A

Aaruthalin Theivamae

ஆறுதலின் தெய்வமே ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச் சமூகம் எவ்வளவு இன்பமானது உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் -ஆமென் கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் -ஆமென் வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உம்மிடத்தில் ஒரு நாள்…

P

Pasuthol Porthiya Puliyaa

பசுத்தோல் போர்த்திய புலியா நீ பசுத்தோல் போர்த்திய புலியா நீ பயிரை மேயும் வேலியா வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம் இதுதான் உந்தன் வாழ்க்கையா அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கையில் பயனில்லை தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும் வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை குடியை தேடி புகையை ஊதி வாழ்நாள் முழுவதும் களியாட்டம் ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம் பயங்கரமான பாவ குற்றம் – இது வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம் மனதில்…

P

Paralogil Vaazhum Parameswara

பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா பரிசுத்தமாய் வாழும் பவித்ரேஷ்வரா உலகிற்கு ஒளியான ஜோதீஷ்வரா இயேசு ராஜேஷ்வரா மன சாந்தீஷ்வரா பாவத்தை சுட்டெரிக்கும் அக்னீஷ்வரா நோய் நீக்கி பேயோட்டும் வைத்தீஷ்வரா பாவிக்கு மறுவாழ்வாம் ரக்ஷேஷ்வரா காருண்யேஷ்வரா மகா ஈஷ்வரா அனைத்துக்கும் மேலான சர்வேஷ்வரா அகிலாண்டம் படைத்தாலும் பிரம்மேஷ்வரா மரித்த பின்பு உயிர்த்தெழுந்த ஜீவேஷ்வரா முக்தீஷ்வரா சர்வ சக்தீஷ்வரா

T

Thuthippom Allelujah Paadi

துதிப்போம் அல்லேலூயா பாடி துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனைப் போற்றி மகிமை தேவ மகிமை – தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா தேவன் நம்மை வந்தடையச் செய்தார் தம்மையென்றும் அதற்காகத் தந்தார் அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன் அடைக்கலம் கொடுத்திடுவார் அஞ்சிடேனே இருளிலே என்றும் நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும் பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும் பயந்திடேன் ஜெயித்திடுவேன் தேவன் எந்தன் அடைக்கலமாமே ஒருபோதும் பொல்லாப்பு வராதே சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே…

V

Vetri Kodi Pidithiduvom

வெற்றிக் கொடி பிடித்திடுவோம் வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம் வீரநடை நடந்திடுவோம் வெள்ளம்போல சாத்தான் வந்தாலும் ஆவிதாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது ஆவியின் பட்டயம் உண்டு – நாம் அலகையை வென்று விட்டோம் காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம் கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம் கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால் விசுவாச கேடயத்தினால்…

N

Naan Naanagavae Vandirukirean

நான் நானாகவே வந்திருக்கிறேன் நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக தானாக வந்திருக்கிறேன் மார்த்தாளைப்போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப்போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரைப்போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்