A

Antradaam Antradaam

அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினர் அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் அன்போடு நடத்தி வந்தீர் அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர் எந்நாளும் நடத்திடுவீர் பேர் சொல்லி அழைத்து பிள்ளை என்றணைத்து பின்பற்றச் செய்தீரைய்யா ஆவியில் நிறைத்து அல்லல்கள் குறைத்து ஆசீர்வதித்தீரைய்யா எங்களை நீர் நினைப்பதற்கும் எங்களை விசாரிப்பதற்கும் நாங்கள் எம்மாத்திரம் தேவா மேன்மையானதே மகத்துவம்  ஆனதே வானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலே உம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையே உமக்கு…

A

Aatkonda Deivam

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே – தினம் எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே – தினம் நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல…

A

Appa Pithavae Anbana

அப்பா பிதாவே அன்பான தேவா அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி – ஐயா நன்றி உமக்கு நன்றி தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே…

A

Aattukkuttiyanavare

ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே (3) எனக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே (3) என் பாவங்கள் சுமந்தீர் -2 உமக்கே எங்கள் ஆராதனை -2 பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்-2 நீதிமானாக என்னை மாற்றினீர்-2 கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே-2 சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே-2 கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்-2 ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்-2 ஆசீர்வாதமானேனே (நீர்) எனக்காய் சாபமானதனால் -2 சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே -2 ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே-2…

A

Amen Allelujah Amen

ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே தாளத்தைச் சங்கரித்து – முறித்து பத்ராசனக் கிறிஸ்து – மரித்து பாடுபட்டுத்தரித்து முடித்தார் சாவின் கூர் ஒடிந்து – மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து ஜீவனே விடிந்து – தேவாலயத் திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி…

A

Aadkonda Nal Nesar En

ஆட்கொண்ட நல் நேசர் ஆட்கொண்ட நல் நேசர் என் இயேசு தேவா என்னையே தந்தேனே எந்நாளும் பரிசுத்தம் காட்டுவேன் என்றென்றும் உம்மை சேவிப்பேன் என்றும் உம்மை சேவித்திட நல்ல பங்கை கண்டடைந்தேன் இயேசுவே பின் செல்வேன் என்றுமவர் தாங்கி என்னை வழி நடத்திடுவீர் ஜீவ பலியாய் ஒப்படைத்தேன் மாம்சம் சாக அர்ப்பணித்தேன் இயேசுவே தந்தேனே என்னையே ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணம் செய்தேன் உந்தன் நாமம் உயர்த்துவேன் மகிழ்ச்சி பெலனை தந்தவரே இயேசுவே நம்பிடுவேன் உம்மிலே என்றுமாய் மகிழ்ந்திடுவேனே

A

Aatralaalum Alla

ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே (2) தற்கொலைகள் நரபலிகள் ஒழியுமா ஒழியுமே ஜல்லிக்கட்டு சாவை தடுக்க முடியுமா முடியுமே வன்முறைக்கு முடிவுகட்ட முடியுமா முடியுமே காந்தி சொன்ன அகிம்சைக் கொள்கை சத்தியமா சாத்தியமே ஜாதி சண்டை கட்சி சண்டை ஒழியுமா ஒழியுமே குடிவெறிகள் அடிதடிகள் மறையுமா மறையுமே பாரதியின் கனவு நனைவாய் மாறுமா மாறுமே அமைதியான இந்தியாவும் பாத்திமா சாத்திமே திருமணத்தில் தடைகள் மாற முடியுமா முடியுமே வரதட்சனை கொடுமை மாற முடியுமா…

A

Aarathanaikku Thaguthiyana

ஆராதனைக்கு தகுதியான தெய்வம் ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்ரமே முழு உலகத்திற்கும் பொதுவான தெய்வம் இயேசு நீர் மாத்ரமே இயேசு நீர் மாத்ரமே… அன்பு என்றால் என்னவென்று சொல்லித் தந்த தெய்வம் இயேசு நீர் மாத்ரமே பெரும்பாவி மனமாற ஏங்குகின்ற தெய்வம் இயேசு நீர் மாத்ரமே தம்மை நம்பி வருபவர்கள் எந்த மதத்து மனிதராயினும் ஏற்றுக்கொள்ளும் பாச தெய்வமே பாவத்தை சுட்டிக்காட்டி கண்டித்துணர்த்தும் தெய்வம் இயேசு நீர் மாத்ரமே பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த தெய்வம்…

A

Aandvar Aalayam Aarathanai

ஆண்டவர் ஆலயம் ஆராதனை நம்மை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆண்டவர் ஆலயம் ஆராதனை நம்மை அவருடன் இணைக்கும் அன்பின் கணை பொங்கும் இதயம் சிரிக்கட்டுமே அவர் புகழை எந்நாளும் உரைக்கட்டுமே ஏங்கும் இதயம் உணரட்டுமே அங்கு ஓங்கும் கிருபைகள் தாங்கட்டுமே நாமமே இயேசுவின் ஆலயமாம் அவர் நாடும் நல்ல இருப்பிடமாம் தூய தேவனைத் துதித்திடுவோம் அவர் தேவ ஆவியால் நிரப்பிடுவார் ஆவியோடும் உண்மையோடும்  ஆராதிப்போம் நான் ஆனந்தமாய் ஆர்ப்பரித்து ஸ்தோத்திரிப்போம் புத்தியுள்ள பக்தியாலே கர்த்தர் இயேசுவை நித்தம்…

A Uncategorised

Anaadhaigalin Dheivamae

அனாதைகளின் தெய்வமே அனாதைகளின் தெய்வமே ஆதரவற்றோரின் தெய்வமே சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர் பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே பிள்ளைகள் இல்லா மலடியை பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள் நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர் பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே திக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள் எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே ஏழையினை நினைக்கிறீர்…