A

Aaviyodum Unmaiyodum

ஆவியோடு உண்மையோடும் ஆவியோடு உண்மையோடும் ஆண்டவரின் சன்னதியில் ஆனந்தமாய் கூடிடுவோம் நாம் அல்லேலூயா பாடிடுவோம் நாமே இயேசு ஆலயமாம் அவர் நாடும் நல்ல இருப்பிடமாம் துதி பாடி போற்றிடுவோம் தூயவரை துதித்திடுவோம் இன்பமென்ன துயரமென்ன தூய தேவன் இருக்கையிலே கஷ்டமென்ன கவலையென்ன கர்த்தர் நம்மோடு இருக்கையிலே தூய மனதுடனே அவரை துதிக்கும் வேளையிலே இதயக் கவலையெல்லாம் நம் இயேசு அகற்றிடுவார் பக்தியுடன் பாடிடுவோம் பரிசுத்தரை போற்றிடுவோம் வாழ்வு வரும் வளமும் வரும் வல்ல இயேசுவை துதிக்கையிலே பாவ…

B

Bethlahem Orinilae

பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே இயேசையா தாவீதின் வம்சத்திலே தாழ்மை ரூபம் கொண்டவரே உம்மைப் போல உண்மை தெய்வம் உலகத்தில் இல்லையே உண்மைகளை பாடிடுவேன் தினம் தினமே வாழ்கின்ற வழிமுறையை வகுத்திட்ட எம் தேவா வானமும் பூமியும் வாழ்த்து உம்மையே வாக்கு மாறாத தேவா புது வாழ்வு வழங்குகின்ற நாதா இதய வாஞ்சை அதை தீர்க்கும் எங்கள் ஈடிணை இல்லாத ராஜா தேவாதி தேவா உன் திருநாமம் போற்றியே தினம் தினம் மகிழ்ந்திடுவேன் ஜெபத்தினில்…

S

Santhosam Santhosam

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே இயேசுவின் பாதத்திலே சந்தோஷமே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ஆண்டவரைத் துதிப்போம் எந்நாளுமே உன்னதமானவர் பலத்தோடு வாழும் நாளெல்லாம் சந்தோஷமே உழைக்கும் உயர்வை அளிக்கும் தேவ வல்லமை இருப்பதால் சந்தோஷமே சர்வ வல்ல தேவன் இயேசு நம்மோடு இருப்பாதால் சந்தோஷமே சருக்கும் எதிரியை நொறுக்கும் தேவ பட்டயம் இருப்பதால் சந்தோஷமே கர்த்தாதி கர்த்தர் இயேசு தேவன் கரத்தில் நாம் இருப்பதால் சந்தோஷமே காக்கும் துயர் நீக்கும் இயேசு நாமத்தைத் துதிப்பதால்…

V

Vinin Venthar

விண்ணின் வேந்தர் இயேசு தேவன் விண்ணின் வேந்தர் இயேசு தேவன் மண்ணில் ஏழ்மை கோலம் கொண்டார் மனித பாவம் நீங்கிடவே இயேசு புனித பாலகனாய் பிறந்தார் மண்ணின் மாந்தர் மகிழ்ந்திடவே விண்ணின் தூதர் வியந்திடவே மகிமையின் தேவன் மனிதனார் மழலை உருவில் புவியில் வந்தார் இருக்கின்றவராய் இருக்கிறவர் பிறக்கின்றவராய் பிறந்து வந்தார் மறுப்பவர் மறப்பவர் மனதில் எல்லாம் மகிழ்ச்சியை அளித்திடும் மழலையானார் பரலோகமதிலே நம்மை சேர்க்க பாவ உலகில் இயேசு பிறந்தார் ஆதியில் மனிதனை உயிர்ப்பிக்கவே மாம்சத்தில்…

C

Chrithuvai Thavirthoru

கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை இயேசுவை நம்பினோர் இறைவனின் பிள்ளை ஆஆஅ ….. மறுத்திதை உரைப்பவர் மனிதரே இல்லை …. உலகில் கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை ஏற்றுக்கொண்டோர் வாழ்வில் அமைதி உண்டு இகபரண் நலமெல்லாம் நிறைய உண்டு இதை மாற்றி உரைப்பவர்க்கும் கருணையுண்டு ஆஆஆ …. அவர்கள் மனம் திரும்பி வரவும் சலுகையுண்டு போற்றி துதிக்க ஒரு புனித தெய்வம் இந்த புவியெங்கும்…

