U

Um Paathapadiyil

உம் பாதபடியில் என்னை நான் உம் பாதபடியில் என்னை நான் தாழ்த்துகிறேனே உம் பாதம் பணிந்து உம்மையே உயர்த்திடுவேனே இயேசுவே நீரே என் இரட்சகர் நீர் இல்லாமல் என் வாழ்வு மலருமோ நீர் இல்லாமல் என் வாழ்வு உயருமோ இயேசுவே நீரே என் கன்மலை உமது நிழலிலே மறைந்து கொள்ளுவேன் உமது சிறகிலே ஒளிந்து கொள்ளுவேன் இயேசுவே நீரே என் குயவனே எனது வாழ்வு உமது கையில் வனையுமே உம்மை போல் என்னை இன்று மாற்றுமே இயேசுவே…

T

Thuthikka Piranthavan

துதிக்க பிறந்தவன் துதிக்க பிறந்தவன் சாத்தானை மிதிக்க பிறந்தவன் – இயேசுவை துதித்து துதித்து உம்மை உயர்த்துவேன் துதித்து துதித்து உம்மை பாடுவேன் தாயின் கருவிலே என்னை தாங்கினீர் தகப்பனே உம்மை துதிப்பேன் – என் காலையில் துதிப்பேன் மாலையில் துதிப்பேன் மதியத்திலும் இரவிலும் துதிப்பேன் – நான் நஷ்டம் வந்தாலும், பணக்கஷ்டம்-வந்தாலும் பாடி பாடி உம்மை துதிப்பேன் – நான் தள்ளப்பட்டாலும் நான் வையப்படட்டாலும் தளராமல் உம்மைத் துதிப்பேன் உயிருள்ள நாளெல்லாம் என் தேவனை உயர்த்தி…

P

Paavi Enmelae

பாவி என் மேலே கிருபையாய் பாவி என் மேலே கிருபையாய் இருந்தருளும் பாவத்தை பாராத சுத்தக் கண்ணனே தாழ்மையுள்ள யாவருக்கும் கிருபையை அள்ளித் தருபவரே மார்பில் அறைந்து ஓடிவந்தேன் மன்னித்து என்னை ஏற்றருளும் வெறுமை எல்லாம் மாற்றிடுமே வறுமை எல்லாம் நீக்கிடுமே முத்திரை மோதிரம் தந்திடுமே முத்தங்களால் என்னை அணைத்திடுமே ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்திடும் உன்னதரே என்னை உம்மில் இணைத்தீரே அதுதான் உமது கிருபையே

T

Thetratavaalan Yesuvae

தேற்றரவாளன் இயேசுவே தேற்றரவாளன் இயேசுவே என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே தாயைப்போல தேற்றுகிறீர் தந்தைப்போல் தோளில் சுமக்கின்றீர் வனாந்தரமான வாழ்க்கையிலே வழியின்றித் தவிக்கும் நேரத்திலே பகைவர்கள் சூழ்ந்திடும் நேரத்திலே கடலினில் தரை வழி தந்தவர் நீர் நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா இருண்ட வாழ்க்கைப் பாதையிலே இன்னல்கள் சூழ்ந்த நேரத்திலே இரவிலும் பகலிலும் நீர் எனக்கு அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் நன்றி ஐயா, உமக்கு நன்றி ஐயா மனுஷரின் வார்த்தைகள் மாராவாகி மனதினில்…

V

Vinnaga Thalaivanukku

விண்ணகத் தலைவனுக்கு விண்ணகத் தலைவனுக்கு மண்ணிணில் ஆராதனை விண்ணிலும் ஆராதனை மண்ணினில் மனுஷனை உருவமைத்து ஜீவ சுவாசம் ஊதிவிட்டு தனிமையில் இருந்த மனுஷனை நினைத்து ஏற்றதுணை கொடுத்து மகிழ்ந்தவரை ஏதேனில் தொடங்கிய பாவத்தினை கொல்கொதா மலையில் முடித்துவைத்து தூய இரத்தம் சிந்தி மீட்டவர்கள் சீயோனில் பாடி மகிழவைத்த மீண்டுமாய் வருவேன் என்றுரைத்த பரிசுத்த ஆவியால் எமை நிறைத்து தூதருடன் வரும் தெய்வத்தையே காத்து நிற்ப்போம் வழி பார்த்து நிற்போம் ஆவியின் கனியை எமக்கு தந்து ஆத்தும பாரத்தை…

P

Pothum Pothum Intha

போதும் போதும் இந்த உலகத்தின் போதும் போதும் இந்த உலகத்தின் துன்பம் வாரும் வாரும் எங்கள் இயேசுவே வாரும் கல்லான மனங்களெல்லாம் கனிய செய்யும் பொல்லாத மனிதர்களை நீரே மாற்றும் உலகத்தின் பாவமே நிறைந்து வழியுது தீமைகள் நாளக்கு நாள்பெருகி வருகிறது எங்கும் அநீதி சுடர் விட்டு எரிகிறது எங்களின் தெய்வமே எங்களை காருமே ஆத்தும பாரத்தை எனக்கு தந்தீர் நீர் ஆத்தம ஆதாயம் நானும் செய்திட அழிந்திடும் மாந்தரை உம்மிடம் சேத்திட உன்னதர் இயேசுவே வல்லமை…

I

Irivaa Yesuvae

இறைவா இயேசுவே இறைவா இயேசுவே உம்மை நான் அழைக்கிறேன் என்னுள்ளம் நீர் தங்கும் ஆலயம் ஆலயத்தை ஒருவன் கெடுத்தால் அவனை நான் கெடுப்பேன் என்றீர் ஆலயத்திலே சுத்தம் நிலவ ஆலயத்திலே ஜெபமும் பெருக ஆவியால் நிரப்பும் என்னை – உமது ஆவியால் நிரப்பும் என்னை அன்பு என்னும் தீபம் எரிய இச்சை என்னும் தீமை விலக தூபவர்க்கமாய் வெள்ளை போளமாய் குங்குலியமாய் சாம்பிராணியாய் ஜெபங்களை ஏறெடுப்பேன் – எனது ஜெபங்களை ஏறெடுப்பேன் ஆவியின் கனிகள் பெருக மாம்சத்தின்…

E

Enthan Belaveena

எந்தன் பெலவீன நேரத்தில் எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாளேல்லாமே கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே உம் பெலனை தந்து என்னை நடத்தினிரே இதுவரை காத்தவரே பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே மருரூபமாக்கிடுமே

S

Saaronin Rojavae

சாரோனின் ரோஜாவே சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே அந்த அழக ஆராதிப்பேன் அந்த அழக போற்றிடுவேன் என் உள்ளத்த கவர்ந்தவரே உம்மை என்னாளும் உயர்த்திடுவேன் உம் சாயலினால் என்னை வனைந்தீர் உம் உயிரை எனக்கு தந்தவரே உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே பாடுவேன் உம்மையே இயேசைய்யா பாடுவேன் உம்மையே பகலெல்லாம் உம்மை பாடுகிறேன் இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறேன் தாயை போல என்னை தேற்றுகிறீர் தகப்பனைப்போல என்னை சுமக்கின்றீர் உம் அன்பு போதுமே…

N

Niraivaana Belanai

நிறைவான பலனை நான் நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன் குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும் அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மையே நம்பிடுவேன் குறைவுகள் எல்லாம் நிறைவாகும் நிறைவான தேவன் நீர் வருகையிலே தாயை போல என்னை தேற்றுகிறீர் ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர் உங்க அன்பு பெரிதய்யா உம்மை நம்பிடுவேன்