S

Samathanam Venduma

சமாதானம் வேண்டுமா சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம் சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம் நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம் மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம் முழங்காலில் நாம் நின்றுவிட்டால் முடியாது என்று ஒன்றுமில்லை வாக்குதத்தம் நாம் பற்றிக்கொண்டால் வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம் வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம் எலியாவும் ஒரு மனிதன்தான் ஜெபித்திட மழை மறைந்ததே மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில் நின்ற மழை அன்று…

V

Vanthanam Vanthanamae

வந்தனம், வந்தனமே வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம் சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள் சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்ய சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே உந்தன் சர்வ ஞானமும்…

P

Paareer Gethsamanae

பாரீர் கெத்சமனே பாரீர் கெத்சமனே பூங்காவில் என் நேசரையே பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏகசுதன் படும் பாடு எனக்காகவே அப்பா என் பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்வேன் என்றாரே ரத்தத்தின் வேர்வையாலே மெத்தவும் நனைந்ததே இம்மானுவேல் உள்ளம் உருகியே வேண்டுதல் செய்தாரே மும்முறை தரைமீது தாங்கொணா வேதனையால் உன்னதன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகன் மீட்புறவே

U

Unnaiye Veruthuvittal

உன்னையே வெறுத்துவிட்டால் உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும் பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான் கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம் இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே…

E

En Meetpar Uyirodu

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர் மித்திரனே சுகபத்திரமருளும் பாவமோ மரணமோ நரகமோ பேயோ பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர் சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார் அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார் மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் கவலைகள் தீர்ப்பார்…

V

Vaa Paavi Malaithu

வா பாவி மலைத்து நில்லாதே வா வா பாவி மலைத்து நில்லாதே வா என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென் றெண்ணித் திகையாதே உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேனே உள்ளபடி வாவேன் உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் உன் பாவத்தைச் சுமந்தேன் சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம் தீர்த்து விட்டேன் பாவி, வா கொடிய பாவத்தழலில் விழுந்து குன்றிப் போனாயோ? ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் ஒன்றுக்கும் அஞ்சாதே, வா விலக யாதொரு கதியில்லாதவன் உலகை நம்பலாமோ? சிலுவை…

Y

Yesu Raaja Munnae

இயேசு ராஜா முன்னே இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயம் நமக்கே அல்லேலூயா துதி மகிமை என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசு ராஜா எங்கள் ராஜா என்றென்றும் போற்றிடுவோம் துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும் பயமுமில்லை கலக்கமில்லை கர்த்தர் நம்முடனே யோர்தானின் வெள்ளம் வந்தாலும் எரிகோ கோட்டை எதிர் நின்றாலும் பயமில்லை கலக்கமில்லை மீட்பர் நம்முடனே

D

Deva Kirubai Endrum Ullathae

தேவ கிருபை என்றுமுள்ளதே தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் நெருக்கப்பட்டும் மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் முட்செடி தன்னில் தோன்றிய தேவன் பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே காரிருள்…

E

Eppadi Naan Paaduven

எப்படி நான் பாடுவேன் எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன் உம் விருப்பம் செய்திடுவேன்

S

Salemin Raja Sangayin Raja

சாலேமின் ராசா சங்கையின் ராசா சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் ஸ்வாமி வாருமேன் இந்தத் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்சடுதி வாருமேன் சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே இந்த நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே உந்தஞ் சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே