A Paamalaigal

Akora Kathi

அகோர கஸ்தி பட்டோராய் அகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய் தலையைச் சாய்த்துக்கொண்டு, மரிக்கிறார் மா நிந்தையாய்! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் மரித்த இவர் யாவர்? சமஸ்தமும் மா வடிவாய் சிஷ்டித்து ஆண்டுவந்த, எக்காலமும் விடாமையாய் விண்ணோரால் துதிபெற்ற மா தெய்வ மைந்தன் இவரோ? இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ பிதாவின் திவ்விய மைந்தன்? அநாதி ஜோதி நரனாய் பூலோகத்தில் ஜென்மித்து, அரூபி ரூபி தயவாய் என் கோலத்தை எடுத்து, மெய்யான பலியாய் மாண்டார்…

A Ennai Aatkonda Yesu

Allikodukkum Anbukarangal

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா… அன்பைக்காட்டி அரவனைக்கும் நேசரின் கரங்கள்… வருத்தப்பட்டு பாரம்சுமப்போர் பாரம் தாங்கிடுவார்… நோய்கள் நீக்கி பேய்கள் போக்கி சுகமும் அருளுவார்… வானந்திறக்கும் வள்ளல் இயேசு வாரி வழங்குவார்… – ஆசீர்வதித்து பாதுகாத்து மேன்மைப் படுத்துவார்… ஜீவகிரீடம் ஜீவநதிகள் ஜீவ கனியுண்டு… நித்திய தேவன் நித்தமும் நம்மை மகிழ்ச்சிப் படுத்துவார்… –

A Yudhavin Sengol

Appa Yesu Neenga

அப்பா இயேசு நீங்க வந்தால் அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்கு நீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்கு வாருங்கப்பா வரம் தாருங்கப்பா கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா (2) தாவீதைப்போல் நடனமாடி உம்மை உயர்த்துவேன் தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன் பல கோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு முடங்கி பணிந்திட உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை உம்மை நான் ஸ்தோத்தரித்தால் தொல்லை எனக்கில்லை நீங்க செய்த…

A Unakkoruvar Irukkirar

Ammavum Neerae Enga Appavum

அம்மாவும் நீரே அம்மாவும் நீரே – எங்க அப்பாவும் நீரே – பேர் சொல்லி அழைத்தீரே என்னை அள்ளி அணைத்தீரே – இந்த உலகில் உம்மைத்தவிர எனக்கு எவரும் இல்லையே – இந்த உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே தாய் முகத்தைப் பார்த்திருக்கேன் தந்தை முகம் பார்த்ததில்லை சொந்தமென்றும் பந்தம் என்றும் சொல்லிக் கொள்ள எவரும்மில்லே நான் உமக்கு சொந்தமானேன் நீர் எனக்குத் தந்தையானீர் தீங்கு வரும் நாளினிலே செட்டைகளின் மறைவினிலே பத்திரமாய் –…

A FMPB

Akilamengum Sella Vaa

அகிலமெங்கும் செல்ல வா அகிலமெங்கும் செல்ல வா ஆண்டவர் புகழை சொல்ல வா மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார் கீழ்படிந்து எழுந்து வா ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவா ஆயிரமாயிரம் மனங்களை ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா திருச்சபையாய் இணைக்க வா தேவை நிறைந்த ஓர் உலகம் தேடி செல்ல தருணம் வா இயேசுவே உயிர் என முழங்கவா சத்திய வழியை காட்ட வா நோக்கமின்றி அலைந்திடும் அடிமை வாழ்வு நடத்திடும் இளைஞர் விலங்கை உடைக்க வா…

A Jebathotta Jeya Geethangal

Athikaalaiyil Um Thirmugam

அதிகாலையில் உம் திருமுகம் தேடி அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான் தேவனுக்கே இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும்…

A

Adimai Naan Aandavarae

அடிமை நான் ஆண்டவரே அடிமை நான் ஆண்டவரே – என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் என் உடல் உமக்குச் சொந்தம் – இதில் எந்நாளும் வாசம் செய்யும் உலக இன்பமெல்லாம் – நான் உதறித் தள்ளி விட்டேன் பெருமை செல்வமெல்லாம் – இனி வெறுமை என்றுணர்ந்தேன் வாழ்வது நானல்ல – என்னில் இயேசுவே வாழ்கின்றீர் என் பாவம் மன்னித்தருளும் – உம் இரத்தத்தால் கழுவிவிடும் முள்முடி எனக்காக – ஐயா…

A

Aa Ambara Umbara

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவ அச்சய சச்சிதா – ரட்சகனாகிய உச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று அல்லிராவினில் வெல்லையடியினில் புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிக நன்னய…

A

Adaikalame Umathadimai Naanae

அடைக்கலமே உமதடிமை நானே அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நான் நினைப்பேன் அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா மாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே நடக்கும்…

A

Aadhi Pitha Kumaaran

ஆதி பிதா குமாரன் ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம் நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் , நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் நிறைந்த சத்திய ஞானமனோகர உறைந்த நித்திய வேதகுணாகர நீடுவாரிதிரை சூழ மேதினியை மூட பாவ இருள் ஓடவே அருள் செய் எங்கணும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் , துங்கமா மறை பிரபோதர், கடைசி நடு சோதனைசெய் அதி நீதர், பங்கில்லான் தாபம்…