K

Karththarin Kai Kurukavillai

கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே…

Y

Yaridam Solven Yaridam Solven

யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே உம்மிடம் சொல்வேன் உலகம் அழைக்கிறது – உம் நாமமும் அழைக்கிறது உலகை வெறுக்கவில்லை உம்மையும் மறக்கவில்லை நானென்ன செய்யட்டும் தேவா இச்சைகள் இழுக்கிறது – உம் சத்தியம் தடுக்கிறது புவியை வெறுத்திட பிதாவை பற்றிக்கொள்ள மனதில் பெலன் தாருமே இரட்சிப்பு விளையாட்டா – நம் இரட்சகர் விளையாட்டா எத்தனை முறை விழ எத்தனை…

V

Vaanam Meethilae En

வானம் மீதிலே என் மன்னன் வருவார் வானம் மீதிலே என் மன்னன் வருவார் மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவார் நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன் என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன் துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை தூதர்கள் போல நான் கானம் பாடுவேன் என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன் நான் நடக்கும் இடமோ தங்கமயமாம் நான் தாங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம் தூதர்கள் போல நானும் இருப்பேன் என்…

E

Ethai Tharuvaen

எதைத் தருவேன்? எதைத் தருவேன்? காணிக்கையாய் இயேசுவின் அன்பிற்கு ஈடாக இதயத்தையே நான் தருவேன் இயேசுவின் அன்பிற்கு பரிசாக அவர் அன்பு ஒருநாளும் குறைந்திடுமோ…….குறைந்திடுமோ அவர் கருணை நமை விட்டு பிரிந்திடுமோ……….பிரிந்திடுமோ அன்பு குறைந்தாலும் கருணை பிரிந்தாலும் வாழ்வு நமக்கிங்கு சாத்தியமோ நான் மீட்டு இசையாவும் உமக்கே நான் பாடும் தமிழ் யாவும் உமக்கே ஆயிரம் பொருட்கள் தந்தாலும் உன் அன்பிற்கு ஏது ஈடு மாளிகையில் நான் வாழ்ந்தாலும் ஆலயமே என் வீடு அருள் மழையே….. நனைத்திடுவாய்…

E

En Nesarae En Theivamae

என் நேசரே என் தெய்வமே என் நேசரே என் தெய்வமே உம்மை பாடி போற்றி புகழுவேன் எல்லா புகழும் துதி மகிமையும் எந்தன் இராஜன் ஒருவருக்கே எந்தன் வாழ்வின் மேன்மையுமே என்றும் உந்தன் பாதத்திலே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காக ஊழியம் செய்திட உம் சித்தம் செய்திட உமக்காக வாழ்ந்திட என்னையும் பிள்ளையாய் மாற்றினீர் பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர் உம் ஜீவன் சிலுவையில் தந்தீர் உம் நாமம் பாடிட ஓய்வின்றி…

A

Andavarae Um Patham

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் நான்…

N

Nallasigal Koora

நல்லாசிகள் கூற வந்திடுவீர் நல்லாசிகள் கூற வந்திடுவீர் நம் இயேசு ராஜனே கானா ஊர் கல்யாண விருந்தில் கண்டோம் கண்டோம் உம் அற்புதத்தை காலங்களெல்லாம் சிறப்பாக வாழ வாழ்த்திடும் இரட்சகரே வாழ்விலும் தாழ்விலும் தாங்கிட வேண்டும் வாரும் நல் ராஜனே கீதங்கள் பாடி சிறப்பாக வாழ சீக்கிரம் வந்திடுவீர் ஆவியின் வரங்கள் எல்லாமே தந்து ஆசி கூறிடுவீர் ஆனந்தமாக உம் பாதம் பணிய ஆசீ கூறிடுவீர் அணையாத தீபம் உலகெங்கும் வீச ஆயத்தம் செய்திடுவீர்

I

Isravelae Bhayapadathae Naanae

இஸ்ரவேலே பயப்படாதே நானே இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே உன்னை நானே தெரிந்து கொண்டேனே உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் தாய் மறந்தாலும் நான் மறவேனே உள்ளங்ககையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை தீயின் நடுவே நீ நடந்தாலும் எரிந்து நீயும் போகமாட்டாய் ஆறுகளை நீ கடக்கும் போதும் மூழ்கி போக மாட்டாய் எனது கிருபை உனக்குப் போதும்…

P

Pithave Potri Kumaaran Potri

பிதாவே போற்றி குமாரன் போற்றி பிதாவே போற்றி குமாரன் போற்றி ஆவியே போற்றி போற்றி போற்றி யேகோவாயீரே போற்றி போற்றி எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவாநிசியே போற்றி போற்றி எங்களுக்கு வெற்றி தருவீர் யேகோவா ஷாலோம் போற்றி போற்றி சமாதானம் தருகின்றீர் யேகோவா ராப்பா போற்றி போற்றி எங்களுக்கு சுகம் தருவீர் யேகோவா ஷம்மா போற்றி போற்றி கூடவே இருக்கின்றீர்

J

Jeeviyamae Orae Jeeviyamae

ஜீவியமே ஒரே ஜீவியமே ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவியே வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும் இதை விடில் முடிவது வீழ்ச்சியாகும் நித்தம் நமைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும், புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சி கேளீர் இரக்கத்தின் வழி…