Ivarae Perumaan
இவரே பெருமான் மற்றப் பேர் அல்லவே இவரே பெருமான் மற்றப் பேர் அல்லவே பூமான் – இவரே பெருமான் கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு பவவினை யாதுமே தெரியார் – இப் புவனமீது நமக்குரியார் – இவரே குருடர்களுக் குதவும் விழியாம் – பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம் இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும் வலமையில் மிக்க விபகாரி – எக்…