்தோடு உமக்குத்தானே சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்திஉயர்த்தி வைத்தவரே நன்றி ஐயாதலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றீர் கிருபை தந்தவரே நன்றி ஐயாஎன்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Wasteஉங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste ஆராதனை ஆராதனை உமக்குத்தானே வெறுமையாக வாழ்கின்ற என்னையும்தேடி வந்தவரே நன்றி…

N

Nallavaru Nallavaru Yesappa

நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பெலனில்லாம நடந்தேன் – கைய பிடிச்சு நடத்துனீங்க ஒழுங்கில்லாம அலஞ்சேன் – என்ன அடிச்சு திருத்துனீங்க பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயல நீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால தொலஞ்சு போக பாத்தேன் – நல்ல வழிய காட்டுனீங்க அழிஞ்சு போக பாத்தேன் – உங்க ஒளிய…

Uncategorised

En Kombai

என் கொம்பை உயர்த்தினீரே என் கொம்பை உயர்த்தினீரே என் தலையை உயர்த்தினீரே வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் ஆனாலும் உன்னை மேற்கொள்ள முடியாது உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார் உன் தலையை உயர்த்திடுவார் (என்)புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர் ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர் என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது நாளெல்லாம் உம்மை துதிப்பேன்

S

Senaigalin Karthare Nin

சேனைகளின் கர்த்தரே நின் சேனைகளின் கர்த்தரே நின் திருவிலம் அளவற இனிதினிதே வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத திருவருளிலமே கணுறும் உணரும் தெருளம்பகமே இனிதுறும் நிசமிது ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே இகபர நலமொளிர் இதமிகு பெயருள எமதரசெனும் நய புவியோர் பதிவான் புகநிதியே புனருயி ருறுமுழுக் கருளினிதே புதுவிடமே,புகுமணமே,புதுமதியே புரிவொடு இனிதருள் பேயடே புவி பேதை மாமிசம் பேணிடாதடியாருனைப் பேறு தந்தவனே யெனச்சொலி பேணிடத்துணை ஈவையே பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம் பிசகொழியே திடமளியே…

I

Iratha Koddaikullae

இரத்தக் கோட்டைக்குள்ளே இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார் இம்மட்டும் உதவின எபினேசரே இனியும் காத்திடுவார் உலகிலே இருக்கும் அவனை விட என் தேவன் பெரியவரே தேவனே ஒளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன் தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே ஆயனைப்…