K

Kartharukkul Epozhuthum

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள் சந்தோசமாயிருங்கள் ஒன்றுக்கும் நீங்கள் கவலைப்படாமல் தேவனுக்குத் தெரிவியுங்கள் இயேசு நல்லவர் அன்பு உள்ளவர் மனதுருக்கம் உடையவரே எங்கள் ஜெபங்களை அவர் கேட்பவர் பதில் நிச்சயம் தருவாரே எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் இருதயத்தை இயேசு கிறிஸ்துவின் சிந்தையால் நம்மை நிரப்பி காத்துக்கொள்ளும் இயேசுவானவர் மகிமையின் நம்பிக்கை நமக்குள்ளே அவர் இருப்பதால் பயம் இல்லையே தேவன் என் துணையே

A

Aazhntha Settinil Akappatta

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரேஇயேசு அணைத்து எடுத்தாரேஅலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்குஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல் அளிப்பாரே பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கிகோபத்தை கலைத்தாரே இயேசு கோபத்தை கலைத்தாரேகாவியம் போற்றும் ஆவியும் ஜீவனும் ஆகமம் ஆனாரேஇயேசு ஆகமம் ஆனாரே கல்லறை திறந்திட காவலர் நடுங்கிடகட்டுகள் அறுத்தாரே இயேசு கட்டுகள் அறுத்தாரேகல்வாரி பாதையில் பார சிலுவையை நொந்து சுமந்தாரேஇயேசு நமக்கென பிறந்தாரே பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை…

V

Vaa Endrazhaikkum Theiva

வா என்றழைக்கும் தெய்வ சத்தம் வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார் உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால் அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார் உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால் அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார் உன் கஷ்டங்கள் அறிவார் உன் கண்ணீரை அறிவார் உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார் உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லு உனை வழிகாட்டும்…

I

Irul Soozhum Kaalam

இருள் சூழும் காலம் இனி வருதே இருள் சூழும் காலம் இனி வருதே அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும் திறவுண்ட வாசல் அடைபடுமுன் நொருங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார் ? தரிசு நிலங்கள் அநேகம் உண்டு தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர் பரிசாக இயேசுவை அவர்களுக்கும் அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர் எத்தனை நாடுகள் இந்நாட்களில் கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார் திறந்த வாசல் இன்று உனக்கெதிரில் பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள் விசுவாசிகள் எனும் கூட்டம்…

K

Kelungal Tharapadum Thattungal

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே பனிரெண்டு வயது…

S

Svarna Raagangal Svaram 

ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே வெள்ளி மணியோசைகள் ஜத்தி போடவே ராகங்கள் தாளங்கள் கைத்தாளங்கள் – தந்து உம்மை தினம்தோறும் நான் பாடுவேன் பன்னிரண்டு வருடம் பாடுகள் பட்டவளாய் பற்பல இடங்களில் ஓடி அலைந்து திரிகின்றாள் பார்வேந்தன் இயேசுவின் ஆடையைத் தொட்டாள் அந்தஷணமே குணமடைந்தாள் கானாவூரிலே கல்யாண வீட்டிலிலே திராட்சை ரசமில்லையே இயேசுவைத் தேடியே வந்தனரே ஜாடிகளில் தண்ணீரை நிரப்பிடச் சொன்னார் தண்ணீரை ரசமாக்கினார் எத்தனை அற்புதங்கள் என் வாழ்வில் செய்தீரே…

U

Ulagam Thondrum Munne

உலகம் தோன்றும் முன்னே உன்னை உலகம் தோன்றும் முன்னே உன்னை தெரிந்துகொண்டாரே தேவன் கருவினில் உருவாகும் முன்னே உன்னை பிரித்தெடுத்தாரே தேவன் கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன் பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார் ஆவியாய் கூடவே இருக்கின்றார் உனக்காய் பரிந்து பேசுகிறார்

N

Naan Sugamaanaen Naan

நான் சுகமானேன் நான் சுகமானேன் நான் சுகமானேன் நான் சுகமானேன் புண்ணியரின் காயங்களால் ஆ அல்லேலூயா ஆனந்தமே ஆ அல்லேலூயா ஆரோக்கியமே பிள்ளையின் அப்பம் பிள்ளையான எனக்கல்லோ என் நோய்கள் தீர்த்தார் சாபமான சிலுவையில் நான் ஏன் சுமப்பேன் எந்தன் இயேசு சுமந்தபின் யெகோவா தேவன் எந்தன் நல்ல பரிகாரி பரிபூரண ஜீவன் பரனீந்த ஜீவனிது இயேசுவின் இரத்தம் பிணி போக்கும் நல்மருந்து பலவீனன் அல்ல பலவான் நான் தேவன் சொன்னார்

N

Netru Indru Naalai

நேற்று இன்று நாளை மாறாதவரே நேற்று இன்று நாளை மாறாதவரே காலம் மாறினாலும் மாறாதவரே வாக்குத்தத்தம் கொடுத்தால் – அதை நிறைவேற்றிடுவார் நம்மைப் போல அல்ல – அவர் கண்டதையும் சொல்ல சொல்வதெல்லாம் உண்மை – அவர் செய்வதெல்லாம் நன்மை பொய்கள் கிடையாது – அவர் செய்கை புரியாது தாழ்பாள்களை முறித்தார் – வெண்கல கதவினை உடைத்தார் இன்றும் அதைச் செய்வார் – உன்னை விடுவித்து காப்பார் பாவம் நீங்கிப்போனதே – வாழ்வில் விடுதலை வந்ததே செய்ததெல்லாம்…

I

Ithaya Kathavugal

இதய கதவுகள் திறக்கட்டும் இதய கதவுகள் திறக்கட்டும் இறைவன் எழுந்தருள பாவ விலங்குகள் உடையட்டும் அமைதி அவர் அருள இதய வீணை உதய ராகம் மீட்டும் நேரம் வந்தது இறைவன் அருளால் இதயதாகம் தணியும் நேரமும் வந்தது விண்ணிலிருந்து விழுந்த விருந்து இதோ பாவ நோயைப் போக்கும் மருந்து இதோ ஒரு தென்றல் போல் மனம் துள்ளாதோ இறை அன்பில் வேட்கை கொள்ளாதோ உன்னத தேவன் சந்நிதி எங்கும் கூடியிருக்கும் மாந்தரே நீர் எனது தசையும் எனது…