I

Ivarae Perumaan

இவரே பெருமான் மற்றப் பேர் அல்லவே இவரே பெருமான் மற்றப் பேர் அல்லவே பூமான் – இவரே பெருமான் கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு பவவினை யாதுமே தெரியார் – இப் புவனமீது நமக்குரியார் – இவரே குருடர்களுக் குதவும் விழியாம் – பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம் இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும் வலமையில் மிக்க விபகாரி – எக்…

Y

Yesuvai Arainthaargal

இயேசுவை அறைந்தார்கள் இயேசுவை அறைந்தார்கள் சிலுவையிலே ஆணி அடித்தார்கள் கரங்களிலே முள்முடி சூட்டி வாரினால் அடித்து குத்தினார் விலாவிலே கொல்கதா மலையில் குமாரன் இயேசு திருரத்தம் சிந்தினார் என் பாவம் நீங்கி சுகமாய் நான் வாழ ஜீவ பலியாகினார் நல்லோர்கள் மேலும் தீயோர்கள் மேலும் நன்மைகள் செய்யும் தேவன் அடிமையின் ரூபம் தாழ்மையின் கோலம் எனக்காக எடுத்து வந்தார் என் நோய்கள் சுமந்தார் வியாகுலம் அடைந்தார் ஆத்தும மீட்பரே கல்வாரி அன்புக்கு நிகரொன்றும் இல்லை என்னைத் தாழ்த்திடுவேன்…

A

Arasanai Kanamal Irupomo

அரசனைக் காணமலிருப்போமோ? அரசனைக் காணமலிருப்போமோ? – நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார்! பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர் பொன்னடி வணங்குவோம்,…

I

Itho Manusharin Mathiyil

இதோ மனுஷரின் மத்தியில் இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவன் வாசம் செய்கிறாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே தேவ ஆலயமும் அவரே தூய ஒளிவிளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் சுத்த ஜீவநதியும் அவரே மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தலமதுவே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள்…

N

Naatha Um Thirukarathil

நாதா உம்திருக் கரத்தில் நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான் நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் ஐயா உம் பாதம் என் தஞ்சமே அனுதினம் ஓடி வந்தேன் ஆனந்தமே ஆனந்தமே எங்கே நான் போக உம் சித்தமோ அங்கே நான் சென்றிடுவேன் உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும் பரவசமாகிடுவேன் எக்காளம் நான் ஊதிடுவேன் நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில் துதி பாடி மகிழ்ந்திருப்பேன் கிருபை ஒன்றே போதுமைய்யா ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன் உம்…

N

Nenjamellam Neerae

நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர் நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர் தேவா எண்ணி மகிழ்வேனே உமது அன்பை என்றும் மறவேனே உமது அன்பை நீரோடை வாஞ்சிக்கும் மான்களைப் போலவே கர்த்தரின் சமூகத்தைத் தேடிடுவேன் காலையும் மாலையும் தேவனின் பிரசன்னம் என்னை நிரப்பும் மகிமையே எண்ணிலடங்காத நன்மைகள் எனக்கு செய்தவரே உம்மைத் துதித்திடுவேன் இராச்சாமத்திலும் விழிப்புடன் இருப்பேன் நேசரின் வருகைக்காய் காத்திருப்பேன் மன்னவரின் லோகம் நான் மலரடி சேர என்னை வழிநடத்தும் உமது வேதம் சொன்ன மொழியாவும் என்னில் நிறைவேறும் சத்திய…

S

Singasanathil Veetriruppar

சிங்காசனத்தில் வீற்றிருப்பார் சிங்காசனத்தில் வீற்றிருப்பார் தேவன் இயேசுக்கிறிஸ்து துதிகனம் மகிமையெல்லாம் அவருக்கே செலுத்திடுவோம் ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தர் ஆட்டுக்குட்டி ஆனவரே உன்னதமானவரே உலகத்தின் ஒளி நீரே தேவன் சபையில் வாசமாகி நடுவிலே உலாவுகின்றார் அற்புத தேவன் நீரே அதிசயமானவரே இயேசுவின் நாமத்தில் பிதாவே உம்மை தொழுகிறோம் பணிந்திடுவோம் சர்வ வல்லவரே பரிசுத்தமுள்ளவரே

Y

Yuthathil Vallavar Senaiyin

யுத்தத்தில் வல்லவர் சேனையின் யுத்தத்தில் வல்லவர் சேனையின் கர்த்தர் வல்லமையுடையவரே துதிகளில் எல்லாம் பயப்படத்தக்கவர் பரிசுத்தர் பரிசுத்தரே ஜாதிகள் உம்மைச் சேவிப்பார்கள் ஜனங்கள் உம்மிடம் வருவார்கள் மாமிசமான யாவரின் மேலும் ஆவியை ஊற்றும் இரட்சகரே அற்புத தேவன் அதிசய ராஜன் மகத்துவமுடையவர் இயேசுவே மகிமைகள் சூழும் அவர் சமூகத்தில் மகிழ்ந்திருப்போம் நாம் ஜெயத் தொனியாய் சத்துரு வெள்ளம் போல் வந்தாலும் கர்த்தரின் ஆவியே கொடியேற்றுவார் அக்கினி ரதங்கள் அக்கினி குதிரைகள் தூதர்கள் காற்றாய் நமக்குண்டு

E

En Vinnapathai Keatteeraiya

என் விண்ணப்பத்தை கேட்டீரையா என் விண்ணப்பத்தை கேட்டீரையா என் கண்ணீரை கண்டீரையா எனக்குதவி செய்தீரையா உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட ஏல் ஒலாம் தேவனே சதாகாலமும் உள்ளவரே ஏல் ஒலாம் தேவனே நீர் என்றும் உயர்ந்தவரே வனாந்திரமான என் வாழ்க்கையை நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே எதிரிகள் வெள்ளம் போல வந்தாலுமே துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே மலைகள் பர்வதங்கள் விலகினாலும் மாறாது ஒருபோதும் உம் கிருபை மரண இருளில் நான் நடந்தாலுமே பொல்லாப்புக்கு நான்…

A

Aaviyaanavare Ennai

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே ஆவியானவரே என்னை நிரப்பிடுமே உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு மகிமையாய் விளங்கிடவே எழுந்தருளின இயேசுவானவர் இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில் என்னை உட்கார செய்ய அநுகிரமம் செய்தீர் ஆவியால் கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள் நிறைவேற செய்யும் ஆவியால் மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து துதிக்கட்டும் ஆவியால் அக்கினி மயமான நாவுகளாலே இறங்கி வந்தீர் ஆவியால் அக்கினி ஜூவாலைகளாக மாற்றி உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்