T

Thunai Enrum Yesu Deva

 துணை என்றும் இயேசு தேவா துணை என்றும் இயேசு தேவா உமை நம்பினேன் எம்மைக்காரும் தேவ மைந்தா உமைச் சாருவேன் இருள் யாவும் நீக்கி எம்மில் அருள் யாவும் தந்தீர் தேவா கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே எனக்காக யாவும் செய்யும் பலமுள்ள தேவன் நீரே விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர் எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே அலை போல பாயும் துன்பம் கடல் போல சீறும் காற்றோ இரையாதே என்றீரே…

Y

Yesu Nallavar Ellam

இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர் இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர் அன்பு உள்ளவர் இரக்கமுள்ளவர் கிருபை உள்ளவர் கருணை உள்ளவர் அல்லேலூயா அல்லேலூயா தூய்மை உள்ளவர் குற்றமற்றவர் நம்பிக்கை தந்தவர் பரிவு உள்ளவர் ஆதரிப்பவர் அரவணைப்பவர் அல்லேலூயா அல்லேலூயா நிம்மதி தந்தவர் எனக்குள் வாழ்பவர் மன்னிப்பு தந்தவர் இரட்சிப்பு தந்தவர் தூக்கி சுமப்பவர் தப்புவிப்பவர் அல்லேலூயா அல்லேலூயா ஜீவன் தந்தவர் அற்புதம் செய்பவர் சாவை வென்றவர் உயிர்த்தெழுந்தவர் ஜெபத்தை கேட்பவர் பதிலளிப்பவர் அல்லேலூயா அல்லேலூயா ஞானமுள்ளவர் எல்லாறிந்தவர்…

A

Arputharaam Yesu Devan

அற்புதராம் இயேசு தேவன் அற்புதராம் இயேசு தேவன் வல்லமை வெளிப்படுதே சுகமடைய பெலன் பெறவே அவரையே அண்டிடுவோம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் வியாதிகள் யாவும் நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே வல்லமையே வெளிப்படுதே பிணிகள் யாவும் நீங்கிடுதே நொருங்குண்ட இதயம் குணப்படுத்த வல்லமை இன்றே வெளிப்படுதே காயங்களை ஆற்றிடுவார் எண்ணை ரசமும் வழிந்திடுதே பாவத்தில் அமிழ்ந்த யாவரையும் தூக்கியே நிறுத்தி காத்தனரே ஆத்துமாவை குணப்படுத்தி அகமதில் மகிழ்ச்சி அளித்தனரே

Y

Yesu Ratchagar Peyarai

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே அவர் வாழ்வு சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு தீமை வளரும் எண்ணம்…

P

Puthiya Paadal Paadi

புதிய பாடல் பாடி பாடி இயேசு புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே – தினமும் அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமை உள்ள தேவா வரங்களின் மன்னவனே – தேவா கூப்பிட்டேன் பதில் வந்தது…

T

Thanimaiyai Azhuginrayo

தனிமையாய் அழுகின்றாயோ தனிமையாய் அழுகின்றாயோ அழைத்தவர் நானல்லவோ கலங்கிடாதே மகனே ‍எந்தன் தோளில் சுமப்பேன் என் மகனே கலங்கிடாதே என் மகளே எந்தன் நெஞ்சில் அனைப்பேன் என் மகளே தனிமையாய் அழுகின்றாயோ இன்றுவரை உந்தன் வாழ்வில் என்றேனும் கை விட்டேனோ வென்று வந்தவை எல்லாம் என்னாலே என்று உணர்வாய் பின்வாழ்வைத் திரும்பிப் பார்த்தால் என் அன்பை நன்கு அறிவாய் எவைகள் உன் தேவையென்று என் ஞானம் அறிந்திடாதோ உந்தன் ஏக்கங்கள் அறிவேன் தேவை உணர்ந்து நான் தருவேன்…

E

Enthan Jeevan Yesuve

எந்தன் ஜீவன் இயேசுவே எந்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக ஆளுமே எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும் எந்தன் கை பேரன்பினால் ஏவப்படும் எந்தன் கால் சேவை செய்ய விரையும் அழகாக விளங்கும் எந்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும் என்வாய் மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும் எந்தன் ஆஸ்தி தேவரீர் முற்றும் அங்கீகரிப்பீர் புத்தி கல்வி யாவையும் சித்தம் போல் பிரயோகியும் எந்தன் சித்தம் இயேசுவே ஒப்புவித்து விட்டேனே எந்தன் நெஞ்சில் தங்குவீர் அதை நித்தம்…

Y

Yesu Christhuvin Anbu

இயேசு கிறிஸ்துவின் அன்பு இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை என்றும் குறையாதது இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை என்றும் குறையாதது இயேசு கிறிஸ்துவின் அன்பு… பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார் ஆவலாய் உன்னை அழைக்கிறாரே தயங்கிடாதே தாவி ஓடிவா தந்தை இயேசுவை சொந்தம் கொள்ள வா தந்தை இயேசுவை சொந்தம் கொள்ள வா உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார் உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் உனக்காகவே அடிகள்பட்டார் உன்னை…

U

Ulagai Ratchippavarae Unnatha

உலகை இரட்சிப்பவரே உன்னத உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும் உமக்கு கடினமில்லை மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர் உமக்கு நிகருமில்லையே உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர் ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர் கிறிஸ்துவை எங்களுக்காய்…

E

En Nesar Ennudayavar

என் நேசர் என்னுடையவர் என் நேசர் என்னுடையவர் நான் என்றென்றும் அவருடையவன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி என்னையும் கவர்ந்து கொண்டவரே தம் நேசத்தால் என்னையும் கவர்ந்து கொண்டவரே அவர் வாயின் முத்தங்களால் என்னை அனுதினமும் முத்திமிடுகிறார் திராட்சை ரசத்திலும் உங்க நேசமே அது இன்பமும் மதுரமானது அவர் முற்றிலும் அழகுள்ளவர் இவரே என் சிநேகிதர் விருந்துசாலைக்குள்ளே என்னை அழைத்து செல்கிறார் என்மேல் பறந்த கொடி நேசமே