P

Payangara Parakiramam

பயங்கர பராக்கிரமம் செய்யும் பயங்கர பராக்கிரமம் செய்யும் தேவன் இருப்பதினால் அஞ்சிடேன் என்றுமே ஜெயமே நான் அடைந்திடுவேன் அவர் மா அன்பினால் என்னை மாற்றி தினம் அதிசயம் காட்டி இணங்கச் செய்தார் ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன் தேவாவி என் மீது தங்குவார் அவர் நல்லவரே அவர் வல்லவரே சோதித்து அறியும் கர்த்தரிவர் தேர்ச்சி என்றும் உண்டாகும் காரியம் அவர் மீது சாட்டினேன் அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார் உதவிகள் அவரால் கிடைத்திடுமே உண்மையினை காத்திடுவேன் எனக்காக யாவையும்செய்குவார்…

Y

Yesuraja Munney

இயேசு ராஜா முன்னே செல்கிறார் இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயம் நமக்கே அல்லேலூயா துதி மகிமை என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசு ராஜா எங்கள் ராஜா என்றென்றும் போற்றிடுவோம் துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லைக் கஸ்டங்கள் தேடிவந்தாலும் பயமும் இல்லை கலக்கம் இல்லை கர்த்தர் நம்முடனே இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம்

A

Athimaram Thulirvidamal

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன் ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும் வயல்களிலே தானியமின்றிப் போனாலும் மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்

A

Aayiramai Perugavendum

ஆயிரமாய் பெருகவேண்டும் ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா நாங்கள் அதிசயங்கள் காணவேண்டும் தேவா உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம் ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம் ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம் ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும் அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் நாங்கள் மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும் கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும் எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம் ஒளிவீசும் தீபமாக வேண்டும் நாங்கள்…

M

Manam Thirumbum Paavikkellaam

மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே வந்தனமப்பா வந்தனமே திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன் திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன் உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன் இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல உம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்ல உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு…

M

Manathurugum Theivamae

மனதுருகும் தெய்வமே இயேசையா மனதுருகும் தெய்வமே இயேசையா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக் கொண்டு துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா எங்களுக்கு சமாதானம் உண்டுபண்ணும் தண்டனையோ உம்மேலே விழுந்ததையா – ஐயா சாபமான முள்முடியை தலைமேலே சுமந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா எங்களது மீறுதலால் காயப்பட்டீர்…

O

Osanna Osanna Thaaveethin

ஓசான்னா ஓசான்னா தாவீதின் ஓசான்னா ஓசான்னா தாவீதின் குமாரனுக்கு ஓசான்னா ஓசான்னா ஓசான்னா உன்னதத்தில் ஓசான்னா இயேசுவுக்கு ஓசான்னா கழுதை குட்டியாம் மரியின் மீது பவனி வரும் கர்த்தாதி கர்த்தனாம் இயேசு ராஜனுக்கு ஓசன்னா ஓசன்னா பாடுங்கள் இயேசுவை தேடுங்கள் பாசம் வைத்தவர் பவனி வருகிறார் துன்பங்கள் வரலாம் துயரங்களைத் தரலாம் தொல்லகள் கஷ்டங்கள் சூழ்ந்துன்னை நெருக்கிடலாம் தோல்விகள் வந்தாலும் ஜெயமாய் மாற்றுவார் துவண்டு போகாதே தூயவர் வருகிறார் தூற்றுவோர் மத்தியில் என்னை தேற்ற எவருமில்லை என்று…

A

Anbarin Nesam Aar

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம் எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே வியாழனிரவினில் வியாகுலத் தோடே விளம்பின போதகம் மறந்திடலாமோ செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே பக்தர்கட்காகப் பரமனை நோக்கி மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே அன்பரின் நேசம் ஆர்…

S

Senaigalin Karthar

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேராபீன்கள் கேரூபீன்கள் வாழ்த்தும் பரிசுத்தர் பரிசுத்தரே அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா பட்சிக்கும் அக்கினி பாவங்களைத் தண்டிக்கும் பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா பயப்படுவோம் இயேசு நாமத்திற்கு நாங்கள் நடுங்குவோம் அவர் வசனத்திற்கு அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா தேவ மகிமை சூழட்டுமே தேவ கிருபை தாங்கட்டுமே அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

E

Ennai Verumai Aakinen

என்னை வெறுமையாக்கினேன் என்னை வெறுமையாக்கினேன் உம்மை மகிமைப்படுத்தினேன் நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே நான் யார் நான் யார் வெறும் தூசி தானே இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை உந்தன் கையில் நான் சிறுபிள்ளை