U

Um Vazhigalai

உம் வழிகளை அறிந்தவன் யார் உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார் வானங்கள் உயர்ந்தது போல் உம் வழிகளும் உயர்ந்ததுவே நல்லோசனைகள் ஆலோசனைகள் சொல்வதில் பெரியவரே மானிட வழிகளெல்லாம் உம் வழிகள் இல்லை என்றீர் என் யோசனைகள் உம் யோசனைகள் எந்நாளும் வெவ்வேறென்றீர் உந்தன் நல் வழிகள் எல்லாம் ஆராய்ந்து முடியாதைய்யா உந்தன் செயல்கள் மேலானவைகள் எண்ணிட முடியாதைய்யா

U

Ummal Azhaikappadu

உம்மால் அழைக்கப்பட்டு உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும் உமது பிள்ளைகளுக்கு எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும் அன்பு தெய்வம் நீரே நடந்ததோ நடப்பதோ நடக்கவிருக்கும் காரியமோ எதுவுமே உமதன்பை என்னிடமிருந்து பிரிக்குமோ முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது பிள்ளைகளை அழைத்தீரே அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே எங்களுக்காக இயேசுவைகூட மாசற்ற பலியாய் தந்துவிட்டீர் ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு மற்றவை எல்லாம் தந்தருள்வீர்

U

Ungala Pathithaanae

உங்கள பத்தி தானே உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் – உங்க வசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம் – உங்க வல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம் – உங்க வருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம் என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்க என்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்க எங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்க எங்க வாழ்நாள் முழுவதும் உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க என்றும் நீங்காத உங்க…

U

Unmai Anbu

உண்மை அன்பு உறங்குவதில்லை உண்மை அன்பு உறங்குவதில்லை -உம் உண்மை அன்பு மறைவதே இல்லை உன் அன்பொருநாள் வெளிப்படுமே கலங்காதே உன் அன்பொருநாள் விளங்கிடுமே திகையாதே உதவி செய்து உதை வாங்கித் தவிக்கின்றாயோ உன் உள்ளமெல்லாம் காயங்களால் நிறைந்துள்ளதோ நன்மை செய்தும் அது உனக்கு பயனில்லையோ நாளெல்லாம் அதை நினைத்து கலங்குகின்றாயோ எனகென்ன செய்தாய் என்று கேட்கும் மக்கள் கூட்டமே உன்னை என்ன செய்வேன் பார் என்று சொல்லும் கூட்டமே என்ன செய்ய போகிறேன் என்னும் நெஞ்சமே…

U

Ulagathin Paavangal

உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்த உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்த இறைவனின் திருக்குமரா உமக்கே ஆராதனை ஆராதனை -2  உமக்கே ஆராதனை அதிகாலை நேரம் அப்பா உம் பாதம் எப்போதும் ஆராதனை தூதர்களோடு புனிதர்களோடு புகழ்ந்து ஆராதிப்பேன் அன்பான தேவா அபிஷேக நாதா அன்பே ஆராதனை என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா அன்பரே ஆராதனை என்னை மறவாத என் இயேசு ராஜா என்றென்றும் ஆராதனை உம் நாமம் துதித்து உம் பாதம் பணிவேன் உயிருள்ள நாளெல்லாம்

U

Ummaithaan Ummai

உம்மைத்தான் உம்மை மட்டும் தான் உம்மைத்தான் உம்மை மட்டும் தான் என் கண்கள் தேடுதே என் உள்ளம் நாடுதே மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் அதுபோல் என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் தேவா உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை எல்லாமே நஷ்டம் என்கிறேன் தேவா உம்மை எண்ணும் போது பூலோகம் ஒன்றுமில்லை எல்லாமே நஷ்டம் என்கிறேன் எல்லாமே நஷ்டம் என்கிறேன் வேதம் சொல் சித்தம் செய்கிறேன் உந்தன் பாதம் நல் முத்தம் செய்கிறேன் தேவா உம்மைபோல் என்ன காக்க…

U

Ummai Aaraadhikkathaan

உம்மை ஆராதிக்கத்தான் என்னை உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர் உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர் உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர் ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில் உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர் முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான் மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று வாழ்கின்ற வேந்தன் எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ தேவ அவி ஏழுண்டு விண்மீன்களும்…

U

Unnaku Othasai Varum

உனக்கொத்தாசை வரும் நல் உயர் உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம் இதோ தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின் மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? காலைத் தள்ளாடவொட்டார் கரத்தைத் தளரவொட்டார் மாலை உறங்கமாட்டார் மறதியாய்ப் போக மாட்டார் கர்த்தருனைக் காப்பவராம் கரமதில் சேர்ப்பவராம் நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம் பகலில் வெயிலெனிலும் இரவில் நிலவெனிலும் துயர் தருவதுமில்லை துன்பம் செய்வதுமில்லை தீங்கு தொடராதுன்னை தீமை படராதுன்மேல் தாங்குவார் தூதர்…

U

Unnaiye Veruthuvittal

உன்னையே வெறுத்துவிட்டால் உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும் பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான் கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம் இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே…

U

Ulagai Ratchippavarae Unnatha

உலகை இரட்சிப்பவரே உன்னத உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும் உமக்கு கடினமில்லை மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர் உமக்கு நிகருமில்லையே உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர் ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர் கிறிஸ்துவை எங்களுக்காய்…