N

Nallavaru Nallavaru Yesappa

நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பெலனில்லாம நடந்தேன் – கைய பிடிச்சு நடத்துனீங்க ஒழுங்கில்லாம அலஞ்சேன் – என்ன அடிச்சு திருத்துனீங்க பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயல நீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால தொலஞ்சு போக பாத்தேன் – நல்ல வழிய காட்டுனீங்க அழிஞ்சு போக பாத்தேன் – உங்க ஒளிய…

N

Neerillaa Aaraadhanai 

நீரில்லா ஆராதனை ஆராதனை நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான் பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும் உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும் நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும் என் இதயமதின் இன்னல் மாற வேண்டும் வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும் கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும் சொந்தம்…

N

Neer En Belanum

நீர் என் பெலனும் என் கேடகமாம் நீர் என் பெலனும் என் கேடகமாம் உம்மைத்தான் நம்பி இருந்தேன் சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன் பாடி உம்மை துதிப்பேன் உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன் உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன் துதிகனமகிமைக்கு பாத்திரர் இயேசு ராஜா நீரே என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே நன்றி நன்றி ஐயா விடுவித்து என்னை மீட்டவரே நன்றி நன்றி ஐயா என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே நன்றி நன்றி ஐயா போசித்து என்னை உயர்தினீரே…

N

Naane Vazhi Naane Sathyam

நானே வழி நானே சத்தியம் நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே(ளே)-உனக்கு என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் கலங்காதே என் மகனே கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் உனக்காக சிலுவையில் நான் மரித்தேன் உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன் என் மகனே வருவாயா இதயத்தில் இடம் தருவாயா உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன் உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்…

N

Nanri Nanri Nanri

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர் தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் அதிசயங்கள் ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர் பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர் உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர் உண்மையான நண்பர்களை தருகின்றீர் நன்மையான…

N

Nesikkiren Ummaithaane 

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா நிலையில்லாத இந்த உலகத்திலே நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா உம்மைத்தானே இயேசையா ஒவ்வொரு நாளும் எனது கண் முன் உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால் நான் அசைக்கப்படுவதில்லை உம்மையல்லாமல் வேறே விருப்பம் உள்ளத்தில் இல்லையே நிம்மதியே நிரந்தரமே என் நினைவெல்லாம் ஆள்பவரே ஐயா உம் தாகம் எனது ஏக்கம் அடிமை நான் கதறுகிறேன் என் ஜனங்கள் அறியணுமே இரட்சகர் உம்மைத் தேடணுமே உமது வேதம் எனது மகிழ்ச்சி ஓய்வின்றி தியானிக்கின்றேன்…

N

Naan Enna Seiyavendum

நான் என்ன செய்ய வேண்டுமென்று நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லித் தாரும் தெய்வமே அதை செய்து முடிப்பதற்கு சக்தி தாரும் தெய்வமே எதை நான் பேச வேண்டும் என்று கற்றுத் தாரும் தெய்வமே எங்கு நான் செல்ல வேண்டும் என்று வழிநடத்தும் தெய்வமே எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தெய்வமே உம்மைப்போல சேவைகள் செய்வதற்கு அருள்தாரும் தெய்வமே ஜெபம் செய்யும்போது பதிலளிக்கும் பரலோக தந்தையே ஆபத்து நேரும் உதவி செய்யும் அன்புள்ள தெய்வமே

N

Nanri Sollvom Yesuvukku

நன்றி சொல்வோம் இயேசுவுக்கு நன்றி சொல்வோம் இயேசுவுக்கு தமிழ் பண்ணிசைப்போம் இயேசுவுக்கு நம்மை அவர் கண்ணோக்கினார் உயிரைத் தந்து மீட்டார் எந்நாளுமே நம்மை அவர் அரணாய் நின்று காப்பார் இயேசு என்னும் நாமமதைச் சொல்லச் சொல்ல உள்ளம் புத்துணர்ச்சியாலே துள்ளத் துள்ள உலகம் தரும் இடர்கள் எல்லாம் ஒருநொடிப் பொழுதில் மாறிவிட ஆடிப்பாடி நாளும் ஆண்டவரைப் போற்றுவோமே அக்களிப்போம் நாளும் இன்னிசைகள் மீட்டுவோமே என்றும் இனி நாம் பாடுவோம் அல்லேலு அலேலூயா தொல்லையில் தோல்வியில்லை அல்லேலு அலேலூயா…

N

Naatha Um Thirukarathil

நாதா உம்திருக் கரத்தில் நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான் நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் ஐயா உம் பாதம் என் தஞ்சமே அனுதினம் ஓடி வந்தேன் ஆனந்தமே ஆனந்தமே எங்கே நான் போக உம் சித்தமோ அங்கே நான் சென்றிடுவேன் உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும் பரவசமாகிடுவேன் எக்காளம் நான் ஊதிடுவேன் நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில் துதி பாடி மகிழ்ந்திருப்பேன் கிருபை ஒன்றே போதுமைய்யா ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன் உம்…

N

Nenjamellam Neerae

நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர் நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர் தேவா எண்ணி மகிழ்வேனே உமது அன்பை என்றும் மறவேனே உமது அன்பை நீரோடை வாஞ்சிக்கும் மான்களைப் போலவே கர்த்தரின் சமூகத்தைத் தேடிடுவேன் காலையும் மாலையும் தேவனின் பிரசன்னம் என்னை நிரப்பும் மகிமையே எண்ணிலடங்காத நன்மைகள் எனக்கு செய்தவரே உம்மைத் துதித்திடுவேன் இராச்சாமத்திலும் விழிப்புடன் இருப்பேன் நேசரின் வருகைக்காய் காத்திருப்பேன் மன்னவரின் லோகம் நான் மலரடி சேர என்னை வழிநடத்தும் உமது வேதம் சொன்ன மொழியாவும் என்னில் நிறைவேறும் சத்திய…