K

Kokarakko Kokarakko

கொக்கரக்கோ! கொக்கரக்கோ! கொக்கரக்கோ! கொக்கரக்கோ! என்று சேவல் கூவுது அதிகாலையிலே கண் விழித்து கடவுளைத் தான் தேடுது கொக்கரக்கோ பாஷையிலே அல்லேலூயா பாடுது ஜீவன் கொடுத்த இயேசுவுக்கு நன்றி சொல்லி துதிக்குது தூக்கம் வெறுக்குது தூங்க மறுக்குது தூங்குவொரை சேவல் எழுப்பிடுது காலை நேரம் இன்ப ஜெப தியானம் என்று பாடுது கடமைகளை மறந்து தூங்கும் மனித  இனத்தை எழுப்புது அதிகாலை வேளையில் ஆண்டவர் இயேசுவை தேடினால் கண்டடைவோம் என்றாரே ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்த சேவலும் அல்லேலூயா! ஆல்லேலூயா!…

N

Neerae En Theivamae

நீரே என் தெய்வமே! நீரே! நீரே என் தெய்வமே! நீரே! என் தஞ்சமே! நீரின்றி நானில்லை என் இயேசுவே எப்படி நான் பாடிடுவேன்! என்ன சொல்லி துதித்திடுவேன் நீரின்றி நானில்லை என் இயேசுவே என்னை பேர் சொல்லி அழைத்தவர் நீரல்லவா என் பேர் சொல்ல வைத்தவர் நீரல்லவா – இந்த உலகத்தில் உன் பேரை சொல்லவா என்னை அதற்காகத்தான் அழைத்தீரல்லவா கள்ளன் என்றென்னைத் தள்ளாத என் தேவனே கள்ளம் இல்லாத மணவாட்டி மணவாளனே என்று வருவீரோ உம்மைக்காண…

U Unakkoruvar Irukkirar

Ummaiyanri Ulaginil

உம்மையன்றி உலகினில் எவருமில்லை உம்மையன்றி உலகினில் எவருமில்லை உம் துணை இன்றி வாழவேறு விருப்பமில்லை – என் உடலும் உயிரும் நீர்தானய்யா உம்மைப் பிரிந்தால் உலகில் வாழ்வேதய்யா நீரே என் கண்கண்ட தெய்வம் நிதம் எனக்கு வழிகாட்டும் தீபம் பாதை மாறிய ஆட்டைப் போல் நானும் பாரினில் ஓடினேன் ஒரு நாளிலே நல்ல மேய்ப்பன் என் இயேசு வந்தார் நான் செல்லும் பாதையில் ஒளியாய் நின்றார் வாழ எனக்கு வழி காட்டீனீரே உம்மைப் பாடிடும் வரம் தந்தீரே…

N

Nee Pogum Paathai

நீ போகும் பாதை எல்லாம் நீ போகும் பாதை எல்லாம் – உன் நேசர் கூட வருவார் நீ காணும் தேசமெல்லாம் – உன் இயேசு தந்திடுவார் தந்தன தந்தன ராகம் சொல்லி பாடுங்க – நீங்க தகிட்டதகிட நாளம் தட்டி பாடுங்க – நீ போகும் கண்ணீரை வடித்தது போதும் போதும் பட்ட கஷ்டங்கள் எல்லாமே தீரும் தீரும் நீ பட்ட துன்பங்கள் யாவும் யாவும் – ஒரு நிமிஷத்தில் காணாமல் ஓடும் ஓடும் உன்னோட…

M

Mannai Nambi Maram

மண்ணை நம்பி மரம் இருக்கு மண்ணை நம்பி மரம் இருக்கு மழையை நம்மி பயிரிருக்கு உன்னை நம்பி நானிருக்கேன் ராசாவே உம்மை தேடி ஓடி வருபவரை ராசாவே – நீர் ஒரு போதும் தள்ளிடாத நேசரே பறவை வானில் பறக்க தன் சிறகை நம்பி இருக்கு சிறகில்லாத பறவை அது தரையில் விழுந்து கிடக்கு அற்பமான பறவை என்று மனிதன் நினைக்கக் கூடும் அந்த பறவையையும் பாதுகாக்க உந்தன் கண்கள் தேடும் உம்மை நம்பி வந்தவர்கள் கெட்டுப்…

