Thunai Enrum Yesu Deva
துணை என்றும் இயேசு தேவா துணை என்றும் இயேசு தேவா உமை நம்பினேன் எம்மைக்காரும் தேவ மைந்தா உமைச் சாருவேன் இருள் யாவும் நீக்கி எம்மில் அருள் யாவும் தந்தீர் தேவா கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே எனக்காக யாவும் செய்யும் பலமுள்ள தேவன் நீரே விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர் எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே அலை போல பாயும் துன்பம் கடல் போல சீறும் காற்றோ இரையாதே என்றீரே…