U

Ullam Aanantha

உள்ளம் ஆனந்த கீதத்திலே உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்கிறதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன் அந்த பாரச் சிலுவையிலே எந்தன் பாவத்தைச் சுமந்தவரே பல ஆசையின் ஆழியிலே அழிந்தே மனம் சோர்ந்திருந்தேன் அந்த பாசக் கரங்களிலே அணைத்தே என்னைத் தூக்கினாரே அந்தகாரத்தின் வாழ்க்கையிலே தடுமாறியே நான் அலைந்தேன் நிறைவானதோர் பேரொளியாய் எந்தன் பாதையில் தோன்றினாரே மலை போன்றதோர் சோதனையில் மகிபன் அவர் கைவிடாரே…

Y

Yesu Pothumae

இயேசு போதுமே இயேசு போதுமே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம்…

Y

Yesuvai Nambinor

இயேசுவை நம்பினோர் இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும் சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார் பங்கம் வராதென்னை ஆதரிப்பார் நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார் நாசியில் சுவாசமுள்ள மாந்தரை நம்புவதல்ல தம் ஆலோசனை கோர பயங்கரக் காற்றடித்தும் கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும் விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் வறட்சி மிகுந்த காலத்திலும் பக்தன் வலதுபாரிசத்திலே கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான் இயேசுவின் நாமத்தில் ஜெயம்…

K

Kartharai Nambuvaen

கர்த்தரை நம்புவேன் கர்த்தரை நம்புவேன் நீரே என் கன்மலை காலையும் மாலை எந்நேரமும் நித்தம் என் அடைக்கலம் நீரே என் துணை வேறு யாரை நம்பிடுவேன் நீரே என் வாழ்வில் நடந்திடும் வேதம் என் பொக்கிஷமே மிஞ்சும் கோபத்தால் மனிதர் என்னை எரிக்கையில் நீர் பாறை என் கரைந்திடும் மாறா உன் கிருபையே

K

Kartharai Enrum

கர்த்தரை என்றும் நம்பிக்கையாக கர்த்தரை என்றும் நம்பிக்கையாக கொண்டவன் எவனோ பாக்கியவான் வருத்தமின்றி வறட்சி காலத்தில் தப்பாமல் கனி தருவான் தேவன் தங்கிடும் உயர்ந்த ஸ்தானம் என்றும் விரும்பியே சேர்வாய் நிலைத்திருந்தே கனி தந்திட உணர்வின் ஜீவியம் அவசியமே ஆவியின் ஊற்றில் ஆழமாய் சென்றிடும் வேர்களை உடையவன் செழிப்பான் வெப்ப காலமும் தாழ்ச்சி இல்லாமல் பசுமை நிறைவுடன் ஓங்கிடுவான் நற்குல கனியாய் மாறிட உன்னை நாட்டிய இயேசுவைக் காண்பாய் உந்தன் இச்சையை நிறைவேற்றாமல் உணர்ந்து ஜீவியம் செய்திடுவாய்

T

Theva Janamae Paadi

தேவ ஜனமே பாடித்துதிப்போம் தேவ ஜனமே பாடித்துதிப்போம் தேவ தேவனை போற்றுவோம் துதிகள் என்றும் ஏற்றியே அவரைப் பணிந்திடுவோம் சென்ற நாளில் கண்ணின் மணிபோல காத்த தேவனை துதித்திடுவோம் நீதி தயவு கிருபை நல்கும் ஜீவ தேவனைத் துதித்திடுவோம் வானம் பூமி ஆளும் தேவன் வாக்கை என்றுமே காத்திடுவார் அவரின் உண்மை என்றும் நிலைக்கும் மகிமை தேவனைத் துதித்திடுவோம் கர்த்தர் நாமம் ஓங்கிப் படர தேவ மகிமை விளங்கிடவே தேவ சுதராய் சேவை செய்து தேவ ராஜனை…

T

Theva Ummai Naan

தேவா உம்மை நான் நம்புவேன் தேவா உம்மை நான் நம்புவேன் அதிகாலை தேடினேன் தேவனே இவ்வேளையில் நீங்கா உமது கிருபை பொழியும் காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே தேவனே உம் சாயலால் திருப்தியாக்கிடும் காலை விழிப்பினால் உந்தன் நேச மொழியதை – கேட்டுமே இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே கடந்த இராவினில் எம்மைக் காத்தா இயேசுவே படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே உந்தன் பாதம் அமர்ந்துமே தியானம் செய்குவேன் மீட்பர்…

N

Nal Meippan Ivarae

நல் மேய்ப்பன் இவரே நல் மேய்ப்பன் இவரே இயேசு நல் மேய்ப்பன் இவரே சொல்லொண்ணா அன்பினால் தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார் அழியாமை ஜீவன் அளித்திட வந்தார் ஆடுகள் முன்னே செல்லுகின்றார் அவரின் பின்னே சென்றிடுவோம் கள்வர் மந்தையை சாடிடும் போதும் கயவரின் வஞ்சக வலை வீசும் போதும் பிள்ளையைப் போல தோள்களிலே கள்ளமில்லா துயில் கொண்டிடுமே மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள் குரலொலி…

M

Mululla Puthargalin

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் முள்ளுள்ள புதர்களின் மத்தியில் ஒரு ரோஜாப் புஷ்பம் போலவே மா சௌந்தர்ய மானவரே இயேசு நாதனே எம் தேவனே வாழ்த்துவோம் எங்கள் தேவனை ஜீவ நாட்களிலும் மறு யாத்திரையிலும் நன்றியோடே நாம் பாடிடுவோம் இதயம் வெம்பி கசந்து நொந்து மனக்கிலேசம் அடைந்திடுங்கால் மனப் புண்ணில் எண்ணெய் தடவி மன ஆறுதல் தந்திடுவார் தந்தை தாயும் என் சொந்தமானோரும் கைவிட்டாலும் அவர் மாறிடார் துன்பத்தில் எம்மைத் தாங்கிடுவார் இன்பங்கள் எமக் ஈந்திடுவார்

V

Vaa Engal Swami

வா எங்கள் ஸ்வாமி வா எங்கள் ஸ்வாமி வா இந்த நேரத்திலே உம் பாதம் சேவிக்க இவ்வேளை சுத்தரே அடிபணிந்தோம் வா எங்கள் தேவனே வந்தெம்மைக் காத்திடுமே தேடியே உம் பாதம் அண்டினோம் தெய்வமே அருள் தாரும் வா எங்கள் கர்த்தரே வந்தெம்மைக் காருமையா கருணையின் வடிவான கடவுளே காத்தெனக் கருள் தாரும் வா எங்கள் நாதனே நாடி வந்தோமே நித்திய ஜீவ ராஜனே நமோ நமோ நாதா