E

Ellorum Yesuvai

எல்லோரும் இயேசுவை எல்லோரும் இயேசுவை கொண்டாடுவோமே ஒன்றாகக் கூடி ஆடிப்பாடிடுவோமா நடனமாடி ஸ்தோத்திரித்து ஆராதிப்போமா நன்றி நிறைந்த உள்ளத்தோடு ஆர்ப்பரிப்போமா பாடு! பாடு! கை தட்டிப்பாடு ஆடு! ஆடு! மேள தாளத்தோடு அனாதையாய் நின்றபோது இயேசு வந்தார் நம்மை அழவேண்டாம் என்று சொல்லி அரவணைத்தார் அப்பாவுக்கு நன்றி என்று சொல்வோமா அப்பா இயேசுவுக்கு ஆராதனை செய்வோமா பாடு! பாடு! கை தட்டிப்பாடு ஆடு! ஆடு! மேள தாளத்தோடு இல்லை என்று சொல்லிப்பாரு இயேசு வருவார் – தேவ…

N

Nee Thedum Nimathiyai

நீ தேடும் நிம்மதியை என் இயேசு நீ தேடும் நிம்மதியை என் இயேசு தந்திடுவார் நீ தேடும் விடுதலையை என் நேசர் தந்திடுவார் நாசம் ஏதும் அணுகாமல் நேசர் உன்னை – காத்திடுவார் நிற்பதும் நிலைப்பதும் என் தேவ கிருபையே – இதை நீயும் இன்று மறந்திட்டாலே – நிம்மதி வாழ்வினில் இல்லையே வருத்தப்படடு பாரம் சுமந்துவாழ்ந்திட்ட நாட்களெல்லாம் வேதனை வியாகுலம் தீராத சோதனை அஞ்சிடாதே அன்பர் இயேசு உன்னருகே – நிற்கின்றார் அழைத்திடு அழைத்திடு ஆண்டவர்…

A

Aathiyilae Devan

ஆதியிலே தேவன் வானம் பூமி ஆதியிலே தேவன் வானம் பூமி படைத்தார் வார்த்தையினால் உலகத்தை வடிவமைத்தார் வெட்டாந்தரையையும் சமுத்திரங்களையும் வெற்றிகரமாகவே வெவ்வேறாக பிரித்தார் பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் பச்சைமரங்களும் பூ பூக்கும் செடிகளும் வானத்தில் பட்சிகளும் மற்ற விலங்குகளும் மண்ணிலிருந்து நல்மனிதனையும் படைத்தாரே மீட்பின் செய்தி இதுதானே மாந்தர் தெரிந்துகொள்ளட்டும் தோட்டத்திலே ஒரு தோட்டக்காரன் போலவே ஆதாமை அனைத்தையும் பார்த்துக்கொள்ளச் சொன்னாரே ஆனாலும் நன்மை தீமை கனியினை புசித்தால் புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய்…

E

Ennai Yarenru

என்னை யாரென்று எனக்கே இன்று என்னை யாரென்று எனக்கே இன்று அடையாளம் காட்டினீர் வெறும் மண் என்று உதிரும் புல்லென்று எனக்கே நினைவூட்டினீர் என்னால் முடியும் என்று நினைத்தேன் – எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – ஆனால் வழியிலே தவறி விழுந்தேன் – நல்ல வழியையும் தவறி அலைந்தேன் – நான் தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன் நானாய் நடந்த சில வழிகள் – இன்று வீணாய் மனதிற்குள்ளே வலிகள் – எந்தன் சுயத்தினால் கிடைத்த…

C

Christmas Enraal Enna

கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? கிறிஸ்துமஸ் வந்தவரை உங்களுக்கு தெரியுமா மேரி கிறிஸ்துமஸ் ஓஹ் மேரி கிறிஸ்துமஸ் மேரி கிறிஸ்துமஸ் ஓஹ் மேரி கிறிஸ்துமஸ் கன்னிகைக்கு பிறந்தவர் தூய்மையானவர் தூய்மையானவர் தொழுவத்தில் பிறந்தவர் தாழ்மையானவர் … தாழ்மையானவர் தேவ சித்தம் நிறைவேற மனிதனானவர் உந்தன் எந்தன் பாவம் நீக்க பலியாய் ஆனவர் கட்டப்பட்ட மனிதரை விடுவித் தாளவே விடுவித்தாளவே குற்றப்பட்ட மக்களையெல்லாம் திருந்தி வாழவே திருந்தி வாழவே பாரப்பட்ட மனிதரின் பாரங்கள்…