M

Maranm Varudhu

மரணம் வருது உன் முடிவும் வருது மரணம் வருது உன் முடிவும் வருது மரிக்கும் முன்னே மனந்திரும்பு சொத்துபத்து சேர்த்தது போதும் சொகுசாக வாழ்ந்தது போதும் சோம்பேறியாய் இருந்தது போதும் மனந்திரும்பு வேதவாக்கு நிறைவேறும் காலம் வேதனைகள் ஆரம்பிக்கும் காலம் வேகமாக தேவன் வரும் நேரம் மனந்திரும்பு மனந்திரும்பு மனந்திரும்பு மனந்திரும்பு ஆதியிலே கொண்ட அன்பை மறந்தாய் பாதியிலே வழிதப்பி நடந்தாய் உண்மையான ஊழியத்தை துறந்தாய் மனந்திரும்பு அவனவன் செயலுக்கு தக்கதாய் அவனவனுக்கு தேவன் தருவார் தண்டனைக்கு…

M

Mannika Therinthavarae Manathurukam

மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே கண்ணுக்கு இமைபோல் எம்மை காக்கின்ற இரட்சகரே வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா விழிநோகப் பண்ணாமல் விரைந்தே நீர் வாருமைய்யா இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா கல்வாரி சிலுவையிலே கர்த்தாவே ரத்தம் சிந்தி கருணையோடு எம்மைக்காக்க சிலுவையில் ஜீவன்தந்தீர் வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம் ஆண்டவரே வாருமைய்யா அன்பு முகம் காட்டுமையா இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே…

M

Magimai Koduththa Mannavarae

மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம் மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம் மனமகிழ்ச்சி தந்த மணாளனே ஸ்தோத்திரம் மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம் காக்கின்ற இறைவா ஸ்தோத்திரம் கருணை வைத்ததால் துதிக்கின்றேன் – எந்நாளும் துதிக்கின்றேன் எந்நாளும் நீதியின் தேவனே ஸ்தோத்திரம் நிர்மல ராஜனே ஸ்தோத்திரம் நீதிமான்களாய் எங்களை மாற்ற ஜீவன் கொடுத்தவரே ஸ்தோத்திரம் வல்லமை உள்ளவரே ஸ்தோத்திரம் வழுவாமல் காப்பவரே ஸ்தோத்திரம் வாதைக்கும் துன்பத்திற்கும் விலக்கி மீட்ட அன்பான தேவனே ஸ்தோத்திரம் பரலோக தேவனே ஸ்தோத்திரம் பரிசுத்த…

M

Magimai Maatchimai

மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் உன்னத தேவன் நீரே ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே என்றும் தொழுதிடுவோம் ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே ஒளியினை தந்ததுமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளிநிறைவே அருள் நிறைவே என்றும் தொழுதிடுவோம் பரிசுத்த தேவன் நீரே பாதம் பணிந்திடுவோம் கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே கனம் மகிமை செலுத்தியே நாம்…

M

Maamalai Meethinil Pothagam

மாமலைமீதினில் போதகம் கூறும் மாமலை மீதினில் போதகம் கூறும் மாமேதை இயேசுவின் கனிமொழி கேட்பாய் சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய் புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய் ஆவியில் எளியவன் பாக்கியவான் ஆண்டவர் ராஜ்ஜியம் அடைந்திடுவார் துயரப்படுவோர் பாக்கியவான் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான் பூமியை என்றும் சுதந்தரிப்பார் நீதியை காப்பவர் பாக்கியவான் கர்த்தரின் திருப்தியை அடைந்திடுவார் கர்த்தரின் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரின் மகிழ்ச்சி அடைந்திடுவார் பலன்கள் மிகுதி பெற்றிடுவான் பரமனின் ராஜ்ஜியம் அடைந்திடுவார்