S

Sabaiyai Katukiraar

சபையை கட்டுகிறார் சபையை கட்டுகிறார் இயேசு சபையை கட்டுகிறார் உண்மை கடவுள் இயேசு தனது சபையை கட்டுகிறார் தூய ஆவி சக்தியாலே கட்டி எழுப்புகிறார் மனிதனுடைய அறிவினாலே சபையை கட்டவில்லை புத்திசாலித்தனத்தினாலும் சபையை கட்டவில்லை ஆவியானவரின் வல்லமையாலே சபையை கட்டுகிறார் பாவிகளை மனம் மாற்றி கட்டி எழுப்புகிறார் மாயாஜால மந்திரங்களால் சபையை கட்டவில்லை மதவாத தந்திரங்களால் சபையை கட்டவில்லை நோயை நீக்கி பேயை ஓட்டி சபையை கட்டுகிறார் மனதுக்குள்ளே நிம்மதி தந்து கட்டி எழுப்புகிறார் தீவிரவாதம் காட்டி…

L

Lancham Vaangi

லஞ்சம் வாங்கி சம்பாதிக்க வேண்டாம் லஞ்சம் வாங்கி சம்பாதிக்க வேண்டாம் அப்படி சேர்த்து வைப்பது நிலைநிற்பதில்லையே பயந்து பயந்து பயந்து பயந்து வாழ வேண்டுமா பயந்த வாழ்க்கை முடிந்த பின்பு நரகம் வேண்டுமா ஒன்றும் கொண்டு வந்ததில்லை பிறக்கும்போதிலே ஒன்றும் கொண்டு போவதில்லை இறக்கும்போதிலே உண்ண உணவும் உடுக்க உடையும் போதுமல்லவா அளவுக்கதிகம் சேர்த்து வைப்பது ஆபத்தல்லவா நிம்மதியாய் வாழ்வதற்கு இடைஞ்சல் அல்லவா பணத்தை சேர்த்து பெருகினாலும் திருப்தியில்லையே பணத்தின் மீது தூங்கினாலும் தூக்கமில்லையே தலைமுறைக்கு சாபத்தை…

I

Innalil Yesu Naathar

இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம் போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் இவ்வண்ணமாய் பரன் செயலை…

J

Jeevanulla Devane Varum

ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி…

A

Aattukkuttiyanavare

ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே (3) எனக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே (3) என் பாவங்கள் சுமந்தீர் -2 உமக்கே எங்கள் ஆராதனை -2 பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்-2 நீதிமானாக என்னை மாற்றினீர்-2 கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே-2 சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே-2 கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்-2 ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்-2 ஆசீர்வாதமானேனே (நீர்) எனக்காய் சாபமானதனால் -2 சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே -2 ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே-2…

Y

Yesuvin Naamathai

இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன் இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான் ஸ்தோத்தரிப்பேன் தேவன் பாதம் அமர்ந்து அவர் வார்த்தைகள் கேட்பேன் தினமும் அவரின் முகத்தின் தரிசனம் பெறுவேன் இயேசு ராஜனே என் இதய கீதமே நேசரின் அன்பை எந்நாளும் பாடுவேன் தேவா உந்தன் கிருபை அது எனக்கும் போதுமே என்னை வழிநடத்தும் உமது கரமே உமது கண்களில் நான் இரக்கம் பெற்றேனே என் ஆயுள் முழுவதும் சங்கீதம் பாடுவேன் மனமோ தளராது தேவமகிமையைப்…

T

Thanimaiyil Ummai

தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன் எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன் சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன் நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன் ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன் உன்னதரே உம்மை…

Y

Yesu Raja Vanthirukirar

இயேசு ராஜா வந்திருக்கிறார் இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கவலைகள் மறந்து நாம் பாடுவோம் கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார் உண்மையாக தேடுவோரின் உள்ளத்தில் வந்திடுவார் மனதுருக்கம் உடையவரே மன்னிப்பதில் வள்ளலவர் உன் நினைவாய் இருக்கிறார் ஓடிவா என் மகனே (ளே) கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் கரம் பிடித்து நடத்திடுவார் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் இன்றே நிறைவேற்றுவார் நோய்களெல்லாம் நீக்கிடுவார் நொடிப்பொழுதே சுகம் தருவார் பேய்களெல்லாம் நடுநடுங்கும் பெரியவர்…

P

Pradhana Aasariyarae

பிரதான ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே யெஷுவா -8 எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால் என்றென்றும் பூரணப்படுத்தினீரே எங்கள் பிரதான ஆசாரியரே இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர கிருபை செய்தவரே எங்கள் பிரதான ஆசாரியரே தோளிலே எங்களை சுமப்பவரே இதயத்தில் எங்களை பொறிந்தவரே நியாபக குறியாய் வைப்பவரே எங்கள் பிரதான ஆசாரியரே பாவம் இல்லாத ஆசாரியரே என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே…

A

Amen Allelujah Amen

ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே தாளத்தைச் சங்கரித்து – முறித்து பத்ராசனக் கிறிஸ்து – மரித்து பாடுபட்டுத்தரித்து முடித்தார் சாவின் கூர் ஒடிந்து – மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து ஜீவனே விடிந்து – தேவாலயத் திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி…