E

Ennai Thalatti Seeraadi

என்னை தாலாட்டி சீராட்டி என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர் என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர் நான் அழும்போது என்னோடு அழுகின்றவர் என் ரணமான மனதிற்கு மருந்தானவர் என் உயிரோடு உறவாடும் துணையானவர் இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் என் நண்பனாக அண்ணனாக இருக்கின்றவர் என் தோளோடு தோள்கோர்த்து வருகின்றவர் தம் தோள்…

A

Anbu Niraintha En Yesuvae

அன்பு நிறைந்த என் இயேசுவே அன்பு நிறைந்த என் இயேசுவே நின் பாத சேவை என் ஆசையே உன்னதத்தை விட்டிறங்கி மண்ணில் வந்த என் நாதனே நின் அடிமை நின் மகிமை ஒன்று மாத்திரமே என் ஆசையே ஜீவனற்ற பாவி என்னில் ஜீவனை உம்மையல்லால் மண்ணில் வேறே நேசிக்கவில்லை நான் யாரையும் பாவசேற்றில் மோசம் போன என்னையும் தேடி வந்தீரே என்னிலுள்ள நன்றியுள்ளம் பொங்கி வழியுதே என் நாதா இன்று பாரில் கண்ணின் நீரில் நின் வசனம்…

Y

Yesuvin Kudumpam Onru

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழையில்லை பணக்காரன் இல்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் பாவமில்லை அங்கு சாபமில்லை வியாதியில்லை கடும் பசியுமில்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் காத்திடுவார் இன்பமுண்டு சமதானமுண்டு வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஈந்திடுவார்

J

Jeevanulla Kaalam Varai

ஜீவனுள்ள காலம் வரை ஜீவனுள்ள காலம் வரை இயேசுவை நான் துதிப்பேன் வெற்றியிலும் தோல்வியிலும் இயேசுவை நான் நினைப்பேன் அவரின்றி நான் இல்லை வாழ்வில்லை அவரின்றி இன்பங்கள் ஏது? அவரின்றி ஒளியில்லை உயிரில்லை அவரின்றி செல்வங்கள் ஏது? உலகத்தில் நான் வாழும் வரை இயேசுவின் வார்த்தைகள் வழிநடத்தும் தாகத்திலே நான் இருந்தால் இயேசுவின் நினைவு என் பசியமர்த்தும் என்னுயிரை மீட்பதற்கு தன்னுயிரைத் தந்தார் இன்னும் ஏன் தாமதம் என் பின்னே வா என்றார் என்னிடத்தில் இயேசு சொன்னார்,…

J

Jehovahnishi Jehovanishi

யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசியைப் போற்றிப் பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக்கொடியே வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார் சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ? மீறுமெதிரி சதிகளுக்கு மிரளவா? யூத சிங்கம் யுத்த சிங்கமே கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்ய ஆவி நிற்கிறார் கர்த்தர்…

A

Aayathamaa Aayathamaa

ஆயத்தமா ஆயத்தமா இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா மணவாட்டி போல நீ காத்திருந்தால் அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால் மேகங்கள் மீதினில் வந்திடுவார் – உன்னை மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார் புவியை வெறுத்திட ஆயத்தமா அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் – உன் பாவங்கள் இன்று தலை தூக்கினால் பரலோக கனவுகள் பாழாகுமே – உந்தன் பாடுகள் அனைத்துமே வீணாகுமே நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா…

O

Oru Magimaiyin Megam

ஒரு மகிமையின் மேகம் ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் உணர்விலே என்…

U

Ummai Pola Nalla

உம்மை போல நல்ல தேவன் உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல வல்ல தேவன் யாருமில்லையே உம்மைப் போல என்னைத் தாங்கிட உம்மைப் போல என்னைக் காத்திட உம்மைப் போல என்னை நடத்திட யாருமில்லையே – இறைவா யாருமில்லையே உம்மைப் போல என்னைத் நிரப்பிட உம்மைப் போல என்னைக் தேற்றிட உம்மைப் போல என்னை அணைத்திட யாருமில்லையே – இறைவா யாருமில்லையே உம்மை நான் போற்றுகிறேன் போற்றுகிறேன் என் தெய்வமே – என்…

K

Karthar Namodu

கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் அச்சமில்லை பயமில்லை தோல்வியில்லையே இஸ்ரவேலின் இராணுவத்தின் தேவன் அவரே நமக்காய் யுத்தம் செய்யும் அதிபதியே சாத்தானை ஜெயம் கொண்ட எங்கள் இயேசு சர்வ வல்லமை உடையவரே வானத்திலும் பூமியிலும் அதிகாரங்கள் நமக்காய் தந்தவர் அவரல்லவா விசுவாசம் என்னும் கேடகத்தைப் பிடிப்போம் ஆவியின் பட்டயம் ஏந்தி நாங்கள் ஜெப சேனையாய் எழும்புவோம் எரிகோ மதில் எழும்பி நின்றால் என்ன யூதாவின் துதியினால் இடிந்துவிழும் பார்வோனின் சேனைகள் சூழ்ந்தால் என்ன செங்கடலைக்…

K

Kuyavanae Kuyavanae

குயவனே குயவனே படைப்பின் காரணனே குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்திடுமே வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவைப் போற்றிடுமே என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டுச் சென்றேன் கண்போன போக்கைப் பின்பற்றியே கண்டேன் இல்லை இன்பமே காணாமல் போன பாத்திரம் என்னைத் தேடி வந்த தெய்வமே வாழ்நாளெல்லாம் உம் பாதை…