U

Um Vazhigalai

உம் வழிகளை அறிந்தவன் யார் உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார் வானங்கள் உயர்ந்தது போல் உம் வழிகளும் உயர்ந்ததுவே நல்லோசனைகள் ஆலோசனைகள் சொல்வதில் பெரியவரே மானிட வழிகளெல்லாம் உம் வழிகள் இல்லை என்றீர் என் யோசனைகள் உம் யோசனைகள் எந்நாளும் வெவ்வேறென்றீர் உந்தன் நல் வழிகள் எல்லாம் ஆராய்ந்து முடியாதைய்யா உந்தன் செயல்கள் மேலானவைகள் எண்ணிட முடியாதைய்யா

B

Belathinaal Alla

பெலத்தினால் அல்ல பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினால் ஆகும் என் தேவனால் எல்லாம் கூடும் ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு அவனிடம் இருப்பதெல்லாம் மனிதனின் புயம் அல்லவா நம்மிடத்தில் இருப்பதுவோ நம் தேவனின் பெலனல்லவா கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால் அதற்க்கொரு தடையில்லையே மனிதனால் முடியாதது நம் தேவனால் முடிந்திடுமே இன்று கண்ட எகிப்தியனை என்றும் இனி காண்பதில்லை கர்த்தர் யுத்தம் செய்திடுவார் நீங்கள் ஒன்றும் செய்வதில்லை அநேகரை கொண்டாகிலும் கொஞ்சம்பேரை…

N

Nesarae Um Thiru

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன் நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே ஆர்வமுடனே பாடித்துதிப்பேன் ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை உம்வல்ல செயல்கள் நினைத்து நினைத்து உள்ளமே பொங்குதையா நல்லவரே நன்மை செய்தவரே நன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை பலியான செம்மறி பாவங்கள் எல்லாம் சுமந்து தீர்த்தவரே பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ பாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்…

U

Ummal Azhaikappadu

உம்மால் அழைக்கப்பட்டு உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும் உமது பிள்ளைகளுக்கு எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும் அன்பு தெய்வம் நீரே நடந்ததோ நடப்பதோ நடக்கவிருக்கும் காரியமோ எதுவுமே உமதன்பை என்னிடமிருந்து பிரிக்குமோ முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது பிள்ளைகளை அழைத்தீரே அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே எங்களுக்காக இயேசுவைகூட மாசற்ற பலியாய் தந்துவிட்டீர் ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு மற்றவை எல்லாம் தந்தருள்வீர்

E

En Neethiyai

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் உமக்காய் காத்திருப்பேன் உம்மையே பற்றிக்கொள்ளுவேன் உம் வார்த்தையால் திருப்தியாவேன் உம் சமூகத்தில் அகமகிழ்வேன் இயேசையா இயேசையா இயேசையா – என் நீதி நீர்தானைய்யா யேகோவா சிட்கேனு நீர்தானைய்யா எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும் நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது நிரந்தர சுதந்திரம் இது என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது நித்தம் பெருகும் கிருபை…

U

Ungala Pathithaanae

உங்கள பத்தி தானே உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் – உங்க வசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம் – உங்க வல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம் – உங்க வருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம் என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்க என்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்க எங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்க எங்க வாழ்நாள் முழுவதும் உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க என்றும் நீங்காத உங்க…

N

Naangal Ungalaithaan

நாங்க உங்களைத்தான் நம்பி நாங்க உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் எங்க இயேசப்பா எங்க நெஞ்சமெல்லாம் அறிந்த தெய்வமே எங்க இயேசப்பா கைவிடாமல் கலங்கவிடாமல் கடைசி வரையிலும் காக்கின்ற தெய்வம் போகும் வழியில் தளந்துவிடாமல் தோளில் தூக்கி சுமக்கின்ற தெய்வம் இயேசையா சொந்தங்களும் பந்தங்களும் வெறுக்கையிலேயே உங்களை தான் நம்பி இருக்கிறோம் சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்றாலும் இயேசப்பா உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் சிறுபான்மை என்று சொல்லி நசுக்க படுக்கையிலே உங்களை தான் நம்பி இருக்கிறோம் ஜாதி…

R

Ragasiyamai Oru

ரகசியமாய் ஒரு வருகை ரகசியமாய் ஒரு வருகை அனைவரும் காணும் ஒரு வருகை இரண்டுக்கும் நடுவே உபத்திரவம் அதன் நடுவில் மகா உபத்திரவம் சபையை தமக்கென எடுத்துக்கொள்ளவே வருகிறார் இரகசியமாய் சபையை தம்மோடு அழைத்து வருகிறார் வெளியரங்கமாய் நடுவிலே ஏழு வருடம் கடந்து போகுதே அதில் மிகுதியாய் பாடுகள் புவியில் தோன்றுதே நொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய் மாறிடுவோம் இரகசியமாய் ஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம் வெளியரங்கமாய் கர்த்தருக்குள் மரித்துப்போனால் நல்லொரு சாதனைதான்- இந்த இரட்சிப்பை நீ அசட்டைசெய்தால்…

D

Deva Nin Paathamae

தேவா நின் பாதமே வேண்டும் தேவா நின் பாதமே வேண்டும் தேவா நின் சமூகம் வேண்டும் மணிக்கணக்காய் ஜெபித்திட ஜெப ஆவி வேண்டும் மனதுருகி ஜெபித்திட ஜெப ஆவி வேண்டும் வேண்டும் ஜெபஆவி என்னிலே வேண்டும் தாரும் ஜெபஆவி என்னிலே தாரும் கதறி ஜெபித்திட கண்ணீரும் வேண்டும் புலம்பி அழுதிட பாரமும் வேண்டும் வேண்டும் கண்களில் கண்ணீரும் வேண்டும் தாரும் ஆத்தும பாரமும் தாரும் சோராமல் ஜெபித்திட விசுவாசம் வேண்டும் தளராமல் ஜெபித்திட தைரியம் வேண்டும் வேண்டும்…

U

Unmai Anbu

உண்மை அன்பு உறங்குவதில்லை உண்மை அன்பு உறங்குவதில்லை -உம் உண்மை அன்பு மறைவதே இல்லை உன் அன்பொருநாள் வெளிப்படுமே கலங்காதே உன் அன்பொருநாள் விளங்கிடுமே திகையாதே உதவி செய்து உதை வாங்கித் தவிக்கின்றாயோ உன் உள்ளமெல்லாம் காயங்களால் நிறைந்துள்ளதோ நன்மை செய்தும் அது உனக்கு பயனில்லையோ நாளெல்லாம் அதை நினைத்து கலங்குகின்றாயோ எனகென்ன செய்தாய் என்று கேட்கும் மக்கள் கூட்டமே உன்னை என்ன செய்வேன் பார் என்று சொல்லும் கூட்டமே என்ன செய்ய போகிறேன் என்னும் நெஞ்சமே…