Naan Oru Paavi
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் செய்த பாவங்கள் பல்லாயிரம் நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் செய்த பாவத்துக்கு நான் காரணம் பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன் என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன் உமது ஆலோசனை பாரம் என்றேன் உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன் சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும் பாவம் செய்த பின்னாலே பழி…