N

Naan Oru Paavi

நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் செய்த பாவங்கள் பல்லாயிரம் நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் செய்த பாவத்துக்கு நான் காரணம் பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன் என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன் உமது ஆலோசனை பாரம் என்றேன் உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன் சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும் பாவம் செய்த பின்னாலே பழி…

N

Nilaiyaana Singasanam En

நிலையான சிங்காசனம் என் இயேசு நிலையான சிங்காசனம் என் இயேசு எனக்குத் தந்தார் அவர் இருக்கின்ற உயரத்திலே என்னை அவருடன் அமரச் செய்தார் நான் பரிசுத்தவானாய் வாழ்வதற்காய் இயேசு பாவமானார் நான் பெலவான் என்று அழைக்கப்பட இயேசு எனக்காக கைவிடப்பட்டார் நான் செல்வந்தனாக வாழ்வதற்காய் இயேசு ஏழையானார் நான் ஆசீர்வாதமாய் வாழ்வதற்காய் இயேசு எனக்காக சாபமானார் நான் ஆரோக்கியமாக வாழ்வதற்காய் இயேசு நொறுக்கப்பட்டார் நான் பரலோக பாக்கியம் பெறுவதற்காய் இயேசு எனக்காக உயிரைத் தந்தார்

N

Nandri Nandri

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் இயேசு தேவா நன்றி நீர் செய்த எல்லா நன்மைக்காய் நன்றி நன்றி மறவாத இதயத்தைத் தாரும் நாள்தோறும் உம்மைத் துதிக்க வேண்டுறேன் இன்றும் நாங்கள் உம்மைத் தேடிவந்தோம் தேவா நல்லாசி கூறி ஆசீர்வதியும் பெலவீனன் என்று தள்ளிவிடாமல் எனக்காய் பரிந்து பேசும் ஆசாரியர் நீரே

N

Nadanamadi Sthotharipaen

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் கைத்தாள ஓசையுடன் கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் காண்பவரே காப்பவரே கருணை உள்ளவரே காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா வல்லவரே நல்லவரே கிருபை உள்ளவரே வரங்களெல்லாம் தருபவரே வாழ்வது உமக்காக – ஐயா ஆண்டவரே உம்மைப் பிரிந்து யாரிடத்தில் போவோம் வாழ்வு தரும் வசனமெல்லாம் உம்மிடம் தான் உண்டு – ஐயா அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே அண்டி வந்தோம் ஆறுதலே…

N

Naan Naanagavae Vandirukirean

நான் நானாகவே வந்திருக்கிறேன் நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக தானாக வந்திருக்கிறேன் மார்த்தாளைப்போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப்போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரைப்போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

N

Nalla Samariyan Yesu 

நல்ல சமாரியன் இயேசு நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே அருகில் வந்தாரே மனது உருகினாரே இரசத்தை வார்த்தாரே இரட்சிப்பைத் தந்தாரே எண்ணெய் வார்த்தாரே அபிஷேகம் செய்தாரே காயம் கட்டினாரே தோள்மேல் சுமந்தாரே சபையில் சேர்த்தாரே வசனத்தால் காப்பாரே மீண்டும் வருவாரே அழைத்துச் செல்வாரே

N

Neerae Vazhi Neerae

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன் விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யா உமக்கு நிகர் என்றும் நீர் தானய்யா கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லால் ஓர் சிற்பம் அல்ல ஜீவனுள்ள தேவன் என்றால் நீர்தானய்யா ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கில்லை ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது உம் நாமம் மகிமைக்கே…

N

Naan Sugamaanaen Naan

நான் சுகமானேன் நான் சுகமானேன் நான் சுகமானேன் நான் சுகமானேன் புண்ணியரின் காயங்களால் ஆ அல்லேலூயா ஆனந்தமே ஆ அல்லேலூயா ஆரோக்கியமே பிள்ளையின் அப்பம் பிள்ளையான எனக்கல்லோ என் நோய்கள் தீர்த்தார் சாபமான சிலுவையில் நான் ஏன் சுமப்பேன் எந்தன் இயேசு சுமந்தபின் யெகோவா தேவன் எந்தன் நல்ல பரிகாரி பரிபூரண ஜீவன் பரனீந்த ஜீவனிது இயேசுவின் இரத்தம் பிணி போக்கும் நல்மருந்து பலவீனன் அல்ல பலவான் நான் தேவன் சொன்னார்

N

Netru Indru Naalai

நேற்று இன்று நாளை மாறாதவரே நேற்று இன்று நாளை மாறாதவரே காலம் மாறினாலும் மாறாதவரே வாக்குத்தத்தம் கொடுத்தால் – அதை நிறைவேற்றிடுவார் நம்மைப் போல அல்ல – அவர் கண்டதையும் சொல்ல சொல்வதெல்லாம் உண்மை – அவர் செய்வதெல்லாம் நன்மை பொய்கள் கிடையாது – அவர் செய்கை புரியாது தாழ்பாள்களை முறித்தார் – வெண்கல கதவினை உடைத்தார் இன்றும் அதைச் செய்வார் – உன்னை விடுவித்து காப்பார் பாவம் நீங்கிப்போனதே – வாழ்வில் விடுதலை வந்ததே செய்ததெல்லாம்…

N

Nallasigal Koora

நல்லாசிகள் கூற வந்திடுவீர் நல்லாசிகள் கூற வந்திடுவீர் நம் இயேசு ராஜனே கானா ஊர் கல்யாண விருந்தில் கண்டோம் கண்டோம் உம் அற்புதத்தை காலங்களெல்லாம் சிறப்பாக வாழ வாழ்த்திடும் இரட்சகரே வாழ்விலும் தாழ்விலும் தாங்கிட வேண்டும் வாரும் நல் ராஜனே கீதங்கள் பாடி சிறப்பாக வாழ சீக்கிரம் வந்திடுவீர் ஆவியின் வரங்கள் எல்லாமே தந்து ஆசி கூறிடுவீர் ஆனந்தமாக உம் பாதம் பணிய ஆசீ கூறிடுவீர் அணையாத தீபம் உலகெங்கும் வீச ஆயத்தம் செய்திடுவீர்