M

Manam Thirumbum Paavikkellaam

மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே வந்தனமப்பா வந்தனமே திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன் திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன் உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன் இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல உம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்ல உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு…

M

Manathurugum Theivamae

மனதுருகும் தெய்வமே இயேசையா மனதுருகும் தெய்வமே இயேசையா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக் கொண்டு துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா எங்களுக்கு சமாதானம் உண்டுபண்ணும் தண்டனையோ உம்மேலே விழுந்ததையா – ஐயா சாபமான முள்முடியை தலைமேலே சுமந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா எங்களது மீறுதலால் காயப்பட்டீர்…

M

Manavaalan Varum Neram

மணவாளன் வரும் நேரம் மணவாளன் வரும் நேரம் மணவாட்டி சபையே – நீ விழித்திருந்தால் பாக்கியமே புத்தியுள்ள கன்னிகைபோலாவாய் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டோர்கள் பாக்கியவான்கள் நேசர் வந்து கதவைத் தட்டும் நேரத்தில் விழித்திருப்போர் பாக்கியவான்கள் பாக்கியவதிகள் ஏழு பொன் குத்துவிளக்கின் மத்தியிலே உலாவும் மனுஷ குமாரன் சீக்கிரம் வருகிறார் நியாயம் செய்யும் தேவன் வாசலில் வந்துவிட்டார் விழித்திருப்போமே வானைநோக்கியே

M

Maatrinaar Ennai

மாற்றினார் என்னை மாற்றினார் மாற்றினார் என்னை மாற்றினார் மகா தேவனே தன்னைப் போல் மாற்றினார் தேவ சாயலாக்கினார் யேகோவா தேவனே மண்ணில் இருந்து என்னை எடுத்து ஜீவசுவாசம் தந்தாரே ஜீவாத்துமா நான் ஆனேனே புது ஜீவனானேனே விண்ணில் இருந்து மண்ணில் இறங்கி தேடிவந்த தெய்வமே நித்திய ஜீவனைத் தந்தாரே அன்பு இயேசு ராஜனே கண்ணீர் ஜெபத்தில் என்னை நினைத்து இரத்தம் சிந்திய இரட்சகரே இரட்சிப்பின் அன்பைப் பாடுவேன் பரிசுத்தம் ஆனவரே

M

Magimai Umakandro

மகிமை உமக்கன்றோ மகிமை உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை என் அன்பர் இயேசுவுக்கே விலையேற்ப் பெற்ற உம் இரத்ததால் விடுதலை கொடுத்தீர் இராஜாக்களாக லேவியராக உமக்கென தெரிந்து கொண்டீர் வழிகாட்டும் தீபம் துணையாளரே தேற்றும் தெய்வமே அன்பால் பெலத்தால் அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே எப்போதும் இருக்கின்ற இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே உம் நாமம் வாழ்க உம் அரசு வருக உம் சித்தம் நிறைவேறுக உம் வல்ல…

M

Makanae Un Nenchenaku

மகனே உன் நெஞ்செனக்கு தரவில்லையா மகனே உன் நெஞ்செனக்கு தரவில்லையா உன் மனமாறி துதிபாட வரவில்லையா அறியாத தேவனே ஆனந்த போதனே அன்பாய் எனை அழைத்த ஆனந்த ஜீவனே அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தர் வல்லமை உள்ள தேவன் நித்யப்பிதா சாரோனின் ரோஜா சாந்த சொரூபியே சத்திய வாசனே சாந்தமெய் தேவனே நித்திம் வாழ்த்தி ஸ்வரம் பாடு

M

Muththirai Muththirai Ezhu

முத்திரை முத்திரை ஏழு முத்திரை முத்திரை முத்திரை ஏழு முத்திரை இவைகளை திறப்பது யாரது இயேசு கிறிஸ்து தானது வெள்ளை குதிரையில் ஒருவன் அந்தி கிறிஸ்து அவன் ஜெயிக்க வரும் ஒருவன் ஜனங்களை வஞ்சிப்பவன் போலியாய் பலர் வந்துபோவார் எச்சரிக்கை வேண்டும் வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும் இது முத்திரை முதல் முத்திரை சிவப்பு குதிரையில் ஒருவன் அதிகாரம் கொண்டவன் பட்டயம் கையில் கொண்டவன் பலரை கொல்லும் ஒருவன் யுத்த செய்திகள் கேட்கும்போது எச்சரிக்கை வேண்டும்…

M

Manavattiyae En Sapaiye

மணவாட்டியே என் சபையே மணவாட்டியே என் சபையே விழித்தெழு சீயோன் திருச்சபையே உன்னில் மகிமை அடைந்திடவே உன்னை பூவினில் கண்டெடுத்தேன் உள்ளான அழகு என் பிரியம் உபதேசத்தில் நிலைத்திருப்பாய் என் பிரியமே ரூபவதி உன்னில் நான் மகிழ்ந்திடுவேன் கூர்மையும் புதிதும் யந்திரமாய் மலைகளை நொறுக்கிடுவாய் தகர்த்திடுவாய் குன்றுகளை பாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே உந்தனின் கிரியை நான் அறிவேன் உண்மை ஊழியம் செய்திடுவாய் ஜனம் தருவேன் ஜெயம் தருவேன் உன்னை நான் கனம் பண்ணுவேன்

M

Manidhanin Aalosanai Veenanadhu

மனிதனின் ஆலோசனை வீணானது மனிதனின் ஆலோசனை வீணானது தேவனின் ஆலோசனை மேலானது நடந்திடும் என்று மனிதன் கூறுவான் தேவன் நிறுத்தி வைப்பார் நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால் தேவன் நடத்தி வைப்பார் அறிவினால் உன் பெலத்தினால் நடத்திட முடியாது ஜெபத்தினால் அவர் கிருபையால் நடக்கும் தவறாது இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன் மனதிலே எண்ணம் உனக்கு நடந்ததும் இனி நடப்பதும் இறைவன் மனக்கணக்கு

M

Magimai Desame Enthanin

மகிமை தேசமே எந்தனின் சொந்தமே மகிமை தேசமே எந்தனின் சொந்தமே விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன் என்னையும் தேடி அன்பாக வந்தவர் தன்னையும் பூவில் அன்பாக தந்தவர் எந்நாளும் அஞ்சிடேன் என்றென்றும் வெல்லுவேன் ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன் தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமே தேவனின் சேவை எந்நாளும் செய்திட தூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமே தேவாதி தேவனை என்றும் சேவிப்பேன் உண்மையும் நேர்மையும் எந்நாளும் காத்துமே என்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன் தேவாதி தேவனை பின்பற்றி செல்லுவேன்…