T

Thirukarathal Thaangi Ennai

திருக்கரத்தால் தாங்கி என்னை திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் நீர் வனைந்திடுமே உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும் ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில் ஆத்ம நண்பர் இயேசு உண்டே சேர்ந்திடுவேன் அவர் சமூகம் அவர் நமக்காய் ஜீவன் தந்து அளித்தனரே இந்த மீட்பு கண்களினால் காண்கிறேனே இன்ப கானான் தேசமதை

K

Kumbidugiren Naan Kumbidugiren

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள் குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன் தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித் தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும் ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் –…

K

Kalangathae Kalangathae Karthar

கலங்காதே கலங்காதே கர்த்தர் கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு நீ கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா நீ காலமெல்லாம் உடன் இருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் உன்னை உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ) மறைவாக இருக்காதே…

D

Devanin Aalayam Thuthigalin

தேவனின் ஆலயம் துதிகளின் தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம் பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம் மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம் நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம் கண்கள் காண்பது செவ்வையான பார்வையா எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா கைகள் செய்வது சுத்தமான செயலா கால்கள் போவது சரியான இடத்திற்கா நாவு பேசுவது சமாதான வார்த்தையா சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு பரிசுத்த பரிசாய் பரனுக்கு…

M

Mannika Therinthavarae Manathurukam

மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே கண்ணுக்கு இமைபோல் எம்மை காக்கின்ற இரட்சகரே வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா விழிநோகப் பண்ணாமல் விரைந்தே நீர் வாருமைய்யா இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா கல்வாரி சிலுவையிலே கர்த்தாவே ரத்தம் சிந்தி கருணையோடு எம்மைக்காக்க சிலுவையில் ஜீவன்தந்தீர் வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம் ஆண்டவரே வாருமைய்யா அன்பு முகம் காட்டுமையா இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே…

S

Sundhara Parama Deva 

சுந்தரப் பரம தேவ மைந்தன் சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் நம்மை ஒன்றாய் கூட்டினார் அருள் முடி சூட்டினார் கிருபையால் தேற்றினாரே – துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே கோதணுகா நீதிபரன்…

T

Theeya Manathai Matra Varum

தீய மனதை மாற்ற வாரும் தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே தூய ஆவியே கன நேய மேவியே மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் மாளுஞ் சாவிதால் மிக மாயும் பாவி நான் தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே திருக்கு நெஞ்சமே மருள் தீர்க்கும்  தஞ்சமே பரத்தை நோக்க மனம் அற்றேனே பதடிதான் ஐயா பதடிதான் ஐயா  ஒரு பாவி நான் ஐயா ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே இரந்து கெஞ்சவே…

N

Neerae Vazhi Neerae

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன் விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யா உமக்கு நிகர் என்றும் நீர் தானய்யா கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லால் ஓர் சிற்பம் அல்ல ஜீவனுள்ள தேவன் என்றால் நீர்தானய்யா ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கில்லை ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது உம் நாமம் மகிமைக்கே…

A

Amala Thayaparaa Arul

அமலா தயாபரா அருள்கூர் அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும் ஆறுங்கடந்த அந்தம் அடி நடு இல்லாத் தற்பரன் ஆதிசுந்தரம் மிகும் அதீத சோதிப்ரகாச நீதி ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போதவானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத காணப்படா அரூப கருணைச் சுய சொரூபதோணப்படா வியாப சுகிர்தத் திருத் தயாப சத்ய வசன நேயா சமஸ்த புண்ய சகாயாகர்த்தத்துவ உபாயா கருணை…

A

Ananthamae Jeya Jeya

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர், நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் சங்கு கனம், வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம், எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் முந்து வருட மதினில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையு வெகுணவும் தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ் பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ் கொள்ளை…