V

Vallamaiyin Devanae

வல்லமையின் தேவனே வல்லமையின் தேவனே வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே செங்கடலை பிளந்து யோர்தானை கடந்து எரிகோ கோட்டையை உடைத்தவரே குருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும் மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரே உம் வல்லமையை நினைத்தே வியக்கிறேன் தெய்வமே வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே வாக்குமாறா தெய்வமே இயேசுவே மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி பாவி மனுஷன விடுதலையாக்கி மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி பாதாளம் கூட தெறந்திருக்குது உமக்கு முன்னால பயந்திருக்குது…

V

Vaathai Unthan

வாதை உந்தன் கூடாரத்தை வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே (2) லாலா லாலாலாலா லா லாலா உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விடடோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு கர்த்தருக்குள் நம்பாடுகள் ஒரு நாும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் நம்முடைய…

V

Viduthalai Nayagan Vetriyai 

விடுதலை நாயகன் வெற்றியை விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம் ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன் என் இயேசு ஜீவிக்கிறார் அவர் தேடி ஓடி வந்தார் என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார் என் பாவம் அனைத்தும் மன்னித்தார் புது மனிதனாக மாற்றினார் அவர் அன்பின் அபிஷேகத்தால் என்னை நிரப்பி நடத்துகின்றார் சாத்தானின் வல்லமை வெல்ல அதிகாரம் எனக்குத் தந்தார் செங்கடலைக் கடந்து…

V

Vinthai Christhu Yesu Raja

விந்தை கிறிஸ்தேசு ராஜா விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவையென் மேன்மை சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமைகள் யாவும் அற்பமே உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் துங்க ரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்தே மேன்மையாகினேன் சென்னி விலா கை கானின்று சிந்துதோ துயரோடன்பு மன்னா இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன்…

V

Vanthanam Vanthanamae

வந்தனம், வந்தனமே வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம் சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள் சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்ய சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே உந்தன் சர்வ ஞானமும்…

V

Vaa Paavi Malaithu

வா பாவி மலைத்து நில்லாதே வா வா பாவி மலைத்து நில்லாதே வா என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென் றெண்ணித் திகையாதே உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேனே உள்ளபடி வாவேன் உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் உன் பாவத்தைச் சுமந்தேன் சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம் தீர்த்து விட்டேன் பாவி, வா கொடிய பாவத்தழலில் விழுந்து குன்றிப் போனாயோ? ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் ஒன்றுக்கும் அஞ்சாதே, வா விலக யாதொரு கதியில்லாதவன் உலகை நம்பலாமோ? சிலுவை…

V

Vidudhalai Thaarumae

விடுதலை தாருமே என் ஆண்டவா விடுதலை தாருமே என் ஆண்டவா வினை தீர்க்கும் விண்ணரசா நித்தம் நித்தம் கண்ணீரினால் நித்திரையை தொலைத்தேனைய்யா நிந்தை தீர்க்க வாருமைய்யா ஆறுதலின் தெய்வம் நீரே தேற்றுவீரே உம் வார்த்தையால் ஜீவ வார்த்தை நீரல்லவோ யாரும் இல்லை காப்பாற்றிட தோளில் சாய்த்து எனை தேற்றிட நிலை மாற்ற வாருமைய்யா

V

Varathadchanai Kedu

வரதட்சணை கேட்டு கொடுமை வரதட்சணை கேட்டு கொடுமை செய்யாதே நண்பா பண ஆசை எல்லா தீங்குக்கும் காரணமாய் இருக்கின்றது குடும்பத்துக்கொரு பாரமாக தான் இருப்பது போல எண்ணி கண்ணீரோடு காலம் தள்ளும் பெண்களை நினைக்க வேண்டும் மாப்பிள்ளையின் வீட்டார் கேட்ட பணம் இல்லை என்பதாலே பெண்ணைப் பெற்ற தந்தையும் தாயும் கண்ணீர் வடிக்கின்றாரே நான் கேட்க மாட்டேன் ஆனால் அப்பாதான் கேட்கிறாரு என்று சாக்குபோக்கு சொல்லி நழுவி விடாதே பிரதரே பாவப்பட்ட மாமனாரின் வயிற்றில் அடிக்கவேண்டாம் பிரதரே…

V

Vaarthaiyai Anuppiyae

வார்த்தையை அனுப்பியே வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே என் வேதனை உமக்கு புரிகின்றதா என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா என் சோகங்கள் என் காயங்கள் உம் காலடி வருகின்றதா வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன் உன் வேதனை எனக்கு புரிகின்றதே உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன் என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன் உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்

V

Vazhiyum Neerae Oliyum

வழியும் நீரே ஒளியும் நீரே வழியும் நீரே ஒளியும் நீரே ஜீவனும் நீரே தேவனும் நீரே நம்பி வந்தேன்  நாயகன் இயேசுவே என்றும் எந்தனின் துணை நீரே நானே வழியும் சத்தியம் ஜீவன் என்று உரைத்த  எந்தன் இயேசுவே மனதின் இருளை போக்கிட வந்த மகிமை நிறைந்த தேவ தேவனே நானிலம் போற்றும் மங்கிடா ஜோதி மன்னவர் இயேசுவே மறைபொருள் ஞானமே எங்கும் நிறைந்த என் அரும் செல்வமே எந்தன் மேன்மை இயேசு தேவனே உந்தன் வாக்கு…