M

Manam Pona Paathaiyai

மனம் போன பாதையை மனம் போன பாதையை நான் மறந்தேன் இயேசு மாதேவன் அன்பினை நான் உணர்ந்தேன் என் அரும் இயேசுவின் பாதம் பணிந்தேன் எண்ணில்லா நன்மைகள் நான் அடைந்தேன் கானல் நீரை நம்பியதாலே கன்மலைத் தேனை நான் இழந்தேனே ஜீவத்தண்ணீராம் இயேசு என்னை தேடியே வந்தார் தேற்றியே அணைத்தார் ஆறுதல் ஈந்து ஆனந்தம் தந்தார் உலகத்தின் நேசம் தேவனின் பகையன்ற உண்மையை உணர்ந்தேன் நன்மையை நான் அடைந்தேன் உன்னதர் இயேசு என்னிடம் வந்தார் உலகம் தராத…

U

Unnai Thedi

உன்னைத் தேடி வந்த இயேசுவுக்கு உன்னைத் தேடி வந்த இயேசுவுக்கு நீ நன்றி சொல்லு மகனே மகளே – 2 நீ நன்றி சொல்லி வாழ்ந்து வந்தாள் நலம் கிடைக்கும் வாழ்விலே – 2 மண்ணின் மீது பிறந்து வளர்ந்தாய் பாவம் என்னும் சேற்றில் புரண்டாய் – 2 உன்னை மீட்கவே பாடுகள் பட்டார் உனக்காகவே ஜீவன் தந்தார் – 2 உண்மையுள்ள நெஞ்சு உடையவர் உறுதியாய் உன்னை காப்பார் – 2 வல்லமையில் வாக்களித்த அவர்…

N

Neer Illamal

நீர் இல்லாமல் வாழ்வில்லை நீர் இல்லாமல் வாழ்வில்லை உம்மை நினைக்காத வாழ்வில்லை அன்பின் தெய்வமே அருமை இரட்சகரே உம்மைப்போல மாறிவிட ஆசை உலகத்தை நான் வெறுக்காமல் போச்சே என்ன நான் செய்வேன் எதை எனது அருமை இயேசுவே உம்மைப் பிரிந்து நான் எங்கே போவேன் ஒளியான மெய் தேவன் நீரே உம்மை மறந்தே போனாள் இருளில் பங்காடைவேனே ஆசையும் இச்சையும் ஒழிந்து போகும் ஆண்டவரே நீர் சொல்லி வைத்தீரே அழியா உன் வழி பற்றி அன்புடன் நானும்…

E

Ellorum Yesu

எல்லோரும் இயேசு கிட்ட வாங்க எல்லோரும் இயேசு கிட்ட வாங்க உங்க இதயத்த மறக்காமத்தாங்க (2) உங்க பணத்த கேக்கல உங்க நகைய கேக்கல உங்க உடல கேக்கல உன் உள்ளத்த கேக்குரார் (2) உன்னை தேடி வந்தார் வாழ்வளிக்க உன்னை மீட்க வந்தார் சுகம் கொடுக்க (2) அவரை நம்பிடு கிருபைகள் பெருகும் ஆசீர்வாதமோ அற்புதமாய் தங்கும் (2) வியாதியின் கொடுமையினால் விளைவுகள் பல சத்துருவின் சாகசத்தால் சஞ்சலங்கள் சில (2) அவற்றை மேற்கொள்ள அண்டிடுவாய்…

V

Vaanchaiyulla Devanai

வாஞ்சையுள்ள தேவனை நான் வாஞ்சையுள்ள தேவனை நான் வாழ்த்திப்பாடுவேன் அவர் வலக்கரம் தாங்கினதை சொல்லி மகிழ்வேன் (2) நித்தம் நம்மை வழிநடத்திடுவார் அவர் தினமும் நம்மை காத்திடுவார் (2) பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன் கலங்கிடாதே உன்னை நித்தமும் காக்கிறேன் செங்கடலைப் பிளந்தார் அற்புதம் செய்தார் சீயோனின் தேவன் என் பக்கபலன் ஆனார் பாசங்கொண்டவர் இயேசு பாவத்கை மன்னிப்பவர் பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவர்